ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து மே-31இல் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு…
‘சோபா மாடல்’ ஆட்சியில் காவல்துறையாலும் பாதுகாப்பு இல்லை; காவலருக்கும் பாதுகாப்பு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்னை, மே 29 சோபா மாடல் ஆட்சியில் காவல்துறையாலும் பாதுகாப்பு இல்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பு…
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிணையில் விடுவிக்கக்கூடாது வைகோ வலியுறுத்தல்
சிதம்பரம், மே 29 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று (28.5.2026) செய்தியாளர்களிடம்…
திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு
திண்டிவனத்திற்குவருகை தந்த தமிழர் தலைவருக்கு தா. இளம்பரிதி தலைமையில் ஏழுமலை, பழனிவேலு, திருநாவுக்கரசு மற்றும் தோழர்கள்…
தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் டிஎன்ஏ-வில் இருமொழிக் கொள்கை அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, மே 29 சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த புதிய மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில்…
தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
‘‘என்னுடைய திருமணம் என்பது சட்டப்படிக்கான ஒரு பெயரே, மற்றபடி இந்தத் திருமணம் என்பது, இயக்க எதிர்காலத்தைக்…
ரூ. 1,150 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பா.ஜ.க. ஆளும் குஜராத் துறைமுகத்தில் பறிமுதல்
காந்தி நகர், மே 29- குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் முந்த்ரா துறைமுகப்பகுதியில் சுமார் 1,150…
நாட்டைப் பாசிசத்தை நோக்கித் தள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு; சி.பி.அய் கண்டனம்!
சென்னை, மே 29- பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வர வேண்டும்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் மந்தகதியில் விரிவாக்கப் பணிகள்! சென்னை, மே 29- சென்னை விமான நிலையத்தில்…
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவி விலகல்! தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு!
சென்னை, மே 29–- அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்தத்…
