EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image

பெரியார் மருந்தியல் கல்லூரி முப்பெரும் விழா - 9.3.2026

Periyar TV 23 hours ago

வத்தலக்குண்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (8.3.2016)

Periyar TV March 9, 2026 10:28 am

சோ.சுரேஷ் - மு.பவானி இணையேற்பு விழா (8.3.2026)

Periyar TV March 9, 2026 12:08 am

திரு. ஆலடி அருணா - ஒரு முழுமையடையாத பயணம் - நூல் வெளியீட்டு விழா (7.3.2026)

Periyar TV March 8, 2026 7:46 am

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா - 2026

Periyar TV March 7, 2026 10:01 am

மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்! - வழக்குரைஞர் அ.அருள்மொழி

Periyar TV March 5, 2026 6:30 am

ஆர்.எஸ்.எஸ். ஒரு நச்சுக் கிருமி - வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

Periyar TV March 4, 2026 9:28 pm

IAS, IPS, IFS பதவிகளில் உயர் ஜாதியினர் ஆதி கருத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து சிறை புகுந்தனர்.

Periyar TV March 4, 2026 1:31 am

IAS, IPS, IFS பதவிகளில் உயர் ஜாதியினர் ஆதிக்கத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் - 2

Periyar TV March 4, 2026 12:06 am

பெரியார் கேட்கும் கேள்வி
22-c
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேலைவாய்ப்பு முகாம் - 2026
30-c
பெரியார் விடுக்கும் வினா! (1912)
30-c
பெரியார் விடுக்கும் வினா! (1911)
30-c
பெரியார் விடுக்கும் வினா! (1910)
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1909)
வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிகவியல் பொறியியல் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர்காணல் முகாம் இப்பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மய்யத்தால் 07.03.2026...
தேச பக்தியும், தேசியமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப் பார்க்கின்றனவே தவிர முன்புறம் பார்க்கின்றனவா? தேசியத்துக்கும், புதுமைக்கும் சென்மப் பகையாய் இருந்து வந்திருக்கின்றது. தேசியம் என்றாலே பழமை என்று கருதப்பட்டும் விட்டது. புதுமையோ தேசத்துரோகம் என்றாகி விட்டது. ஆகவே கல்வி என்று பெயர்...
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா...
மனித சமுதாயத்தை இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்கின்றதா? நாணயம் உள்ளதா? திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாராவது வெட்கப்படுகின்றார்களா? இந்நிலை மாற்றப்பட்டு, ஒழுக்கம் மிக்க சமுதாயமாக மாற வேண்டாமா? தந்தை பெரியார்,...
புண்ணியம், சத்தியம், அகிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம், கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் இருந்து வரும் மதிப்புக்கும், செல்வத்துக்கும் மாறான நிலையே அவை உபயோகப்படும் ரீதியில் இருப்பதும், அவை வலுத்தவன் – இளைத்தவனை அடக்கியாளும் காரியத்துக்கும், தன் சுயநலத்துக்குமே பயன்படுத்தப்படுவதைக்...

நிகழ்ச்சிகள்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை!

தகுதி, திறமை என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு தோழர் ஆலடி அருணா ஒரு சிறந்த…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை, மார்ச் 10- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து என்று…

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி : ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ நூல் வெளியீட்டு விழா

*திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில், ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல் நூல்…

அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை

அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான இன்று (10.3.2026) அவரது சிலைக்கு மகளிரணி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டும்,…

இந்நாள் – அந்நாள்

பொப்பிலி அரசர் நினைவுநாள் (10.03.1978) சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ரங்கா ராவ் எனும்…

சென்னை மண்ணடியில் நடைபெற்ற ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026’’வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி!

‘தமிழ்நாடு சுயமரியாதை மண்’ என்று அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல! ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும்…

திராவிடர் கழகம்
‘விடுதலை’ வைப்பு நிதிக்கு               ரூ.1000 171ஆம் முறை பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கு          ...
27-c
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக பத்தாவது தவணையாக ரூபாய்...
32-c
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு...
23
பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் – சட்ட எரிப்பு...
6
பகுத்தறிவாளர் கழக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் பா.இராமு – நந்தினி ஆகியோர் பேரன் பிறந்து,...
2
பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா அவர்களின் சகோதரர் நடராஜன், ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1...
- Advertisement -
Ad image
40-c
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றிய பெரியார்...
35-c
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலராளர் தெற்கு நத்தம் சு.குமரவேல் அவர்களின்...
7
சேலம் சூரமங்கலம் பகுதி திமுக அவைத்தலைவர் சேலம் மாவட்ட திமுக இலக்கிய அணி தலைவர் வீர பழனியப்பன்...
9
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது...
3
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன்...
10
திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு...