EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
13-c
பெரியார் விடுக்கும் வினா! (1890)
6-c
பெரியார் விடுக்கும் வினா! (1889)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1888)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1887)
1-c
பெரியார் விடுக்கும் வினா! (1886)
ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் – பதவியில் இருந்தால் அதற்குச் சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றிப் பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், அப்பதவி தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அந்த அதிகாரத்தில் உள்ளவர்களால்...
ஜமீன்தார்கள், லேவா தேவிகள், மில் முதலாளிகள், இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ‘சுயராச்சியம்’, ‘குடியரசு’, ‘குடிஆட்சி’ கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியுமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி...
நிர்வாகஸ்தினரால், இரயில், தபால் – தந்தி, டெலிபோன், ரோட்டு விளக்கு முதலியவைகளுக்கு வரி போடப்படுகின்றதா? “சார்ஜ்” – கூலி பெற்றுக் கொண்டு அதிலும் இலாபம் பெறுகிறார்கள். அத்துறைகள் நல்ல இலாபத்தில் நடைபெறும் போது, சனங்களிடமிருந்து வரி வாங்காமலேயே, வரிக் கஷ்டமே இல்லாமல் ஆட்சியை ஏன் நடத்திடக்...
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி – அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணி...
எல்லா மக்களுக்கும் 21 வயதான (தற்போது 18 வயது) ஆண் – பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டதாகச் சட்டம் கூறுகிறது. இது ஜனநாயக ஆட்சியில் எல்லாம் பொதுமக்களுக்கும் உரிமை கொடுக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்றாலும் – 21 வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மட்டிலும் போதுமா? அப்படி ஓட்டுப் போட...

நிகழ்ச்சிகள்

பெரியார் பெருந்தொண்டர் மதுரை சே.முனியசாமியின் இல்லத்தை கழக பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்

மதுரை, பிப். 10- 5.2-2026 காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமியின் இல்ல…

தஞ்சை மாநில மாநாட்டிற்கு இரண்டு ஊர்திகளில் காரைக்குடி மாவட்டத் தோழர்கள் திரண்டு வர முடிவு

காரைக்குடி, பிப். 10- பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில…

சே.பசும்பொன் பாண்டியனுக்கு கழக பொதுச்செயலாளர் ஆறுதல் தெரிவித்தார்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சே.பசும்பொன் பாண்டியனின் தாயார் மறைவு குறித்து…

மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் மு/கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்

மலேசியா தமிழ் பள்ளியைச் சார்ந்த சுமார் 30 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்க…

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

சென்னை, பிப். 10- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று (09.02.2026)…

கீழப்பாவூர் ஆ.அய்யங்கண்ணுவின் விழி மற்றும் உடற்கொடை வழங்கல்

கீழப்பாவூர், பிப். 10- தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சார்ந்த தந்தை பெரியார் குருதி, விழி மற்றும்…

* கணியூர் ச.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக (பிப்ரவரி 2026) ரூபாய் ஆயிரம்...
15-c
திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின்...
3
சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை...
மதுரை வில்லாபுரம் பால்பண்ணை ஆறுமுகம் மகன் பெரியார் முரசு இயக்க நன்கொடையாக 500 ரூபாய் கழக பொதுச்...
62
சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய்....
11-c
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ராஜேஷ் மற்றும் விகாரிக்கா இணையரின் மகன்...
- Advertisement -
Ad image
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...