Latest News (Last 24 Hrs)
நிகழ்ச்சிகள்
பெரியார் வலைக்காட்சி
நன்கொடை
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 12ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக அவர்தம் குடும்பத்தினர் ரூ.500 வழங்கினர்.
நன்றிக் காணிக்கை
அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில் (11.5.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி - 173ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி - 347ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம்…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுயமரியாதைச் சுடரொளி பி.ஏகாம்பரத்தின் மருமகளும், ஏ.ராஜசேகரனின் துணைவி யாருமான சுயமரியாதைச் சுடரொளி அம்மையார் ரா.சுமதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (10.5,2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி!
நன்கொடை
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் கி.சரோஜா மறை வுற்ற ஆறாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.
நன்கொடை
குடந்தை (கழக) மாவட்ட கழக தொழிலாளணி துணைத் தலைவர், திருநாகேஸ்வரம் ந.சிவக்குமார் - தில்லைக்கரசி ஆகியோரது மகள் சி.கனிமொழி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000/- நன்கொடை வழங்கினர்.…

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவரா பெரியார்? - எழுத்தாளர் மஞ்சை வசந்தன்
Periyar TV May 7, 2026 9:45 pm