செய்திகள்
இந்நாள் அந்நாள்
நாம் யாருக்கு எதிரி?
ஜனநாயகன்
பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்
TRENDING
EDITOR'S PICK
Follow US
வாசிக்க வேண்டிய புத்தகங்கள்












பெரியார் வலைக்காட்சி
‘‘கொள்கை வழி பகுத்தறிவாளர் ஆட்சி’’
சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருமிதம் தந்தை பெரியார் பேரன்புமிக்க…
பிள்ளை யார்?
"கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால்…
ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் அறிவுரை முத்து
"முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற…
காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய்…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' -…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை…
நிகழ்ச்சிகள்
பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…
தனி மனிதத் தாக்குதல்கள், உடல் மொழிகள் ஏற்கத்தக்கவை அல்ல! தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும்!
பெண்கள்பற்றிப் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இரட்டை அர்த்தங்கள், நையாண்டிகள் எதிர்விளைவு களையே உருவாக்கும். தமிழ்நாட்டுப்…
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்றாலும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்!…
தந்தை பெரியார் பிறந்த நாள்: ‘‘சமூக நீதி நாள் உறுதிமொழி!’’
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 இல் ஒவ்வொருவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி வருமாறு:…
இந்நாள் அந்நாள்
தமிழறிஞர் மறைமலை அடிகளார் நினைவு நாள் இன்று (15.09.1950) தனித் தமிழ் இயக்கம் தொடங்கி…
நாம் யாருக்கு எதிரி?
பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள…



”நீட்” எதிர்ப்புக்காக தன்னையே பலி கொடுத்தவர் அனிதா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
Periyar TV 18 hours ago