மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது! எந்தவிதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது! கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

நெல்லை, மே 19 – மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மும்மொழிக் கொள்கையைக் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.எந்த விதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.என நெல்லையில்…

viduthalai

மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், தமிழ்நாடு!

ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா? ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட் தேர்வுதான்! சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, மே 19  ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட்…

viduthalai

“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” பெங்களூரு கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு

பெங்களூரு, மே 19  “தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள் பலவீனமானவர்கள் இல்லை,” என பெங்களூருவில் நடைபெற்ற தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர் கருத்தரங்கில் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூத் மனோரமா தெரிவித்தார். தேசிய தாழ்த்தப்பட்ட மகளிர்…

viduthalai

“பிரதமர் மோடிக்கும் பாஜக அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை” கார்கே குற்றச்சாட்டு

பெங்களூரு, மே 19 பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பணவீக்க உயர்வுக்கு அவர்களே பொறுப்பு என தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது குறித்த…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆம் நூல் மதிப்புரைக் கூட்டம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆவது நூல் மதிப்புரைக் கூட்டம் நேரடி நிகழ்வாக சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் 23–5-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்க இருக்கின்றது. திராவிடர் கழகத்தின் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் புரவலர்…

viduthalai

பெரியார் உலக நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மானமிகு கோ.ரங்கசாமி நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக,  பெரியார் உலகத்திற்கு ரூ.50000/- நன்கொடையினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மருத்துவர் மீனாம்பாள் - பொறியாளர் சாமிநாதன் - தணிக்கையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடும்ப சார்பில்…

viduthalai

வியப்பிற்குரிய சுயமரியாதைச் சுடரொளி ரங்கசாமி நூற்றாண்டு பெரிய காட்சி இல்லை; ஆனால் மாட்சி நிறைந்தது! (கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி)

நேற்று (18.5.2026)  சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற கல்வியாளருமான பெருந்தகை கோ. ரங்கசாமி அவர்களது நூற்றாண்டு நாளாகும். அவர் புதுக்கோட்டையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்து –  கல்வியிலும்,  பெரியார் கொள்கை ஈடுபாட்டிலும் தொண்டறத்திலும் சிறந்து விளங்கியவர். தனது…

viduthalai

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக குதிரையில் செல்லும் ஆசிரியர் பெட்ரோல் தட்டுப்பாட்டின் வினை!

ராஞ்சி, மே 19 ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில்…

viduthalai

கேரளாவில் ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் முதலமைச்சரான பிறகு வி.டி. சதீசன் முதல் கையெழுத்திட்டார்

திருவனந்தபுரம், மே 19 கேரள முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு அவர் இதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

viduthalai

மகாராட்டிராவில் பயிற்சி மய்ய நிறுவனர் கைது

புதுடில்லி, மே 19 நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஅய் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்ெகனவே மொத்தம்…

viduthalai