சென்னையில் ‘பைக்’ சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை! காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!

சென்னை, ஜூலை 1- முக்கிய சாலைகளில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை இயக்கி ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கிறது. இந்த சாகசங்களை காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது. இந்நிலையில்,…

Viduthalai

“மூத்த பத்திரிகையாளருக்கே இந்த நிலைமையா?” வாக்காளர் பட்டியலில் ஆர்.ராஜகோபாலின் பெயர் நீக்க விவகாரத்தால் வெடித்த அரசியல் சர்ச்சை!

கொல்கத்தா, ஜூலை 1- மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில நாளித ழான ‘தி டெலி கிராப்’பின் முன்னாள் ஆசிரியர் ஆர்.ராஜ கோபால், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதால் கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாமல் தவித்து வரும் விவகாரம் நாடு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2010)

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே அன்றி, அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்ல என்பதோடு, அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் ஆவானா? தந்தை பெரியார்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எஸ்அய்ஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம்: திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து * நீட் தேர்வில் முறைகேடுகள் நடவாமல் இருக்க உரிய மாற்றங்கள் வேண்டும் என்பதை…

viduthalai

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவகம் திறப்பு விழா

நாள்: 4.7.2026 சனிக்கிழமை காலை 8 மணி இடம்: பெருங்கவிக்கோ நினைவகம், அபிராமம் உடைகுளம் சாலை, ஆண்டநாயகபுரம், இராமநாதபுரம் மாவட்டம் நினைவகம் திறப்பு: ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) முன்னிலை: கே.கே.கதிரவன் (பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

viduthalai

சென்னை மாநகராட்சியில் புதிய அறிவிப்பு ‘ப்ரீ-பிக்ஸிங்’ முறைக்கு முற்றுப்புள்ளி ஒப்பந்தத் தொகையில் 30 சதவீதம் வரை மிச்சம்!

சென்னை, ஜூலை 1- சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சிப் பணிகளுக் கான ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டுள்ள அறிவிப்பின் மாற்றம் காரணமாக, திட்டச் செலவுகள் சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்துள்ளன. இதன் மூலம் பொது மக்களின் வரிப்பணம்…

Viduthalai

கழகக் களத்தில்…!

2.7.2026 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 31ஆவது சிறப்புக் கூடடம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: தமிழ்நாடு முற்போக்கு மாநிலமா? *சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல்…

viduthalai

சேலம் பொதுக்குழுவில் களப் போராளிகள் பட்டியலை அளிக்க ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

ஆவடி, ஜூலை 1- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026 அன்று மாலை 06-00 மணிக்கு மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற…

viduthalai

பெங்களூருவில் ஏழாவது உலக திருக்குறள் மாநாடு ஜூலை 5ஆம் தேதி நடைபெறுகிறது

பெங்களூரு, ஜூலை 01- பெங்களூருவில் உள்ள‌ செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து திருவள்ளு வர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று (30.6.2026) நடைபெற்ற செய்தியாளர்கள்…

viduthalai

திருமருகல் ஒன்றிய கழக இளைஞரணி சார்பில் பகுத்தறிவுப் பிரச்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பேருந்து நிலையத்தில் 30.06.2026 அன்று காலை 8.30 மணியளவில் மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பிரச்சாரம் செய்தார். மாவட்ட இளைஞரணி…

viduthalai