EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
16
பெரியார் விடுக்கும் வினா! (1885)
16
பெரியார் விடுக்கும் வினா! (1884)
https://viduthalai.in/wp-content/uploads/2026/02/0.png
பெரியார் விடுக்கும் வினா! (1883)
19
பெரியார் விடுக்கும் வினா! (1881)
10
பெரியார் விடுக்கும் வினா! (1880)
சாதாரணமாக ஒரு வித்தை, அதாவது பிழைப்புக்கு ஒரு வழி என்று மட்டுமே பெரிதான அளவில் படிப்பு முறைக் கல்வி அமைந்திருக்கலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ ...
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?...
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’  
இளைஞர்கள் அண்மையில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள் என்பதால்...

இதுதான் டில்லி பா.ஜ.க. ஆட்சியின் சாதனையோ! 15 நாட்களில் 509 பெண்கள் காணவில்லை!

புதுடில்லி, பிப்.5- தலைநகர் டில்லியில் 2026ஆம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட…

இலங்கையில் நடைபெறும் கண்காட்சியில் புத்தரின் நினைவுச் சின்னங்கள்

கொழும்பு,பிப்.5- குஜராத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரும் 11ஆம் தேதி வரை இலங்கையில்…

சீன – ரஷ்ய அதிபர்கள் காணொலி மூலம் பேச்சு

லெனின் கிரேட், பிப். 5- ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என அய்ரோப்பிய நாடுகளின்…

நன்கொடை

சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ‘விடுதலை’ நாளிதழின் மேனாள் பிழை திருத்துநர்…

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்காதாம்! வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தகவல்

வாசிங்டன், பிப். 5- இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாகக் குறைக்கப் படும் என…

கழகக் களத்தில்…!

கவுசல்யா நினைவு “கவின் - காவியா இல்லம் அறிமுக விழா! நாள்: 7.2.2026 சனிக்கிழமை நேரம்:…

30
சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ‘விடுதலை’ நாளிதழின் மேனாள் பிழை திருத்துநர்...
4-c
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால்...
5-c
கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ப.வெங்கடேஷ், ஷோபனா இணையர்களின் இளைய மகள் சார்வி-யின்...
20
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு...
51
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை...
கூடுவாஞ்சேரி மா.இராசு 29.1.2026 அன்று இயக்க நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். இதுவரை இயக்க நன்கொடையாக...
- Advertisement -
Ad image
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...
3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்...
27_c
கண்ணந்தங்குடி கீழையூர் (கீழத்தெரு)சின்னி காளிங்கராயர் தெருவை சேர்ந்த வெ.விஸ்வநாதன்  அவர்களுடைய...