செய்திகள்
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.9.2026
EDITOR'S PICK
Follow US
வாசிக்க வேண்டிய புத்தகங்கள்












பெரியார் வலைக்காட்சி
பிள்ளை யார்?
"கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால்…
ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் அறிவுரை முத்து
"முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற…
காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய்…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' -…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூக நீதி சமத்துவத்தை போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்
பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது…
நிகழ்ச்சிகள்
‘பெரியார் சமூக ஊடக விருது’
ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளில் பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் “பெரியார் சமூக ஊடக விருது”, இந்த ஆண்டு…
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை, செப்.9 தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் அய். பரந்தாமன், தாராபுரத்தில்…
நெருக்கடி நிலைமை விளையாட்டா!
தமிழரை நெருப்பினில் தள்ளிட தலையாட்டா? எத்தனைத் தமிழர் சிறைப்பட்டார்! அதில் எத்தனைக் கொள்கையர் உயிர்விட்டார்! வடுக்களைக்…
சமூகநீதிக்குச் சாவு மணியா? செப்.11 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே?
கவிஞர் கலி.பூங்குன்றன் இடஒதுக்கீடு,சமூகநீதி என்று வருகிறபோது, அங்குலம் அங்குலமாக உயர் ஜாதி பார்ப்பன ஆதிபத்தியத்தை எதிர்த்து…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சமூகநீதி முழக்கம்
நீதிக்கட்சி, திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்ததுதான் இட ஒதுக்கீடு! இதனை ஒழிக்கப் பல்வேறு சூழ்ச்சிகளை…
தமிழர் தலைவர் ஆசிரியர் உரைக்கு உடனடிப் பலன்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது! ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை, செப்.8 ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு…



பெரியார் பெருந்தொண்டர் அரங்கராசன் இல்லம் துவக்க விழா (9.9.2026)
Periyar TV 3 hours ago