EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
https://viduthalai.in/wp-content/uploads/2026/02/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1883)
19
பெரியார் விடுக்கும் வினா! (1881)
10
பெரியார் விடுக்கும் வினா! (1880)
19
பெரியார் விடுக்கும் வினா! (1879)
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?...
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
இளைஞர்கள் அண்மையில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள் என்பதால்...
கடவுள் இருக்கும் இடத்தில் – கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக ஆக்கப் பயன்படுவதல்லாமல் அதில் வேறு உண்மை ஏதாவது...

கழகக் களத்தில்…!

6.2.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 185 இணையவழி:…

இலங்கை சிறையில் இருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை

ராமேசுவரம், பிப். 4- தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம்…

அந்நாள் – இந்நாள்

வீரமாமுனிவர் நினைவு நாள் (04.02.1746) இத்தாலி நாட்டில் பிறந்த இவர், கத்தோலிக்க மதத்தைப் பரப்ப 1710-ஆம்…

அ.தி.மு.க. கூட்டணியில் 65 இடங்களை கேட்கும் பா.ஜ.க. 25 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. திட்டம்?

சென்னை, பிப்.4- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கி…

38ஆவது கேரள அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு முதல் பரிசு!

சென்னை, பிப்.4- 38ஆவது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்…

ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடை பயணம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை, பிப். 4- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது:…

4-c
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால்...
5-c
கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ப.வெங்கடேஷ், ஷோபனா இணையர்களின் இளைய மகள் சார்வி-யின்...
20
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு...
51
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை...
கூடுவாஞ்சேரி மா.இராசு 29.1.2026 அன்று இயக்க நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். இதுவரை இயக்க நன்கொடையாக...
9-c
கடந்த 17.1.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்...
- Advertisement -
Ad image
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...