செய்தியும் சிந்தனையும்…
கோரஸ் பாடுகிறார்கள்! செய்தி: ராஜஸ்தானில் வெள்ளி நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற திருடர்கள்! சிந்தனை: இந்த பிஜேபிகாரர்கள்தான் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் கெட்டு விட்டதாக கோரஸ் பாடுகிறார்கள்!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிப்.13-இல் கூடுகிறது!
புதுடில்லி, பிப்.7 காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 47ஆவது கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அந்த கூட்டத்தில்…
எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பு நாடாளுமன்ற மக்களவை பிப். 9 வரை ஒத்திவைப்பு!
புதுடில்லி, பிப்.7 குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருந்த சீன எல்லைப் பிரச்சினை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு வங்கி மூலம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
புதுடில்லி, பிப்.7 ‘‘டிஜிட்டல் மோசடி களில் பணத்தை இழப்பவர் களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப் பீடு வழங்கப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். டிஜிட்டல் மோசடி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்கியின் நிதிக்…
கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை, பிப்.7 கோயில் குட முழுக்கில் யாருக்கும் முதல் மரி யாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள…
‘ஒய்’ நாமம் – ‘யூ’ நாமம் சண்டை! வடகலை – தென்கலை வழக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு
மதுரை,பிப்.7 தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவக் கோரி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வல்லம் சிறீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த…
கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று…
நாடாளுமன்றத்தில் திராவிட சித்தாந்தம் ஒலிக்கப்படுவதன் அவசியம்!
நாடாளுமன்றத்தில் திராவிட சித்தாந்தம் ஒலிக்கப்படுவதன் அவசியம்! தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் வேளாண் கடன் சங்கங்களின் தணிக்கை நிலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த அய்ந்து ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா…
வாலிபர் உள்ளம்
“வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…
தருமபுரியில் மக்களவை உறுப்பினர், மேனாள் அமைச்சர் தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதியை வழங்கினர்
* மக்களவை உறுப்பினர் ஆ.மணி ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். * மேனாள் அமைச்சர் பழனியப்பன் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். உடன்: ஊ.ஜெயராமன் (5.2.2026)
