Latest News (Last 24 Hrs)
நிகழ்ச்சிகள்
பெரியார் வலைக்காட்சி
நன்கொடை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் ஜாதி ஒழிப்புப் பணிக்குப் பாராட்டு
பெரியார் திடலில் 1974ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தொடங்கப்பட்டு ஜாதி ஒழிப்புப் பணியில், சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஜாதி கெடுத்தவள்’ என சிலரால் வாழ்த்துப் பெற்ற திருமகள் இறையன் இயக்குநராக இருந்தபோது…
நன்கொடை
குரோம்பேட்டை பெரியார் மன்றம் சார்பில் அதன் பொறுப்பாளர் அ.இராசேந்திரன், ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.10,000/- க்கான காசோலையையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன். (சென்னை,…
விடுதலை’ வளர்ச்சி நிதி
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் நேற்று (14.8.2026) தமிழ்நாடு, புதுச்சேரி பார்–கவுன்சிலில் வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டதையொட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது. (சென்னை,…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் - முத்துலெட்சுமி இணையரின் பேரனும், பொறியாளர் மா.வசந்தகுமார்- மணியம்மை இணையரின் மகன் ம.வ.கவிச்சரண் 10ஆம் அகவையில் (16.08.2026) அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
நன்கொடை
தாம்பரம் மாவட்டம் முடிச்சூர் பெரியார் உணர்வாளர் மு.இரா.இளங்கோ-இ.கனிமொழி ஆகியோரின் (15.8.1995) இணையேற்பு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500அய் அவரது சகோதரர் சைதை பகுதி கழகத் தோழர் இரா.இரவி வழங்கினார். பூதலூர் ஒன்றிய கழகத் தலைவர் அகரப் பேட்டை மா.வீரமணி -…
நன்கொடை
* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 68ஆவது தவணையாக ரூ.1000 வழங்கியுள்ளார்.

கானக்குயில் ஜானகியைக் கொண்டாடுவோம்! ஊடகவியலாளர் கவின் மலர்
Periyar TV 18 hours ago