ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்! தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளு வருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்! ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?  என்று திராவிடர்…

viduthalai

திருவாரூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கருநாடக அரசின் மேகதாது திட்டம்! தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்! கருநாடக மாநிலத்தில் உள்ள கட்சிகளைப் போல – ஓரணியாக, ஒரே குரலாக ஒலிக்கவேண்டும்! திருவாரூர், மே 31  ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்…

viduthalai

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

திருச்சி, மே 31- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நேறறு (30.05.2026),, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. பெரியாரியல்…

viduthalai

குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை, மே 31 கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடு பட்டுள்ளனர். கோட் டூர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்கிங் காம் கால்வாய் கரையோரப் பகு திகளில்…

viduthalai

மின் கணக்கீட்டுத் தாமதமும் – மின்கட்டண உயர்வும் – பொதுமக்கள் கோரிக்கை

சென்னை, மே 31 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) பொதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை (Bi-monthly) வீடுகளுக்கான மின் நுகர்வை கணக்கெடுத்துக் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், அண்மைக் காலமாகப் பல்வேறு மாவட்டங்களில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும்…

viduthalai

4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிப்பு! ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 31 நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக் களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மருத்துவ இளநிலைப் படிப் புகளுக்கான நீட் நுழைவுத்…

viduthalai

தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது : பிரேமலதா கண்டனம்

சென்னை, மே 31 தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன் கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரேமலதா கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று…

viduthalai

இன்போசிஸ் சிஇஓ ஊதியம் ரூ. 82.6 கோடியாக உயர்வு!

பெங்களூரு, மே 31 நாட்டின் 2-ஆவது பெரிய அய்டி நிறுவனமான இன்ஃபோசிஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக்கின் ஆண்டு ஊதி யம் 2026-ஆம் நிதியாண்டில் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.82.6 கோடியை எட்டியுள்ளது. அவர்…

viduthalai

வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்ததை தட்டிக்கேட்ட காவல்துறையினரின் கையை உடைத்த த.வெ.க. நிர்வாகிகள்!

கும்பகோணம், மே 31-– கும்ப கோணத்தில் வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைத்த த.வெ.க. நிர்வாகிகளை தட்டிக்கேட்ட காவல் துறையினரின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவுக்கு அமைச்சர்…

viduthalai

பயிர்க்கடன் தள்ளுபடி பிரச்சினை! த.வெ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தனர்

அரியலூர், மே 31–- விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான த.வெ.க. அரசின் தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும்…

viduthalai