EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
20
பெரியார் விடுக்கும் வினா! (1896)
3
பெரியார் விடுக்கும் வினா! (1895)
15-c
பெரியார் விடுக்கும் வினா! (1894)
5-c
பெரியார் விடுக்கும் வினா! (1893)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1892)
இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் – ஜனநாயகம் பேரால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் காட்டுமிராண்டித்தன்மை என்பதை நிரூபித்து – அதாவது பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) என்பதை நிரூபித்து வருகின்றதா – இல்லையா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி...
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏறபட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும, அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப்படுத்திக் கொள்ளலாமென்றும் கணக்குப் போடலாமா? இதன்படியே அதில் சம்பந்தம்...
நாமெல்லாம் ஒரு இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம், ஈனமற்ற, இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது, நன்றியோடு, அன்போடு நடந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டாமா?...
தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற முடியுமா?...
பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்றத் தன்மையை கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்துகின்ற அளவில் தேர்தல் முறை இருப்பது ஒழிக்கப்பட வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’

நிகழ்ச்சிகள்

‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது…

மகளிருக்கான இடமா? அங்கேயும் உயர்ஜாதியினரே!

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடங்களில் உயர்ஜாதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக…

ஓடும் ரயிலில் தீனதயாள் உபாத்யாயாவுக்கு பூஜையாம்! ரயிலில் பயணிகளை வற்புறுத்தி வணங்கச் சொன்ன பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர்கள்! கேரளாவில் வெடித்த சர்ச்சை!

திருவனந்தபுரம், பிப்.16 திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர்கள், கொச்சி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இரண்டு அடுக்கு…

திருத்தம்

நேற்றைய (15.2.2026) ‘விடுதலை'யில் வெளிவந்த ஆசிரியர் அறிக்கையில் ‘மதவெறித் தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல் வேறு…

இந்நாள் அந்நாள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தந்தைபெரியார் சமூகநீதி விருது”

1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி -  தமிழர் தலைவர் ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய…

சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்களிடையே பதற்றம்!

புதுடில்லி, பிப். 16- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில்…

சென்னை, பிப். 16- “பார்ப்பனரல்லாத ஆண்களும், எல்லா பெண்களும் படிக்க கூடாது என்று இருந்த...
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இன்று (16.2.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்...
5
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் அ.தி.மு.க. தலைமை நிலைய சொற்பொழிவாளர் மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள்-காளியம்மாள்,...
26-c
தொருவளூர் கோ.வ. அண்ணாரவி ‘பெரியார் உலக’ நிதி ரூ.20 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்....
50-c
தாம்பரம் கழக மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,000த்தை கழகத் தலைவர்...
6
திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து...
- Advertisement -
Ad image
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...