EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
10
பெரியார் விடுக்கும் வினா! (1873)
0-11
பெரியார் விடுக்கும் வினா! (1872)
0-9
பெரியார் விடுக்கும் வினா! (1870)
28
பெரியார் விடுக்கும் வினா! (1869)
6
பெரியார் விடுக்கும் வினா! (1868)
அரசியல் கட்சிகள் என்றாலே பெரிதும் இனத்தைப் பலி கொடுத்துச் சுயநலம் பெறுவதாகவும், பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து இனநலம் பெறும் ஜாதியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மண...
வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளமோ பல சங்கதிகள் எழுதப் பெற்றதாகும். முன்னால் பதித்து சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும் அவை அழிக்கப் படாமல் புதிய தன்மைகள் எவ்வாறு பதியும்?...
பிள்ளைப் பேறுக்கு ஆண் – பெண் சேர்க்கை என்பது இனிவரும் உலகத்தில் அறவே நீக்கப் படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல – தெரிந்தெடுத்த மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இஞ்ஜெக்ஷன் மூலம்...
நமது நாட்டான் அறிவு இருப்பது பிள்ளை பெறவும், வாழ்வு பூராவும் அதோடு தொல்லையனுபவிக்கவும், அதனைக் காப்பதில் தன் வாழ்வை, உழைப்பைப் பயன்படுத்துவதற்கும் என்று கருதுவதால் வாழ்வு பூராவும் தொல்லைகளையே அனுபவிக்கின்றான். அறிவு இருப்பது மனிதன் தொல்லையற்றுச் சுகவாழ்வு வாழவும், விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணவுமே!...
பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம், சலுகை அதிகம். அதனால் அவர்களுக்கு லஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கிறது. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதற்கு பார்ப்பனருக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் என்ன? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...

ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு

சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ…

இந்தியப் பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 23- இந்தியப் பொருட்களின் மீது 500 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க…

கல்வி – விவசாயம் – சிறுதொழில் முனைவோருக்கு இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச்சேவை அதிகரிப்பு

சென்னை, ஜன.23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் மற்றும் விவசாயம் , சிறு…

“கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து

மதுரை, ஜன. 23- கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக்…

கழகக் களத்தில்…!

24.1.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் 'உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?', 'சுயமரியாதை…

கரூர் மாவட்டம் வீரியம்பாளையம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் சு.விமல்ராஜ்-தீபா...
31_c
மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3...
1
மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை...
6_c
* வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்ற...
35_c
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண்டன் –...
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான்...
- Advertisement -
Ad image
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...
25_c
காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம்...
17_c
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் – லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று...
1_c
நமது பாசத்திற்கும், அன்பிற்குமுரிய ‘சொல்லின் செல்வர்’  ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகன்  மானமிகு...