‘நீட்’ வினாத்தாள் கசிவு என்.டி.ஏ.வை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மே 16 தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்…
“நீட் தேர்வு முறையை ரத்து செய்க” முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு ராஜ் தாக்கரே வலியுறுத்தல்
மும்பை, மே 16 நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராட்டிர நவநிர்மான் சேனா…
டில்லி அரசு ஊழியர்கள் இனி வாரம் 2 நாள் வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டுமாம்!
புதுடில்லி, மே 16 எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அரசு ஊழியர்கள் இனி வாரம் 2…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வினா தயாரிப்புக் குழுவில் இருந்த பேராசிரியர் பி.வி.குல்கர்னி சிபிஅய்-யால் அதிரடி கைது!
புதுடில்லி / புனே, மே 16- நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2026-ஆம் ஆண்டு…
மேற்காசிய மோதல்: உச்ச நீதிமன்றத்தில் வாரத்தில் 2 நாள்கள் காணொலியில் மட்டுமே விசாரணை; ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்’ என அதிரடி!
புதுடில்லி, மே 16- மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிர மோதல் காரணமாக, இந்தியாவில் எரி பொருள்…
பினராயி விஜயன் தேர்வு!
கேரள மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பினராயி…
ஹிந்து ராஜ்யம்? மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்தது பசுவதை தடுப்புச் சட்டம்
கொல்கத்தா, மே 15 மேற்கு வங்க முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி பதவியேற்றதைத் தொடர்ந்து, அங்குப் பசுவதை…
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்.அய்.ஆா். பணிகள் தோ்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, மே 15 பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர…
வெறுப்பு அரசியல் வேகம் எடுக்கிறது! எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களைப் பெற முடியாது மேற்கு வங்கம், பீகார் மாநில அரசுகள் அறிவிப்பு
கொல்கத்தா, மே 15 மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு…
தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, மே.15- தேர்தல்களை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நிச்சயம் சுதந்திர மாக செயல்பட வேண்டும்…
