EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
14-c
பெரியார் விடுக்கும் வினா! (1900)
4-c
பெரியார் விடுக்கும் வினா! (1899)
0-2
பெரியார் விடுக்கும் வினா! (1898)
15-c-c
பெரியார் விடுக்கும் வினா! (1897)
20
பெரியார் விடுக்கும் வினா! (1896)
தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள் என்பது பற்றி யோசனை செய்து முடிவெடுக்காது, மணலைக் கயிறாய்த் திரிப்போம், வானத்தை வில்லாய் வளைப்போமென்றுப் புளுகி வாக்குறுதிகளை வாரி வழங்குவோரிடம் உசாராக இல்லாது, ஏமாந்து அந்த ஓட்டு வேட்டைக்காரர்களுக்கு...
பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட, இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழைகளாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல...
எவ்வளவுதான் வேகமாகப் போகக்கூடிய மோட்டாராயிருந்தாலும் ஒரு பிரேக் வேண்டுவது அவசியமா – இல்லையா? சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பது போல – சர்க்காரை நடத்துபவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளானாலும், மனிதன் தவறும் இயல்புடையவனாதலினால் அவ்வப்போது எச்சரித்துச் சர்க்கார் எல்லா மக்களுக்கும்...
சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும், அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சவுகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் – இது பித்தலாட்ட, அயோக்கிய, ஜாதி நாயகமாகுமேயன்றி – ஜனநாயகமாகுமா? தந்தை...
இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் – ஜனநாயகம் பேரால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் காட்டுமிராண்டித்தன்மை என்பதை நிரூபித்து – அதாவது பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) என்பதை நிரூபித்து வருகின்றதா – இல்லையா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி...

நிகழ்ச்சிகள்

தஞ்சை மாநாடு கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு

பிப்ரவரி-21 தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி,…

பெரியார் பெருந்தொண்டர் மறைவு

திருச்சி, பிப். 20- திருச்சி பொன்மலை திராவிடர் கழகத்தை சேர்ந்த  ஜோதி - ராமலிங்கம்  மூத்த…

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * "பழம் நழுவி பாலில்.." - திமுக-வுடன் கைகோர்த்த தேமுதிக. எந்தப்…

பெரியார் விடுக்கும் வினா! (1900)

தேர்தல்களின் போது, மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்கள், மக்கள் குறைபாடுகளை நீக்குவதில் யார் அக்கறை உள்ளவர்கள்…

தஞ்சை இருபெரும் மாநில மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்போம் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாலில் தீர்மானம்

தேக்கம்பட்டி, பிப். 20- பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநில மாநாட் டிற்கு மேட்டுப்பாளையம்…

தஞ்சை இருபெரும் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

சென்னை, பிப். 20- சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 15.02.2026 காலை 11…

0-6
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் – மகேஸ்வரி இணையரின் பெயர்த்தி, தர்சினி...
நாகேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் (15.2.2026) துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியிடம் மான்விழி...
2
தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநாட்டுக்குத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சு. குமாரதேவன் ரூ.10...
8-c-c
ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை வெ.விமல் அவர்களின் மகன் வி.புதியவன், தான் சேர்த்த உண்டியல்...
23-c-c
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு...
சென்னை, பிப். 16- “பார்ப்பனரல்லாத ஆண்களும், எல்லா பெண்களும் படிக்க கூடாது என்று இருந்த...
- Advertisement -
Ad image
13-c
திருச்சி, பிப். 20- திருச்சி பொன்மலை திராவிடர் கழகத்தை சேர்ந்த  ஜோதி – ராமலிங்கம்  மூத்த...
4
தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் (அவசரநிலைக் காலம்) புலவர் கோவிந்தன் அவர்களின் முதல்...
10-c
அத்திவெட்டி பாஸ்கரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆடலரசு ஆகியோரின் தாயார் இந்திராணி வைரவசுந்தரம்...
பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின்...
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...