சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம்…
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 485 கன அடி தண்ணீர் திறப்பு
சென்னை, ஏப்.27-- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக 485 அடி தண்ணீர் திறக்கப்பட்டது.…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்!
சென்னை, ஏப். 27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்…
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 27- பள்ளிகளில் குழந்தை களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள்…
தமிழ்நாடு அரசின் சார்பில் சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
இன்று (27.4.2024) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 'வெள்ளுடை…
கல்வி உரிமை சட்டத்தின்படி 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்
சென்னை முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு சென்னை,ஏப்.27- அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7,…
கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை,ஏப்.27- தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்…
திருச்செந்தூர் முருகன் காப்பாற்றவில்லை! பக்தர்கள் இரண்டு பேர் பலி
திருச்சி, ஏப்.27- சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு (வயது 58). அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை…
பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயர் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு சென்னை,ஏப்.27- வெள்ளுடை…