செய்திகள்
டில்லி கட்டட விபத்து : 6 பேர் உயிரிழப்பு!
வாசிக்க வேண்டிய புத்தகங்கள்












பெரியார் வலைக்காட்சி
பிள்ளை யார்?
"கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால்…
ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் அறிவுரை முத்து
"முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற…
காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய்…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' -…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூக நீதி சமத்துவத்தை போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்
பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது…
நிகழ்ச்சிகள்
பா.ஜ.க. ஆலோசனையா? மோடியின் பாணியில் மாநிலத் திட்டக்குழுவை கலைத்துவிட்டு துறைவாரியான நிபுணர் குழுக்களை அமைக்கத் தவெக அரசு திட்டமா?
சென்னை, செப்.07 தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘மாநில திட்டக்குழு’ என்ற அமைப்பை…
எதிர்க்கட்சிகளுக்கு ஆண்டுக்கு ஒரு புதிய அடைமொழி! பிரதமர்மீது கார்கே தாக்கு
புதுடில்லி, செப். 04- மக்களால் அணுக முடியாத நிலைக்குச் செல்லும்போதுதான் ஒருவருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்…
சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்கு சேவை செய்யவேண்டும் அய்.அய்.டி. மண்டியில் வைக்கப்பட்டிருந்த பதாகையால் சர்ச்சை
சிம்லா, செப்.7 இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அய்.அய்.டி. மண்டி வளாகத்தில், வர்ணாசிரம தர்மம் மற்றும் ஜாதிப்…
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிேரான்கள் சட்ட விரோத இயக்கம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார்!
சென்னை, செப்.7- இந்தியாவில் உரிய சான்றிதழ் மற்றும் பதிவு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள்…
தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம்!
போபால், செப்.7- மத்தியப் பிரதேச மாநிலம் பியோரா நகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர்…
சென்னை – மதுரை விமான சேவை அக்.25-ஆம் தேதி முதல் நிறுத்தமா?
சென்னை, செப். 7 சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை…



அனிதா நினைவேந்தல் கூட்டம் | பெரியார் திடல், சென்னை | 01.09.2026
Periyar TV 35 minutes ago