குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில், மே 19- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். …

viduthalai

‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்குப் பாராட்டு

ஓசூர், மே 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒசூர் கிளையின் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் ‘சாகித்ய அகாடமி' விருது பெற்றமைக்கு ஓட்டல் தமிழ்நாடு கூட்டரங்கில் எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…

viduthalai

பீகார், மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் தீ விபத்துகள் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்

பாட்னா / போபால், மே 19- இந்தியாவில் கடந்த இரண்டு நாட் களில் அடுத்தடுத்து மூன்று முக்கிய ரயில் தீ விபத்துகள் ஏற்பட்டுள் ளதால் பயணிகள் மத்தி யில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில்…

viduthalai

பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை வலுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.5.2026 அன்று மாலை  மணிக்கு பெரியார் மய்யம் அன்னை நாகம்மையார் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.வெங்கட்ராமன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் அனைவ ரையும் வரவேற்றார்.…

viduthalai

ஜப்பானில் 18 ஆண்டுகள் வசித்த இந்தியக் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக இந்துத்துவ கருத்துகளைப் பதிந்ததால் நடவடிக்கை

டோக்கியோ, மே 19- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்த இந்தியர் ஒருவர், அங்குள்ள கடுமையான குடியேற்ற விதிகள் மற்றும் அவரது மதவாதப் பதிவுகள் காரணமாக விசா புதுப்பிக்கப்படாமல் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்…

viduthalai

பொது மக்களுக்கு அறிவுரை கூறும் பிரதமர் மோடி முதலில் தனது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சாடல்

சண்டிகர், மே19- "பொதுமக்களை வெளிநாடு களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடிதான், முதலில் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்" என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம்…

viduthalai

உலகச் செய்திகள்

அமெரிக்காவின் மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு வாசிங்டன், மே 19- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி)…

viduthalai

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1இல் பள்ளிகள் திறப்பு!

சென்னை, மே 19- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படவிருக்கின்றன. ஆய்வுக்கூட்டம் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் மற்றும்…

viduthalai

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை, மே 19- தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாக வசதிக்காக எந்தெந்த செயலாளர்கள், எந்தெந்த துறைகளைக் கவனிப்பார்கள் என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.…

viduthalai

உர உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கே உர விலை உயர்வுக்குக் காரணம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

  சென்னை, மே 19- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் சதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய உர விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  தனது…

viduthalai