‘‘மதவாதச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்’’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! இலங்கை நாடாளுமன்றத்தில் புகழாரம்!!
. கொழும்பு, மே 17 – “மதவாதச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அனைத்துத்…
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு வன்மையான கண்டனத்திற்குரியது!!
‘‘ஜூம்லாக்களை’’ வாரி வாரி விட்டு, பதவிக்கு வந்து, வாக்களித்த மக்கள் மீது பல்முனைத் தாக்குதலை நடத்துவது ஏற்கத்தக்கதா? கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, விலையைக் குறைத்து, மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை…
ஒற்றைப்பத்தி எது தன்மானம்?
கேள்வி: தமிழர்களுக்குத் தன்மானம் வருவது எப்போது? பதில்: ஹிந்தித் திணிப்பு, டில்லி ஆதிக்கம் என்று அச்சமூட்டும் திராவிட மாயையில் இருந்து விடுபடும்போது, தமிழர்களுக்குத் தன்மானம் வரும். – ‘துக்ளக்’, 13.5.2026, பக்கம் 10 பதிலடி: அதாவது, ஹிந்தி (சமஸ்கிருதத்தின் குட்டி) திணிப்பு…
மாற்றத்திற்கு இடமில்லாதது ஆரியம்-இடமளிப்பது திராவிடம்
தந்தை பெரியார் தலைவர் அவர்களே! மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால்…
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: திருநங்கைகளின் கோரிக்கை
சென்னை, மே 17 திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செய லாளர் துர்காசிறீ கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ரூ.1,000 கிடைத்தது. மேலும் பலர் விண்ணப் பித்துள்ளனர். ஆட்சி மாற்றத்தால் அந்த விண்ணப்பங்கள் இன்னும் பரிசளிக்கப்படாமல் உள்ளன. விரைவில் பரிசீலனை…
பெற்றோர்கள் சிரமத்தை உணர்த்த சீன பள்ளியில் வித்தியாச முயற்சி!
பெய்ஜிங், மே 17 சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் சிரமத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக, ஒரு வாரத்திற்கு பொம்மையை ஒரு குழந்தையை போல் பராமரித்து கொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிலோ எடையுள்ள பொம்மையை…
ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்!
கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பாக கியூட் தேர்வு எழுதவேண்டும்! பிறகு எதற்கு பிளஸ் டூ படிப்பு? மேல்நிலைப் பள்ளிகள் எதற்காக? உயர்நிலைப் பள்ளிகள் எதற்காக? சென்னையில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, மே 17 கல்லூரிக்குச்…
“நல்லிணக்கக் குரல் – இசை முரசு நாகூர் ஹனீபா” நூல் தமிழ்நாட்டில் வெளியீடு
சிங்கப்பூர், ‘செம்மொழி' ஏட்டின் ஆசிரியர் எம்.இலியாஸ் அவர்களின் "நல்லிணக்கக் குரல் - இசை முரசு நாகூர் ஹனீபா" நூல், தமிழ்நாட்டில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.5.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம்: 3ஆவது மொழி பாடத்திற்கு 10ஆம் வகுப்பில் அரசு தேர்வு கிடையாது. சிபிஎஸ்இ சுற்றறிக்கை. * நீட் வினாத்தாள் கசிவு; மன…
பெரியார் விடுக்கும் வினா! (1971)
மனிதனுக்கு வெட்கமும், ரோசமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்பட்டு விடக் கூடியதா? தந்தை…
