முனைவர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தி சிறப்பித்தார்கள்
மேனாள் ஒன்றிய நிதி துறை இணை அமைச்சரும், திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் சகோதரர் வழக்குரைஞர் எஸ். எஸ் ராஜ்குமாரின் மகள் அய்ஸ்வர்யா - பொது உடமை இயக்கத்தின் போராளி தியாகி என். வெங்கடாசலத்தின் பேரனும்,…
சேலத்தில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (6.2.2026)
சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய். மோகன் மற்றும் வி.சி.க. தி.மு.க., தோழர்கள், ராஜேஸ்வரி மற்றும் அன்புச்செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சேலம்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் துணைவேந்தர்கள் நியமனம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, பிப். 7- அண்ணா பல்கலைக்கழகத் துறை சார்கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி, குரோம்பேட்டை எம்அய்டி ஆகியவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க் படித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா விவேகானந்தர் அரங்கில் 5.2.2026…
டாஸ்மாக் பணியாளர் போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்
சென்னை, பிப்.7- “அன்று வாய் திறக்காத அதிமுக, டாஸ்மாக் பணியாளர்களுக்காக பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் (5.2.2026) அவர் வெளியிட்ட…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
கவுசல்யா நினைவு “கவின் காவியா” இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி இணையரின் கவுசல்யா நினைவு “கவின் காவியா'' இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன் குடும்பத்தினர் (தஞ்சாவூர், 7.2.2026).
கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கினர் (5.2.2026)
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மருத்துவர் சி.தென்னரசு, நாராயணமூர்த்தி, டாக்டர் கே.கந்தசாமி சார்பிலும், கிருட்டினகிரி எம்.வேலுமணி, ஆர்.எஸ்.சிறீதர், அஸ்லாம் ரகுமான் செரீப், காவேரிப்பட்டினம் சுப்பிரமணியம், போச்சம்பள்ளி சரவணன், அண்ணாமலை, தணிகை கருணாநிதி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நிதி தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1887)
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி - அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…
தருமபுரி, எடப்பாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
பெரியர் பெருந்தொண்டர்கள் ஜவகர், 90 வயதை நெருங்கும் பொறியாளர் செல்வராஜ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். கவுசல்யா நினைவு “கவின் காவியா'' இல்லத்தை திறந்து வைக்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் குடும்பத்தினர்…
