செய்திகள்
இந்நாள் – அந்நாள்
EDITOR'S PICK
Follow US
வாசிக்க வேண்டிய புத்தகங்கள்












பெரியார் வலைக்காட்சி
‘‘கொள்கை வழி பகுத்தறிவாளர் ஆட்சி’’
சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருமிதம் தந்தை பெரியார் பேரன்புமிக்க…
பிள்ளை யார்?
"கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால்…
ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் அறிவுரை முத்து
"முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற…
காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய்…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' -…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை…
நிகழ்ச்சிகள்
தஞ்சையில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மினி மாரத்தான் நடை – தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்!
செய்தி விவரம்: 3 ஆம் பக்கம் காண்க
சென்னை பெரவள்ளூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை
படிக்கக் கூடாது – தெருக்களில் நடக்கக் கூடாது – கோயிலுக்குள் நுழையக்கூடாது – பெண்களுக்கு உரிமை…
இலங்கை போர் முடிந்து 17 ஆண்டாகியும் பொதுமக்களுக்கு திரும்பக் கிடைக்காத நிலம் – என்ன நடக்கிறது?
கொழும்பு, செப்.19 ‘‘எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்.... காணிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம்... போராடுவோம், போராடுவோம்…
ஆஸ்திரேலிய மிஷனரி கொலையாளி தாரா சிங்கின் விடுதலை மனு நிராகரிப்பு! ஒடிசா அரசு நடவடிக்கை
புவனேஷ்வர், செப்.19 1999-ஆம் ஆண்டு ஆஸ்தி ரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு…
இந்நாள் – அந்நாள்
ஓலி ரோமர் நினைவு நாள் இன்று (19-09-1710) ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் 1676 இல் ஒளியின்…
உச்சநீதிமன்றத்திற்கு ஏன் இந்த வேலை? ‘தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்கப்படாத நிலை இருக்கக் கூடாது; நவோதயா பள்ளிகளுக்கு இடங்களை தேர்வு செய்யுங்கள்’
உச்சநீதிமன்றம் புதுடில்லி, செப்.19 தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும்…



Thanthai Periyar 148th Birthday Celebration | Periyar International, USA
Periyar TV 3 hours ago