ஒன்றிய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள ஒன்றிய அரசு கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான். சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பயிற்சி பணியிடங்களுக்கான…

viduthalai

கைப்பேசியில் இருந்து குழந்தைகள் கவனத்தைத் திருப்பிய நூலகர்!

பொதுவாக வாரத்திற்கு ஒருமுறையாவது நூலகம் சென்றுவிடுவது வழக்கம். ஒரு நிகழ்வில் பேசுவதற்காக நேற்றைய நாளின் பெரும்பாலான நேரத்தை நூலகத்தில் செலவிட வேண்டியிருந்தது. எனக்குத் தேவையான நூல்களை எடுத்துக்கொண்டு, வாசிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில்போய் வாசிக்கலாம் என்று சென்றேன். பத்து-பனிரெண்டு வயது ஆண் குழந்தைகள்…

viduthalai

திருநம்பியின் கரு முட்டைகளைச் சேமிக்க கேரளம் நீதிமன்றம் அனுமதி

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பெற்றோர் உரிமையை அங்கீகரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஹரி தேவகீத் என்ற 30 வயது திருநம்பி, எதிர்காலத்தில் குடும்பம் தொடங்குவதற்காக தனது கரு முட்டைகளை சேமிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு நீதிமன்றமும்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள் இன்று (20.5.1845) சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி கந்தசாமி மற்றும் தனலட் சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை…

viduthalai

தமிழ்நாட்டில் பறிபோகும் தொழில்துறை முதலீடுகள் ரூ.1500 கோடிபோர் விமான உற்பத்தித் திட்டம் ஆந்திராவுக்குத் தாரைவார்ப்பு த.வெ.க. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை, மே 20 தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் த.வெ.க. பொறுப் பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் தொழில்துறை முதலீடுகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு பறிபோய் வருவதாக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆந்திராவுக்குச்…

viduthalai

ரூ.70 கோடி பணமோசடி வழக்கு : மகாராட்டிரா சாமியார் கைது

மும்பை, மே 20 பெண் ஒருவரை மிரட்டி 3 ஆண்டாக பாலியல் வன்முறை செய்த புகாரில் கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவர் மகாராட்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த சாமியார் அசோக் கராத். பின்னர் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள்…

viduthalai

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்!

சென்னை, மே 20 சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில், 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னணி மற்றும் தற்போதைய நிலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கான மொத்த நீதிபதிகளின்…

viduthalai

‘‘எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ முதலமைச்சர் ஜோசப் விஜய்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தாக்கு!

சென்னை, மே 20 "பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித் துள்ளார்.…

viduthalai

மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும்!

 அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்!  சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள் கொண்டு வரப்படுகின்றன. அதில் சமூகநீதி முதல்…

viduthalai