ஊடகப் பணிகளுக்கு விண்ணப்பியுங்கள்!
கீழ்க்காணும் பணிகளுக்குத் திறன்படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் * ஒளிப்பதிவாளர் (Videographer, Photographer) * ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் (Editor cum Videographer) * இணைய தளப் பணியாளர் (MS-Office, Typing - Tamil and English) * மொழிபெயர்ப்பாளர் (ஆங்கிலம், தமிழ்) *…
புதுச்சேரியில் இருந்து மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவை
பெங்களூரூ - புதுச்சேரி - அய்தராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே 1ஆம் தேதி முதல் இயக்குகிறது. இதுதொடர்பாக…
77ஆவது முறையாக ‘விடுதலை’க்கு சந்தா வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 77ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக் கான சந்தா தொகை ரூ.23000த்தை குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருநெல்வேலியில்…
லஞ்சப் பணத்தை கடித்து தின்ற எலிகள்…! பீகார் அரசு அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் பிணை
பாட்னா, ஏப்.26 ஊழல் வழக்கில் கைப்பற்றப்பட்ட லஞ்சப் பணத்தை "எலிகள் கடித்துத் துவம்சம் செய்து விட்டன" என்ற விசித்திரமான வாதத்தை முன்வைத்த பீகார் மாநில அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி…
அறிவியலை மறந்த பக்தி மங்களூரு அருகே நடைபாலம் இடிந்து விழுந்து 8 பேர் படுகாயம் – சாமி சிலையும் சேதம்!
மங்களூரு, ஏப்.26 மங்களூரு அருகே புச்செமொகரு பவடபைலு பகுதியில் நடந்த கோயில் திருவிழா வின் போது, பழமையான நடை பாலம் ஒன்று பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர். ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சாமி சிலையும் இதில் சேதமடைந்தது.…
225 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க.வை வேரறுப்போம்!
கொல்கத்தா, ஏப்.26 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஏறத்தாழ 225 இடங்களைக் கைப்பற்றி, தமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று (25.4.2026) தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில்…
இந்தியாவைப் பதம் பார்க்கும் கடும் வெப்ப அலை முக்கிய எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள்!
புதுடில்லி, ஏப்.26 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், கடும் வெப்ப அலை (Heatwave) வீச வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேற்கு, மத்திய மற்றும்…
இந்நாள் – அந்நாள்
சா.ஜே.வே. செல்வநாயகம் நினைவு நாள் இன்று (26.4.1977) ஈழத் தந்தை செல்வா என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மாபெரும் தலைவரும், அறவழிப் போராட்ட நாயகருமான சா.ஜே.வே. செல்வநாயகம் ஆவார். இவர் 31.3.1898 அன்று மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் பிறந்தார். தனது…
கருநாடக மாநிலம் தங்கவயலில் மணவிழா மேடையில் – திராவிட இயக்கத் தலைவர்கள் பெயரில் விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்
கருநாடக மாநில, திராவிட முன்னேற்றக் கழக, தங்கவயல் நகரக் கிளையின் 5ஆம் ஆண்டு கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தந்தை பெரியார் விருது: எஸ்.சிவாமணி (BEML முதல் வார்டு செயலாளர்), பேரறிஞர் அண்ணா விருது : அ.விஸ்வநாதன் (BEML இரண்டாவது…
