தஞ்சை வல்லம் வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் ‘விடுதலை’ சந்தா வழங்கி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், பேராசிரியர் நம்.சீனிவாசன், முனைவர் வா.நேரு, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், மாநகர துணைத் தலைவர் கரந்தை அ. டேவிட், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணை செயலாளர் ஆ.இலக்குவணன்,அ.குழந்தைசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், திருவையாறு பெரியார்அலி, ஆகியோர் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கி தமிழர் தலைவருக்கு வரவேற்பளித்தனர்.
(வல்லம், 16.08.2026)
‘விடுதலை’ சந்தா வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
Leave a Comment
