ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு அதிரடி உத்தரவு!

அமராவதி, ஏப்.27 ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தர விட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்…

viduthalai

வெளிநாட்டு நிதியுதவி சட்டத்திருத்தம்: ஜூன் 28-இல் நாடு தழுவிய உண்ணாநிலைப் போராட்டம் தி.மு.க. எம்.பி. வில்சன் அறிவிப்பு!

சென்னை, ஏப்.27 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளி நாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA Amendment) திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற…

viduthalai

ரயில்வேயில் 29,600 பணியிடங்களை குறைக்க முடிவு தென் மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

சென்னை, ஏப்.27 இந்திய ரயில்வே யில் சுமார் 29,608 பணியிடங்களைக் குறைக்கும் ஒன்றிய அரசின் முடிவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாகத் தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பாதிக்கப்படுவது தென்…

viduthalai

தேர்தல் முடிந்த பின் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மொழி வெறித் தாண்டவம்! நெடுங்காலமாக இருந்த பிரெஞ்சு மொழி நீக்கம் – ஹிந்தி மொழி கட்டாயமாம்

புதுச்சேரி, ஏப்.27  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சமீபத்திய நகர்வுகள், அம்மாநிலத்தின் தனித்துவமான கலாச்சார மற்றும் கல்வி அடையாளத்தின் மீது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் பிரெஞ்சு மொழி ஓரங்கட்டப்படுவதும்,…

viduthalai

‘வெள்ளுடை வேந்தரைப்’ போற்றுவோம்!

சர். பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் மூத்த தலைவராகவும், சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தவராகவும் போற்றப் படுபவர். நீதிக்கட்சியின் வரலாற்றில் அவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது. 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் டாக்டர் சி. நடேசனார்…

viduthalai

எது சமதர்மம்?

நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமே யாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும்…

viduthalai

ஹிந்தி மயமானது வானிலை மய்யம்! ‘டிஜிட்டல்’ உலகின் வழியாக நுழையும் புதிய ஆபத்து

சென்னை, ஏப்.27– ஒரு மொழியை அழிப்பதற்கு வாளோ, துப்பாக்கியோ தேவையில்லை. ஓர் இணையதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றினால் போதும். ஓர் அரசாணை யின் ஒரே வரியில் லட்சக்கணக்கான மனித உரிமைகள் மவுனமாக மரணிக்கின்றன. இந்தியாவின் மிகப் பழைமையானது அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான…

viduthalai

சர்.பிட்டி.தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் ‘திராவிட மாடல்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்.27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று (27.4.2026). மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத…

viduthalai

செலவுக் கணக்கில் வராத ரூ.54,282 கோடி முறைகேடு! 15 அமைச்சகங்கள் செலவுக்குரிய ஆவணங்களை வழங்க முடியாமல் தவிப்பு!

புதுடில்லி, ஏப். 27 – செலவு கணக்கில் வராமல் ரூ.54,282 கோடி நிதி முறை கேடு செய்யப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கைமூலம் ஒன்றிய பா.ஜ. அரசின் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தின் ஊழல் அம்பலமாகி உள்ளது. 15 அமைச்சகங்கள் செய்த செலவுக்கு உரிய ஆவணங்களை வழங்க…

viduthalai

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு…

viduthalai