கழகக் களத்தில்…!
23.05.2026 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் ( வடசென்னை, திருவொற்றியூர், தென் சென்னை, தென் சென்னை மேற்கு தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி) சென்னை: மாலை 4 மணி *இடம்: சுயமரியாதைத் திருமண நிலையம்,…
மேலூர் மற்றும் பெரியகுளத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்த தீர்மானம்
பெரியகுளம், மே 20- ஜூன் 6 தமிழர் தலைவர் ஆசிரியர் பெரியகுளம் வருகை மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து கலந்துரையாட கூட்டம் பெரியகுளம் பெரியார் புத்தக நிலையத்தில் நடைபெற்றது பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் தலைமையில், மாவட்டத் தலைவர் ம.சுருளிராசு வரவேற்புரையாற்ற,…
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
சென்னை, மே 20- தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந் தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரி யர்கள் நடத்துவதற்கான பயிற்சி முகாம், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஅய் வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்…
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை, மே 20- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவியர்கள் 4,35,247 பேர் மற்றும் மாணவர்கள் 4,35,396 பேர் தேர்வு…
உலகச் செய்திகள்
ஆப்பிரிக்காவில் பரவிவரும் எபோலா வைரசால் 100 பேர் உயிரிழப்பு! அமெரிக்க மருத்துவருக்குத் தொற்று உறுதி : டிரம்ப் கவலை! வாசிங்டன், மே 20- ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் காங்கோ…
அம்மா உணவகங்களில் தரமான உணவுகளை வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!
சென்னை, மே 20- தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் சுவையுடன் தரமான உணவுகளை வழங்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என புகார்கள் எழுந்த நிலையில்,…
பருவமழை தொடக்கம்! கேரளாவுக்கு விரைந்தது அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை!
அரக்கோணம், மே 20- தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) வீரர்கள் அவசர அவசரமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர். கேரள அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில்,…
நார்வேயில் இந்தியத் தூதர் சி.பி.ஜார்ஜ் சர்ச்சை பேச்சு ஊடகவியலாளர்களை ‘முட்டாள்கள்’ என விமர்சனம்!
ஒஸ்லோ, மே 20- நார்வே நாட்டிற்கான இந்திய தூதர் சி.பி. ஜார்ஜ் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் நார்வே நாட்டு செய்தியாளர்கள் இந்திய தூதர் சி.பி. ஜார்ஜிடம்…
இணையவழியில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் மருந்துக் கடைகள் முழு அடைப்பு போராட்டம்!
சென்னை, மே 20- நாடு முழுவதும் இணைய வழியில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (மே 20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6…
லஞ்சக் கொடுமையால் மனவேதனை! கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு!
கிருஷ்ணகிரி, மே 20- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டா நிலத்தை அளவீடு செய்ய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் கிருஷ்ணகிரி…
