சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருச்சி, செப். 20- தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்த நாள் விழா லால்குடி கழக மாவட்டம் முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கழக மாவட்டத்தில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களிலும் கழகத் தோழர்கள் கழக லட்சியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு …
வெளிவந்துவிட்டது தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு ‘விடுதலை’ மலர்
மலர் மணம்... பெரியார் சிந்தனைகள் உலகிற்கானவை - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - ஆசிரியர் கி. வீரமணி பெரியார் உலகம் திட்டம் – முன்னேற்ற நிலை (செப்டம்பர் 2025 – செப்டம்பர் 2026) அந்தத் தைரியம்! - அறிஞர் அண்ணா பெரியார்…
இந்நாள் – அந்நாள்
நாராயணகுரு நினைவுநாள் இன்று (20.9.1928) மதத்தால் ஜாதிகளும், ஜாதிகளால் மதங்களும் ஊட்டம் பெற்று வாழுகின்றன என்பதால் இரண்டையும் மறுத்து சமூக சீர்திருத்தம் கொண்டு வந்த புரட்சியா ளர்கள் ஏராளம். அதே சமயம், மதத்துக்கு ஊடாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதைத்…
“தவெக ஆட்சியில் இரண்டே போட்டி தான்.. மின்வெட்டு, அரிவாள் வெட்டு!” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு..!
சென்னை, செப்.20 தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுக்குதான் போட்டி என்றும், ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். தி.மு.க. முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. விழா…
மெய்யா? பொய்யா?
நேபாளத்தில் விஷ்ணுவின் சக்கரத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு வந்ததா? நேபாள வெள்ளத்தையொட்டி, வெள்ளம் போல் போலிச் செய்திகளும் ஏராளமாக வெளிவந்தன. இந்த வாரமும் அப்படி ஒரு செய்தியைத் தான் உண்மைச் சோதனைக்கு உட்படுத்தவிருக்கிறோம். கடந்த வாரம் வெளிவந்த “மெய்யா? பொய்யா?”…
பெரியார் கல்வி நிறுவனங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் (17.9.2026)
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் பெரியார் நடை (வாக்கத்தான்) தமிழர் தலைவர் வீர நடை! – புத்தெழுச்சி, உற்சாகம் கரை புரண்டது தஞ்சைத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு
இரா.ஜெயக்குமார் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் செப். 19 கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட, மாநகர திராவிடர் கழகம் தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம்…
“தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு
* ‘பெரியார் நடை’ சிறப்பாக நடந்ததிற்கு மகிழ்ச்சி தெரிவித்து பெரியார் கல்வி வளாகப் பணித் தோழர்கள் சார்பாக பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, முனைவர் கிருஷ்ணமூர்த்தி, லால்குடி மாவட்ட தலைவர் வீ. அன்புராஜா, செல்வி ஆகியோர் தமிழர் தலைவருக்கு…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் ‘பெரியார் நடை’ (திருச்சி, 20.9.2026) தந்தை பெரியார் சிலையில் தொடங்கி புத்தூர் பெரியார் மாளிகை வரை
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் 9 வயது முதல் 93 வயது வரை கலந்து கொண்ட "பெரியார் நடை!" தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில், சமூக நீதி சமத்துவத்திற்கான, "பெரியார் நடை" நடைபெற்றது.…
தஞ்சையில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மினி மாரத்தான் நடை – தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்!
செய்தி விவரம்: 3 ஆம் பக்கம் காண்க
