‘பழைமை’ அதிகாரமும் – ஒரு முக்கிய நிகழ்வும் (4)
‘நட்பு’, ‘நட்பாராய்தல்’, ‘தீ நட்பு’, ‘கூடா நட்பு’ என்ற தலைப்புகளிலேயே நட்புபற்றி வருவதை தாண்டி, குறளின்…
‘‘இடித்து வழக்கு அறிய வல்லார்’’ நட்பு! (3)
நட்பின் இலக்கணத்தில், வள்ளுவர் மற்றொரு முக்கிய கோணத்தில் ஓர் அருமையான கருத் தினை நமது சிந்தனைக்கு…
சிறந்த நட்பு – எது, எப்படி? (2)
‘நட்பு’ பற்றிய அறிவுரை தரும் வள்ளுவப் பெருந்தகை, வெறும் பத்து குறள் பாக்களோடு அதனைமுடித்து விடவில்லை.…
நட்பில் நிறை மதியும் – குறை மதியும் (1)
நாட்டு அரசியல் தற்போது எல்லை மீறிய தட்பவெப்ப அனல் அலைகளைத் தாண்டியதாக உள்ளது; அந்த நச்சுக்…
சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (2)
‘‘பிற மத நூல்களைப் படித்தேன் என்கிறீர்கள். அதைக் கொண்டு உங்களது ஒப்பீட்டு ஆய்வு எப்படி இருக்கிறது?…
சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (1)
ச ிங்கப்பூர் நாட்டில் செம்மொழி தமிழுக்கும், அதே போன்று, மற்ற மூன்று மொழிகளான மலாய், சீனா,…
அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார் (2)
தமிழுக்கும், தமிழருக்கும் தாழ்வு என்றால், எழுத்திலும் தமது மறுப்பினைப் பதிவு செய்யத் தயங்காதவர் பெரும் புலவர்…
அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார்
புலவர்கள் என்றால் ஏதோ பரிசுகளுக்காகவும், பதவி – உதவிகளுக்காகவும் பாடுவோர் – ‘பராக்குக் கூறுவோர்’ என்று…
குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் பற்றி அறிவோமா?
ஆண்டு தொண்ணூறானாலும், தொண்டுக்கு வயது இல்லை என்ற நியதியை நிரூபிப்பது போன்றே, சென்னை குரோம்பேட்டையில் ‘திருக்குறள்…
செத்தும் பயன்தரும் சீரியர்கள் தொண்டு!
மனிதன் ஒரு கூட்டுச் சமூகப் பிராணி. உலகமே ஒரு குலம். ‘‘மனிதம்’’தான் அவர்களுடைய தனித்த அடையாளம்!…
