உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நீதிபதிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, மே 20 நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரி வித்துள்ளது. பணி நீக்கம் உத்தராகண்ட் மாநிலத்தில் பெண் நீதிபதி ஒருவர், தனது…

viduthalai

சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (1)

ச ிங்கப்பூர் நாட்டில் செம்மொழி தமிழுக்கும், அதே போன்று, மற்ற மூன்று மொழிகளான மலாய், சீனா, ஆங்கிலத்திற்கும் சமத் தகுதி, சம வாய்ப்பும்  உள்ளது. ஆட்சி நடைமுறைகளுக்கு ஆங்கிலம் என்பதும் – மூன்று இன மொழி மக்களுக்கும் பொதுவான சமனிய வசதி,…

viduthalai

மும்மொழிக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்பதை பிரகடனப்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின் முக்கிய கொள்கை முடிவாக சட்டமன்றத்தில் மூன்று முக்கிய கொள்கை திட்ட மாற்றங்களை அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றினார். ‘சுயமரியாதைத் திருமணங்கள்’ சட்டப்பூர்வமாகச் செல்லும் – முன்பு நடந்தவை உட்பட என்ற…

viduthalai

பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள்…

viduthalai

செம்பனார்கோயில் எஸ்.பி.கே.கவுதமன் மறைந்தார்! கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் மகனும் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழக செயலாளருமான எஸ்.பி.கே.கவுதமன் (வயது 70) உடல்நலக் குறைவால் 18.5.2026 அன்று காலை மறைவுற்றார்.  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன்…

viduthalai

நன்கொடை

சோலையார்பேட்டை நகரின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்   நரசிம்மன் பிறந்தநாள் 20.05.2026. இந்த ஆண்டு 90 வயதில்  அடி எடுத்து வைக்கிறார். இவர் ஓய்வுபெற்ற இரயில்வே பணியாளர். 69% இட ஒதுக்கீடு  போராட்டத்தில் சிறை சென்றவர். ரயில்வே பணிமனையில் பெரியார் படங்களை நிறுவியவர்.…

viduthalai

23.05.2026  சனிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு 200ஆவது கூட்டம் சிறப்பு நேரடி நிகழ்வு

நேரம் : மாலை 6 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை:  முனைவர் வா.நேரு  (மாநிலத் தலைவர்) வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத்துணைத் தலைவர்) முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்), இரா.தமிழ்ச்செல்வன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு - ஒரே வாரத்தில் இரண்டாவது முறை! பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1973)

எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் ஆன அடிப்படைக் கொள்கைப்படி, எங்கள் நாட்டில் (திராவிட நாட்டில்) மனிதப் பூண்டே அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு பஞ்சமப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாமா?…

viduthalai

வட சென்னை மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்படும் இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

ஓட்டேரி, மே 20- வட சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் 16/05/2026 அன்று மாலை 8 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி ஒட்டேரி கழகத் தலைவர் வெங்கடேசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர்…

viduthalai