செய்திகள்
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
மும்பையில் ஜனவரி 3, 4, (2026) இரண்டு நாட்கள் மாநாடு! மகாராட்டிர மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது!
இரண்டு நாள் மாநாடு மும்மொழிகளில் மாநாடு எனத் தமிழ், மராத்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் சரித்திரம்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூக நீதி சமத்துவத்தை போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்
பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது…
பாடு… குயிலே… பாடு கவிஞர் கண்ணிமை
தந்தை பெரியார் இந்தப் புவியில் தன்மானப் பாதை கொண்டே – பல விந்தைகள் செய்தே வெற்றிச்…
காலத்தை வென்ற ஞாலப் பெரியார்
புதினப் படைப்பில் புகழ் எய்திய 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்கள், "அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுமுணர்ந்த…
நான் யார்? -தந்தை பெரியார்
நான் யார்? உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள்…
தந்தை பெரியாருடன் ஓடுவோம்! RUN FOR PERIYAR!
வெண்தாடி வேந்தரை இதயத்தில் சுமந்து அமெரிக்காவின் பல நகரங்களில் ‘பெரியாருடன் ஓடுவோம், நடப்போம்’ என்று குடும்பங்களாகப்…
பெரியாரியம் என்றால் என்னவென்று கேட்டால்…
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது;…
நிகழ்ச்சிகள்
இந்நாள் – அந்நாள்
இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.5.2026) ஆசியாவின் மிகப் பெரிய நூல்…
திருவாரூக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு
திருவாரூக்கு வருகை தந்த தமிழர் தலைவரை பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக), சிபிஅய், மதிமுக,…
திருவாரூரில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
கொளுத்தும் வெயிலில்... மேகதாதுவில் அணைகட்ட முயலும் கருநாடகா அரசைக் கண்டித்து திருவாரூர், மே 31 மேகதாதுவில்…
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மே 31 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசப்பட்ட சம்பவத்திற்கு சமூக…
தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
அய்யாவினுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது! ‘‘உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான்,…
‘டெட்’ தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! ஆசிரியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை!
சென்னை, மே 31-– “டெட் (TET) தேர்வு, ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்.…



மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் (31.05.2026)
Periyar TV 14 minutes ago