அயோத்தி கோவில் கொள்ளையும்– அம்பலமாகும் போலிகளும்!

“அயோத்தி ராமன் கோவில் மோசடி வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். கோவிலில் சிலை வைக்கும் விழாவை முன்னின்று நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்”…

viduthalai

ஆளும் த.வெ.க. அரசின் தவறுகளைத் திசை திருப்பவே – தி.மு.க.வின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு – பொய் என நிரூபிப்போம்!

தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி! சென்னை, ஜூலை 2– ஆளும் த.வெ.க. அரசின் தவறுகளை திசை திருப்பவே கழகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதை பொய் என நிரூபிப்போம் என்றும் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்…

viduthalai

குமரியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க அனுமதி நீட்டிப்பு! தமிழ்நாடு அரசின் இரட்டை வேடம்! கனிமொழி கருணாநிதி எம்.பி. கடும் கண்டனம்!

சென்னை, ஜூலை 2 – ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க த.வெ.க. அரசு அனுமதியை நீட்டித்திருப்பது தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். “இது தமிழ்நாடு அரசின்இரட்டை வேடம்’’ என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழிகருணாநிதி எம்.பி. தமது…

viduthalai

பண்டைத் தமிழர் வரலாற்றை மறுக்கட்டமைக்குமா தொல்லியல் அகழாய்வுகள்?

முனைவர் இனியன் இளவழகன் உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் செயற்குழு உறுப்பினர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ப ண்டைய தமிழர் வரலாற்று ஆய்வுகள் நீண்டகாலமாக இலக்கியங்கள், கல்வெட்டுகள் மற்றும் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு…

viduthalai

இதோ அள்ளிப் பருகிட வேண்டிய அறிவு மாத்திரை!

நான் வீட்டில் இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் உள்ள கடந்து விட்ட நாளின் தாளை அதிகாலை எழுந்தவுடன் கிழித்து, பக்கத்தில் உள்ள குப்பைக் கூடையில் போடுவது வழக்கம். ஆனால், நமது ‘பெரியார் நாட்காட்டி’யில் உள்ள முக்கிய நினைவூட்டும் குறிப்புகளைப் படித்து, அந்த…

viduthalai

காந்திக்குப் பதில் ‘ராம்ஜி’ திட்டமா?

நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தூக்கியெறிந்திருக்கிறது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு! காந்தியாரைக் கொன்றவர்கள், அவர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்த எளிய மக்களுக்கான திட்டத்தைக் கொன்றிருக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தைக் காங்கிரஸ்…

viduthalai

கடவுள் ஒழிய

  “உள்ளதைப் பங்கிட்டு உண்பது”, “உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது” என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது. ‘விடுதலை’ 3.11.1970  

viduthalai

குரு – சீடன்

சீடன்: பில்லி, சூனியம் போக்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் பற்றி பேசுகிறார்களே குருஜி! குரு : அவன் இன்றி எதுவும் அசையாது என்கிறார்களே, அப்படியானால் பில்லி, சூனியத்தையும் உருவாக்கியவன் அந்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மரா சீடா?  

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

4.7.2026 – சனிக்கிழமை காலை 10.30மணி – சேலம் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் மாலை 6.30 –  கோட்டை மைதானம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் (பொத்தனூர் க.சண்முகம் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள்) 05.07.2026 – ஞாயிறுக்கிழமை காலை 11 மணி…

viduthalai

மத நிகழ்ச்சிகளில் காவல்துறையினர் சீருடையில் கலந்து கொள்ளக்கூடாது! கேரள காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஜூலை 2 காவல்துறையினர் சீருடையில் மத சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று கேரள காவல்துறை தலைமை இயக்குநர் ரவடா சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது: சமீபகாலமாக காவல்துறையினர்…

viduthalai

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடத் தடை இந்திய பதிவாளர் ஜெனரல் அதிரடி உத்தரவு!

புதுடில்லி, ஜூலை 2 மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் இடைக்கால விவரங்கள் அல்லது பிற தரவுகளை ஊடகங்களுக்கோ அல்லது வேறு எந்த அதிகார அமைப்பிற்கோ வெளியிடக் கூடாது என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்ஜய் குமார்…

viduthalai

மேற்கு வங்க பிஜேபி ஆட்சியின் அவலம் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.மீது முட்டை வீச்சு வேடிக்கை பார்த்த காவல்துறை

கொல்கத்தா, ஜூலை 2 மேற்கு வங்காள மாநிலம், கிருஷ்ணாநகர் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது போராட்டக் காரர்கள் முட்டைகள் மற்றும் காய்கறிகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்…

viduthalai