பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்- மக்கள் எதிர்ப்பை மதிப்பதுதான் ஜனநாயகம்!
பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்! விவசாயிகளைக் ‘‘கைது’’ செய்வதை நிறுத்துங்கள்! திராவிடர்…
பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று…
தனி மனிதத் தாக்குதல்கள், உடல் மொழிகள் ஏற்கத்தக்கவை அல்ல! தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும்!
பெண்கள்பற்றிப் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இரட்டை அர்த்தங்கள், நையாண்டிகள் எதிர்விளைவு களையே உருவாக்கும். தமிழ்நாட்டுப்…
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது– கவனிக்கத்தக்கதே!
உயர்நீதிமன்றங்களில் 77 விழுக்காடு நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களே! சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய்ப்பு அளித்தால்தான் உண்மையான…
தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் திராவிடர் கழகம் தனது ஆதரவை அளிக்கும் – பிரச்சாரமும் மேற்கொள்ளும்!
தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் தேவையின்றி இடைத்தேர்தல் ‘‘திணிக்கப்படுகிறது!’’ த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை…
தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது கருத்தும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்க அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது…
கருத்துரிமைக்கான களத்தில் ஒன்றிணைந்து முன்னிற்போம்!
2014 முதல் எத்தனை எத்தனை புத்தகங்களுக்குப் பிரச்சினைகள்? சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாற்று நூலுக்கு…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரி கணக்கெடுப்பை’’ நீக்கிட சூழ்ச்சி!
ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச்சி!…
316 மாணவர்களுக்கு ‘‘விசா’’ கிடைக்க ஒன்றிய அரசு மூலம் அந்நாட்டுத் தூதரை வலியுறுத்துக!
மலேசியாவில் மருத்துவ ஆய்வுப் படிப்பு மேற்கொண்டுவரும் மாணவர் பாரதிதாசனுக்கு உடனடியாக உதவித்தொகை அனுப்பிடுக! இங்கிலாந்தில் படிக்க…
தனி மனிதராக நின்று போராடி, வெற்றிகளை, உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்!
அவரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் – நாடெங்கும் ‘‘நன்றித் திருவிழா’’ கொண்டாட்டமாகப் பூத்துக்…
மகாராட்டிராவில் கொடூரம்: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபரைத் தாக்கி சாணம் தின்ன வைத்த ‘ஹிந்துத்துவப் பசுக் காவலர்கள் என்ற குண்டர்கள்!’
சான்றுகள் இருந்தும் குற்றவாளிகளை கைதுசெய்யப் பா.ஜ.க. அரசு தயங்குவதா? மனித மாண்புகளைச் சிதைக்கும் ஜாதி-மதப் போக்கை…
கிரீமிலேயர் முறை ஒழிக்கப்படுவதே சமூகநீதிக்கான சரியான திசை!
கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது! பிற்படுத்தப்பட்டோர்…

