EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
15-c-c
பெரியார் விடுக்கும் வினா! (1897)
20
பெரியார் விடுக்கும் வினா! (1896)
3
பெரியார் விடுக்கும் வினா! (1895)
15-c
பெரியார் விடுக்கும் வினா! (1894)
5-c
பெரியார் விடுக்கும் வினா! (1893)
சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும், அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சவுகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் – இது பித்தலாட்ட, அயோக்கிய, ஜாதி நாயகமாகுமேயன்றி – ஜனநாயகமாகுமா? தந்தை...
இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் – ஜனநாயகம் பேரால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் காட்டுமிராண்டித்தன்மை என்பதை நிரூபித்து – அதாவது பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) என்பதை நிரூபித்து வருகின்றதா – இல்லையா?  தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’  தொகுதி...
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏறபட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும, அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப்படுத்திக் கொள்ளலாமென்றும் கணக்குப் போடலாமா? இதன்படியே அதில் சம்பந்தம்...
நாமெல்லாம் ஒரு இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம், ஈனமற்ற, இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது, நன்றியோடு, அன்போடு நடந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டாமா?...
தேர்தல்களில் கட்சி முறை ஏற்பட்டவுடன் நிற்பவர்கள், நிறுத்தப்படுபவர்கள் ஆகியவர்களுக்குக் கொள்கையில்லாமல் போவதாலும், அது ஒரு பதவி வேட்டையாகவே முடிந்து விடுவதாலும் தேர்தலுக்குப் பிறகும் சதா சர்வ காலம் கட்சிப் போராட்டம் புகுந்து விடுவதாலும் பொதுமக்களுக்குரிய நலக் காரியங்களில் நிறைவுத் தன்மை பெற முடியுமா?...

நிகழ்ச்சிகள்

நன்கொடை

ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை வெ.விமல் அவர்களின் மகன் வி.புதியவன், தான் சேர்த்த உண்டியல் தொகை ரூ…

பிப்ரவரி-21 தஞ்சையில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தரும் கழகத் தோழர்கள் தங்குவதற்கு திருமண மண்டப ஏற்பாடுகள்

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங் களிலிருந்து பேருந்து மற்றும் வாகனங்களில் வருகை தரும் கழகத்…

கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்!

'தஞ்சை மாணவர்-இளைஞர்-மகளிரணி-மகளிர் பாசறை மாநாட்டு'க்கு இரண்டு பேருந்துகளில் பங்கேற்க முடிவு! கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல்…

‘திராவிட ஊடகங்கள்’ பற்றிக் கற்க வந்த கல்லூரி மாணவர்கள்

சென்னை - கீழ்ப்பாக்கம் டான் பாஸ்கோ கல்லூரியில் பயிலும் காட்சித் தொடர்பியல் மாணவர்கள், தங்கள் பாடத்தில்…

உலக திருக்குறள் பேரவை

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அமைப்பது தொடர்பாக உலக திருக்குறள் பேரவை செயலாளர் தஞ்சை பழ. மாறவர்மன்,…

8-c-c
ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை வெ.விமல் அவர்களின் மகன் வி.புதியவன், தான் சேர்த்த உண்டியல்...
23-c-c
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு...
சென்னை, பிப். 16- “பார்ப்பனரல்லாத ஆண்களும், எல்லா பெண்களும் படிக்க கூடாது என்று இருந்த...
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இன்று (16.2.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்...
5
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் அ.தி.மு.க. தலைமை நிலைய சொற்பொழிவாளர் மாவடுகுறிச்சி ந.ரெ.பெருமாள்-காளியம்மாள்,...
26-c
தொருவளூர் கோ.வ. அண்ணாரவி ‘பெரியார் உலக’ நிதி ரூ.20 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்....
- Advertisement -
Ad image
பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின்...
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும்,...
25-c
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர்  இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன்...
2_c
கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார்...
34
திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில்...
31_c
மறைந்த  பேராசிரியர்  க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம்...