EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
பெரியார் கேட்கும் கேள்வி
பெரியார் விடுக்கும் வினா! (1907)
8-c
பெரியார் விடுக்கும் வினா! (1906)
0-5
பெரியார் விடுக்கும் வினா! (1905)
17-c
பெரியார் விடுக்கும் வினா! (1904)
0-c
பெரியார் விடுக்கும் வினா! (1903)
ராட்டிரபதி (கவர்னர் ஜெனரல்) தானம் என்பது சங்கராச்சாரி சுவாமிகள் (மத) தானமாகவும், பிரதமர் முதல் முதல் மந்திரிகள் தானம் என்பவை பக்த சிரோன்மணிகள் தானமாகவும், கவர்னர்கள் தானம் காவடியெடுத்தாடும் பக்தர்கள் தானமாக ஆகிவிட்டதும், இவை அனைத்தும் பார்ப்பனர்களுககே அனுகூலமாகி விட்டதும் வெட்கக் கேடே அன்றி வேறென்ன?...
மக்களுக்கு நல்வாழ்வை உண்டாக்க வேண்டுமானால் உண்மையான சுயராச்சியம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் அறிவு பெற்றிருக்க வேண்டாமா? அவ்வறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதை விடுத்து, மந்திரி சபையைக் கவிழ்ப்பதென்பதும், அக் காரியங்களில் தலையிடுவதும், அதற்காக மக்களைத் தூண்டுவதும், பதவிப் போட்டிகளைக்...
இந்தியாவில் “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?” என்பதற்குரிய ஆரூடம், சோசியம் பார்க்க வேண்டியதில்லை. மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்துகொள்ள “மை” வைத்துப் பார்க்க வேண்டியதுமில்லை அவ்வப்போது நடக்கின்ற தேர்தல்களில் வெளிவருகின்ற முடிவுகளைப் பார்த்தாலே, அவனவன் ஜாதியைத்தான்...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு தேசமே அராஜகத்திற்கு ஆளாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை குறைந்து கொண்டே போகலாமா? அராஜக சக்திகளுக்குப் பாதுகாப்பளிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா? தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு இடம் கொடாமல் இருக்கின்ற ஆட்சிக்கு நாம் உதவியாய்...

நிகழ்ச்சிகள்

திருச்சியில் இரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயரா? கழகத் தலைவர் கண்டன அறிக்கை

திருச்சியில் அமைந்துள்ள தென்பகுதி ரயில்வே அலுவலகத்திற்கு ஹிந்தியில்பெயர் வைத்துள்ளதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியினர்…

சமூகநீதிக் களத்தில் நமது போர்க்களம்!

சமூகநீதிக் களத்தில் நமது போர்க்களம்! திராவிடர் கழகம் என்றால் சமூகநீதி – சமூகநீதி என்றால் திராவிடர்…

வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (2)

அண்மையில் வெளியாகிய அரிய நூல்களில் ஒன்று – ‘செயற்கை நுண்ணறிவு’ பற்றிய ஒரு முக்கியமான புத்தகம்.…

உண்மையான வீரன்

‘ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்’ என்று சொல்லு கிறேன். ஏனெனில், நல்லவர்களுடன்…

கருநாடக மாநிலம் பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் நடைபெற்றது!

நீதியரசர், மூத்த வழக்குரைஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை இசைக் கலைஞர்கள் பங்கேற்பு தமிழர் தலைவர் ஆசிரியர்…

(25.2.2026 ஆவடியில் வழங்கியது) தலைவர் மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி ‘பெரியார் உலக’த்திற்கு...
6
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, இயக்கப் பாடகர், நாடக இயக்குனர், நடிகர், என பல்வேறு...
5
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, (01.03.1925...
11
சேலம் பழநிபுள்ளையண்ணன்-ரத்தினம் ஆகியோரின் 51-ஆவது மணநாள் (2-3-1975) மகிழ்வாக திருச்சி நாகம்மையார்...
9
கடலூர் மாவட்டம் ஏ.அகரத்தை சேர்ந்த க.இராமுவின் (துபாய்) இவரின் மகன் ஹரிஷ்சாமி 11ஆவது பிறந்த...
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பெயர்த்தியும், கு.கோபால...
- Advertisement -
Ad image
7
சேலம் சூரமங்கலம் பகுதி திமுக அவைத்தலைவர் சேலம் மாவட்ட திமுக இலக்கிய அணி தலைவர் வீர பழனியப்பன்...
9
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களின் மூத்த சகோதரர் ஆர்.சாய்சுந்தர் (வயது...
3
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன்...
10
திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு...
9-c
புதுக்கோட்டை – கந்தர்வகோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சு.சித்ரவேலின் தந்தை இ.சுப்பையா...
4-c
பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’’ ‘ஆர்.என்.கே.’ என்று அன்போடு அழைக்கப்படும்...