அண்ணாதான் ஆள்கிறார்!
முன்பொரு நாள் ஒருவர் வந்தார்... முன்பெனில் நான் பிறப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு. என்னையொத்த உயரம் தான் ஆஜானுபாகுவான தோள்கள் இல்லை சிவிரென்ற தோல் இல்லை கொஞ்சம் மா நிறம் தான். பார்த்தால் பெரிய அறிவாளி போல் தெரியவும் இல்லை.…
வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவின் அடிப்படை!
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தில், வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பது என்பது எப்போதும் விவாதத்திற்குரிய ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களுக்கு, அதற்கேற்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக…
கூட்டாட்சித் தத்துவத்திற்குச் சவால் விடும் ஒன்றிய அரசு புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களின் குரல்! பாணன்
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுமுறை நாளான 1.2.2026 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை பாரபட்சமானதாகவும், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு சவால் விடும் வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு,…
சுயமரியாதைச் சுடரொளிகள் லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மறைவுற்ற லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், திராவிட மணி, பொன்முடி, தென்னரசு, தணிகை ஜி.கருணாநிதி, அஸ்லாம் ரகுமான் ஷெரிஃப் (திமுக), எம் வேலுமணி (திமுக) தோழர்கள்.
கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உற்சாக வரவேற்பு (5.2.2026)
கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழர் தலைவருக்கு திமுக நகர பொறுப்பாளர் (மேற்கு) அஸ்லாம் ரகுமான் ஷரீஃப், சட்டமன்ற தி.மு.க. மேனாள் உறுப்பினர் டி.செங்குட்டுவன், திமுக நகர பொறுப்பாளர் (கிழக்கு) எம். வேலுமணி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டக் கழக…
சொலல்வல்லன் சோர்விலன் ஆசிரியர்!
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 3.2.2026 அன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நீதிபதி அரி.பரந்தாமன் (ஓய்வு), பேராசிரியர் இராம.குருநாதன், வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் ய.மணிகண்டன், ஈரோடு…
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி
ஷில்லாங், பிப்.6 மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து…
இந்நாள் – அந்நாள்
ஜோசப் பிரீஸ்ட்லி: அறிவியலால் மனிதநேயம் காத்த பகுத்தறிவாளரின் நினைவு நாள் (6.2.1804) நவீன மருத்துவ உலகில் இன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி ஒரு உயிர் காக்கும் சிகிச்சையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. காற்றில் உள்ள அந்த உயிர்நாடியான ஆக்சிஜனைத்…
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் அகில இந்திய கபாடி போட்டி அழைப்பிதழ் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது
பிப்ரவரி 8,9,10, 11ஆகிய தேதிகளில் உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில்அகில இந்திய கபாடிப் போட்டி நடைபெறுகிறது தொடக்கவிழாவில் பங்கேற்கும் கழகப்பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் கபாடி போட்டிக்கான அழைப்பிதழை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடிக்குழுவின் புரவலர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் வழங்கினார்.…
55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! ரூ.34 ஆயிரம் கோடியில் 15 தொழிற்சாலைகளுக்கு அனுமதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
சென்னை, பிப்.6 தமிழ்நாட்டில் ரூ.34 ஆயிரம் கோடியில் 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 15 தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற…
