‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: தேசியத் தேர்வு முகமைத் தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பாணை 21ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்

புதுடில்லி, மே 19 இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) சீா்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுக்கான…

viduthalai

‘நீட்’ தேர்வில் முறைகேடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிப்பு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

ஜெய்ப்பூர், மே 19 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகள் முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அதிர்ச்சித் தகவல் சிபிஅய்…

viduthalai

‘‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு’’

"பிணை (Bail) என்பது விதி, சிறை (Jail)  என்பது விதிவிலக்கு" எனும் கோட்பாடு, இந்தியாவின் குற்றவியல் நீதித்துறையின் மய்யமாகத் திகழ்வதுடன், ‘சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் ஒருவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றமற்றவர் என்றே கருத வேண்டும்’ என்ற குற்றவியல் சட்ட நடைமுறையையும்,…

viduthalai

புரட்சியே தீண்டாமையை ஒழிக்கும்

தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால், அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. (‘குடிஅரசு’ 28.7.1935)    

viduthalai

இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு

புதுடில்லி, மே 19  பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி இணைய தளம் வாயிலாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் 2027 ஜூன்…

viduthalai

வாகனங்களில் மாடுகளைக் கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பா.ஜ.க. அரசின் அறிவிப்பால் பதற்றம்!!

கொல்கத்தா, மே 19 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத சூழலில், அதன் அறிவிப்புகளால் ஒட்டு மொத்த மாநிலமே பதற்றமாகக் காணப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக பதவியேற்று 10 நாட்களே ஆகியுள்ளது. கடந்த வாரம் விலங்குகளை…

viduthalai

அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அர்ச்சர்களையும் கண்டிப்பாரா?  சாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துவதை முதலமைச்சர் தடுக்கவேண்டும்.            – வானதி சீனிவாசன் **  அப்படி அழைத்துச் செல்லும் அர்ச்சகர்களையும் வானதி சீனிவாசன்…

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், சித்தாதிக்காட்டைச் சேர்ந்த மாவட்ட கழக இளைஞரணி முன்னாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் இரா.கதிர்வேலின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் (19.5.2026) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது வாழ்விணையர்…

viduthalai