செய்திகள்
இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (3)
காமராசர் பற்றி தந்தை பெரியார்!
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய்…
தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை
ஆய்வுத் தொடர்ப் பொழிவு - 4 நாள்: 6.7.2026 திங்கள் கிழமை மாலை 6.30 மணி…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' -…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின்…
ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)
25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார்…
பெரியார் விடுக்கும் வினா! (1996)
வகுப்புகளில் பிரதிநிதித்துவ முறை வேண்ம் என்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி தோன்றியது என்பதே பிரதான…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து
வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத்…
மும்பையில் ஜனவரி 3, 4, (2026) இரண்டு நாட்கள் மாநாடு! மகாராட்டிர மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது!
இரண்டு நாள் மாநாடு மும்மொழிகளில் மாநாடு எனத் தமிழ், மராத்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் சரித்திரம்…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தீபாவளி
தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா?…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 2025 அறிவாசான் பெரியாரின் கொள்கை – தொண்டறச் சிறப்பு தாங்கிய மலரின் மணம் நுகர்வோம் – மானம் பாராப் பணி தொடர்வோம்!
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தந்தை பெரியார் தனது…
நிகழ்ச்சிகள்
பக்தியை வென்ற அறிவியல்: வைஷ்ணவி தேவி ‘யாத்திரை’ ரத்து!
ஜம்மு, ஜூலை 20 இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர்களின் போது மக்களின் உயிரைக் காப்பது மத…
அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு: பிரதமர் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது! ராகுல் காந்தி, கார்கே கூட்டாக கடிதம்!
புதுடில்லி, ஜூலை 20 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை…
மாநில நிதி நிலை அறிக்கையில் சமூகநீதி சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியது அகில இந்திய ஓபிசி ஊழியர் கூட்டமைப்பு
சென்னை, ஜூலை 20 தமிழ்நாடு அரசின் சமூக நீதி மரபை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிற்படுத்தப்பட்டோர்…
நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது டில்லி காவல்துறையினர் தடியடி– கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! நீட், அயோத்தி ராமன் கோயில் முறைகேடு எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.7.2026) தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில்…
ஆர்.எஸ்.எஸ்.–சுக்குக் கொட்டப்படும் பண மழை ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்கு பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி உதவியாம்!
திடுக்கிடும் தகவல் புதுடில்லி, ஜூலை 20 ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்குப் பொதுத் துறை நிறுவனமான…
அறிவியல் புரட்சி – அமைதிப் புரட்சி – அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ளது!
பெரியார் கொள்கையை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் கிடையாது! தமிழ்நாட்டிலுள்ள…



ஜாதி ஒழிய வேண்டும், ஏன்? பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்
Periyar TV 5 hours ago