வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல்: தி.மு.க. கடும் கண்டனம்!
சென்னை, மே 20- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம்…
மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது! கனிமொழி எம்.பி. கண்டனம்!
சென்னை, மே 20- திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணொருவர் பணி முடித்து வீடு திரும்பு கையில், கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட…
பணி நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்தினால் நடவடிக்கை! போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!
சென்னை, மே 20- அரசுப் பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் கைப்பேசிகளை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று போக்குவரத்துத் துறை மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
சிதம்பரம் லால்குடி தென்காசி குன்னூர் மேட்டுப்பாளையம் விருதுநகர் ஓசூர் காஞ்சிபுரம் சேலம் தூத்துக்குடி
5 ஆண்டு சட்டப் படிப்புகள் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னை, மே 20- அய்ந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கம் நேற்று முன்தினம் (18.5.2026) தொடங்கியது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக்…
நீட் மறுதேர்வைக் கணினி முறையில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
புதுடில்லி, மே 20- மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும்…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் சட்டப்பூர்வமானது சலுகைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
லக்னோ, மே 20- உத்தரப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.) ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அட்டூழியம் உத்தரப் பிரதேச மாநில…
ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அழைப்பு
சென்னை, மே 20- பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது: சென்னை…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆப்பரேட்டர் பணி
கூடங்குளத்தில் உள்ள இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. ‘ஸ்டைபன்ட்ரி டிரைனி’ பிரிவில் பிளான்ட் ஆப்பரேட்டர் 136, எலக்ட்ரீ சியன் 47, பிட்டர் 30, எலக்ட்ரானிக் 15, இன்ஸ்ட்ரூ மென்டேசன் 15, டர்னர் 5, மெஷினிஸ்ட்…
தேசிய அலுமினிய நிறுவனத்தில் 268 டெக்னீசியன் காலியிடங்கள்
தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பரேட்டர் 115, டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூ மென்டேசன், பிட்டர்) 93, மைனிங் 21, போர்மேன் 11 உட்பட மொத்தம் 268 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்., / டிப்ளமோ…
