- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
11
பெரியார் விடுக்கும் வினா! (1700)
11
பெரியார் விடுக்கும் வினா! (1699)
17_c
பெரியார் விடுக்கும் வினா! (1698)
0-2
பெரியார் விடுக்கும் வினா! (1697)
22_c
பெரியார் விடுக்கும் வினா! (1696)
தமிழனை முட்டாளாக்குவது கடவுள், தமிழனை இழிவுபடுத்துவது மதம், சாத்திரம், புராணம் என்கின்ற போது அவற்றை ஒழிப்பதும், நெருப்பு வைத்துக் கொளுத்துவதுமன்றி வேறு என்ன வேலை எங்களுக்கு? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
மனிதன் இழிவுக்கு, மானமற்ற தன்மைக்கு கடவுள் நம்பிக்கை காரணமாக இருப்பதால் அதை ஒழிக்க வேண்டுமென்கின்றோமே தவிர எந்தவிதக் கோபம் கொண்டாவது கடவுளை எதிர்க்கின்றோமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா...
நமது ‘நகைச்சுவை அரசு’ (என்.எஸ்.கிருஷ்ணன்) தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு ‘பெரிய புரட்சியாளர்’ என்றே சொல்ல வேண்டும், அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும்; ஏனெனில் நாடகத் துறையிலும், கலைத் துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி...

நினைவு நாள் மரியாதை

தாராபுரம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.வி.சக்கரைமைதீன் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று நகர கழகத்தின்…

ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரின் நிறைவுரை

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (10) சகோதரி, சகோதரர்களே!…

திருத்தம்

நேற்றைய (9.7.2025) ‘விடுதலை’ ஏட்டின் தலையங்கத்தில் 3ஆம் பத்தியில் ‘‘பெண்ணடிமை ஒழிப்புமேயாகும்’’ எனத் திருத்தி வாசிக்க…

கருநாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் : மக்கள் அதிர்ச்சி

மங்களூரு, ஜூலை 10 கருநாடகாவில் மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்கள், பொதுமக்களின் கவலை…

ஜூனியர் மாணவர்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் சித்ரவதை செய்வதும் ‘ராகிங்’காக கருதப்படும் பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 10 சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை 'ராகிங்' செய்வதாக ஆண்டுதோறும் பல்கலைக்கழக மானிய…

மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, ஜூைல 10 மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு…

6_c
பகுத்தறிவாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசகராக, அதன் பாதையில் பயணிப்பவருமான, மு.வி.சோமசுந்தரம்...
29_c
பெரியார் பெருந்தொண்டர் தென்காசி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக...
27.06.2025 ஆம் நாள் செந்துறையில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின்போது பெரம்பலூர் மாவட்ட...
27_c
நீடாமங்கலம் கல்வியாளர் – பகுத்தறிவாளர் மறைந்த உ. நீலன் அவர்களின் நினைவிடத்தில் கழகத்தின்...
25_c
அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 மற்றும்...
27/06/2025 அன்று செந்துறையில் நடைபெற்ற தோழர் தனபால் இல்ல திருமண விழாவிற்கு ஆசிரியர் அவர்கள்...
- Advertisement -
Ad image
கிருட்டினகிரி, ஜூலை9-  காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீரமலை வீ.சி.கோவிந்தசாமி...
எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன்,...
26_c
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெ.தமிழரசன்...
மறைவுற்ற  முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர்  பெருங்கவிக்கோ...
1
‘‘பெருங்கவிக்கோ’’ என்ற உலகறிந்த புலவர் பெருமகன் மானமிகு  வா.மு. சேதுராமன்   (வயது 91) நேற்றிரவு...
17
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு தாராவிளை பகுதியைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு...