ஜனநாயகக் கடமையை தவறவிட்ட அரசு ஊழியர்கள் : சென்னையில் 19,600 அஞ்சல் வாக்குகள் பதிவாகவில்லை!

சென்னை, ஏப்.26  சென்னையில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என சுமார் 19,600 பேர் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தவில்லை என்ற அதிர்ச்சி அஞ்சல் வெளியாகியுள்ளது. இது மொத்த அஞ்சல் வாக்குகளில் சுமார் 37 சதவீதம் என்பது…

viduthalai

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகம் 88 சதவீதம் அச்சுப்பணிகள் நிறைவு!

சென்னை, ஏப்.26 தமிழ்நாட் டில் வரும் 2026-2027ஆம் கல்வியாண் டிற்கான பாடநூல்கள் அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அச்சுப்பணிகள்…

viduthalai

சாமியாரிடம் சிக்கி பணமிழந்த கல்லூரி மாணவி தற்கொலை!

புனே, ஏப்.26 மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (வயது 25). புல் லாங்குழல் கலைஞரான இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் உள்ள ஒரு ஆன்மிக இசை பள்ளியில் முதுகலை இசைப் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில்,…

viduthalai

திருநங்கைகளும் சமூகத்தில் உரிமையுடன் வாழ தகுதியுள்ளவர்கள் தாலுகா அளவில் மறுவாழ்வு திட்டம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, ஏப்.26 திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டு மெனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளித்து…

viduthalai

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு 29,608 பணியிடங்களை குறைக்கத் திட்டம்!

புதுடில்லி, ஏப்.26 இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய ரயில்வேயில், “மனித வள மறுசீரமைப்பு” என்ற பெயரில் சுமார் 29,608 ஊழியர் களைப் பணிநீக்கம் செய்ய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தொடர் பான அதிகாரப்பூர்வ கொள்கை ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே…

viduthalai

அதிக இடங்களில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உறுதி

சென்னை, ஏப்.26  தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என, சென்னையில் வாக்கு செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று நடைபெற்றது. இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்…

viduthalai

35 ஆண்டு போராட்டம் வெற்றி தாழ்த்தப்பட்டோர் உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கிய கருநாடகா அமைச்சரவை

பெங்களூரு, ஏப்.26 கருநாடகாவில் பட்டியல் பிரிவில் உள்ள தாழ்த்தப் பட்டோர் சமுதாய மக்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

viduthalai

ஈரான் மீது அணுகுண்டு போடும் திட்டம் இல்லை: டிரம்ப்

வாசிங்டன், ஏப். 26- ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். வெள்ளை மாளிகை யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்கப் போவதில்லை…

viduthalai

சர்வாதிகாரிகள் உண்மையைச் சிதைக்கிறார்கள் டிரம்ப்பை மறைமுகமாகச் சாடிய ஆஸ்திரிய அதிபர்!

வியன்னா, ஏப். 26- "அதிகாரத்தில் நீடிப்பதற்காகச் சர்வாதிகாரிகள் உண்மையைச் சிதைக்கிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளை ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்ச்சையின் பின்னணி: போப் மீதான விமர்சனமும் ஏஅய் ஒளிப்படமும்…

viduthalai

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு!

வாசிங்டன், ஏப். 26- அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்ப வத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.…

viduthalai