EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
5-c
பெரியார் விடுக்கும் வினா! (1672)
18_c
பெரியார் விடுக்கும் வினா! (1671)
12
பெரியார் விடுக்கும் வினா! (1670)
3
பெரியார் விடுக்கும் வினா! (1669)
2
பெரியார் விடுக்கும் வினா! (1668)
புரட்சி மலர்கிறது என்றால் காலம் மக்களை விழிக்கச் செய்கிறது என்றுதான் அர்த்தம். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சிப் பெருகி வருகிறது என்றுதான் அர்த்தம். அறிவு மேலிட மேலிடச் சமுதாய அமைப்பில் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தெரியவந்து அவைகளை ஒழிப்பதற்கான முயற்சி, அவ்வமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சி...
மேல் நாடுகளில் அநேகக் கல்விக் கூடங்கள் கல்வியைப் பயிற்சிக் கூடமாய்த்தான் நடத்துகின்றனவே ஒழிய உருப் போடச் செய்து – உருப்போடும் சக்தியைப் பரீட்சையாக வைத்து அதற்கு மதிப்பெண் அளவு கொடுத்துப் பரீட்சை முடிவு தெரிவிக்கும் தன்மை உண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி...
மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் இல்லாத நாடகமோ, சினிமாவும் மிகுதியும் தோன்றுவதில்லையே – ஏன்? உலகில் பழமை மாறிப் புதுமை தோன்றி வருவதைக் கேட்டும் பார்த்தும் வருகிறோம். ஆனால் நமது நாட்டில் புதுமைகள் மறைக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், பழமைகள் தோற்றுவிக்கப்பட்டும் வருகின்றன என்பதற்கு இப்போதைய சினிமாக்கள்...
பள்ளி விடுமுறை நாள்கள் அதிகமிருப்பதோடு – கல்வியும் கால நேரம் அதிகம் எடுத்து போதிக்கும் தன்மையிலிருக்கலாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’  
நடிப்பு என்பது கலையிலே சேர்ந்த ஒன்றாகும். இதன் மூலம் மக்கள் அனுபவிக்கிற சுவை ஒன்றா? இரண்டா? பாட்டு, நாட்டியம், இலக்கியம் இவைகளால் அனுபவிக்கிற சுவை அப்படிப்பட்டதாகுமா? இவைகள் தனித் தனியானவையே. அவை நம் நாட்டிலே வெறும் கலையோடு கரைந்து போய்விடுகின்றன. அதனால் மக்கள் அனுபவிப்பது என்ன? பயன் என்ன? நம் நாட்டில்...

நிகழ்ச்சிகள்

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி…

திராவிடர் கழகம் நடத்தும் 46-ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – குற்றாலம்

பேரன்புடையீர் வணக்கம் திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை…

ரூ.1 லட்சம் நன்கொடை

ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி…

சென்னை ஆசிரியைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவம்

சென்னை, ஜூன் 12 பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமிக்கு…

‘‘கடைசி மூச்சு உள்ளவரை பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டினார்!’’ மேனாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்!

சென்னை, ஜூன் 12 சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதியும், சீரிய பகுத்தறி வாளரும், சமூகநீதியாளருமான…

இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டுகிறது!

புதுடெல்லி, ஜூன்.12- இந்தியா வின் மக்கள் தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள் தொகையில் உலகிலேயே…

5_c
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர்...
6_c
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர்...
22_c
அமெரிக்காவில் உள்ள தங்களது பிள்ளைகள் அருள்செல்வன்-பாலமீனாட்சி ஆகியோருக்கா மதுரை திருவாளர்கள்...
2-c
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகமுருகன் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 நன்கொடையை தமிழர்...
29_c
3.6.2025 அன்று நடைபெற்ற செம்மொழி நாள் விழாவில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
26_c
ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் சொக்கநாதபுரம் சி.செகநாதன்-அன்பரசி இணையர்கள் சூன் 9ஆம் தேதியான இன்று...
- Advertisement -
Ad image
போடி நகர கழக செயலாளர் கோ.முருகானந்தனின் தந்தை அ.கோவிந்தன் (வயது 84) நகராட்சி மேலாளர் (ஓய்வு)...
0-1
கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம்...
55_c
மறைவுற்ற ஜஸ்டிஸ் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு இன்று (7.6.2025) காலை திராவிடர் கழகத்தின் சார்பில்...
0_c
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் (வயது 89) சிறிது...
10-c
சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின்  தங்கையும், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி காப்பாளர் ...
25
தாம்பரம் மாவட்டக் கழக செயலாளர் கோ.நாத்திகனின் தாயார் கோ.அன்னம்மாள் (வயது 92) இன்று காலை (6.6.2025)...