எல் சால்வடார் நாட்டில் ஒரே நேரத்தில் 486 பேருக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் வழக்கு விசாரணை

சாம் சால்வடார், ஏப். 26- மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், எம்.எஸ்.-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. டெகோலுகாவில் அமைந்துள்ள கடுமையான பாதுகாப்புகளைக்…

viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

பட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் - கா.சுப்பிரமணிய பிள்ளை தமிழ் வரலாற்றில் பாவாணர் - முனைவர் பொற்கோ பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவிஞர் - மா.செல்வராசன் இந்திரனின் கவிதைப் பரிசோதனைகள் - ஒரு விசாரணை - நா.வே.அருள் விதவைகளின் விடிவெள்ளி சகோதரி -…

viduthalai

வடகொரியாவில் இருந்து தப்பிக்க மீனவர்கள் போல் உளவு பார்த்து 10 ஆண்டு திட்டமிட்டு 2 மணி நேரத்தில் தப்பிய குடும்பம்

சியோல், ஏப். 26- வடகொரியாவைச் சேர்ந்த 9 பேர் கொண்ட ஒரு குடும்பம் 10 ஆண்டுகள் திட்டமிட்டு, 2 மணி நேரத்தில் தப்பி தென் கொரியா சென்றுள்ளது. வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் அடக்குமுறை கம்யூனிச ஆட்சி…

viduthalai

போருக்குப் பிறகு முதன்முறையாக ஈரானில் விமான சேவை தொடக்கம்

டெக்ரான், ஏப். 26- இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக, டெக்ரானின் இமாம் காமேனி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஈரான் நேற்று (25.4.2026) விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான்…

viduthalai

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, ஏப்.26- ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் 24.4.2026 அன்று  வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக…

viduthalai

கைதிகளை அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை, ஏப்.26- கைதிகளை நீதிமன்றம் மற்றும் சிறைக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புழல், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப் படுகின்றனர்.…

viduthalai

மும்பையில் பா.ஜ.க. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல்! அமைச்சரை தட்டிக்கேட்ட பெண் மீது பா.ஜ.க.வினர் புகார்!

மும்பை, ஏப். 26- மும்பையில் பாஜக நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆத்திரமடைந்து, அமைச்சர் கிரிஷ் மகாஜனை விமர்சித்த பெண் ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. போராட்டம்! மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33…

viduthalai

தமிழ்நாட்டிலேயே வாக்குப்பதிவில் கடைசி இடத்தில் பாளையங்கோட்டை!

நெல்லை, ஏப். 26- "தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு" என்று போற்றப்படும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டிலேயே மிகக்குறைந்த வாக்குப்பதிவை பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி மற்றும் பெருமைகள் பாளையங்கோட்டை தொகுதி நூற்றாண்டு பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டது. இங்கிருந்து உருவான…

viduthalai

நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பண்பாட்டு மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியீடு

புதுடில்லி, ஏப்.26- உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போரா டும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கலைஞர்கள், எழுத்தா ளர்கள் மீது உ.பி. காவல்துறை ஏவிவிட்டுள்ள அடக்குமுறைகளைக் கண்டித்துப் பல்வேறு பண்பாட்டு மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து…

viduthalai

மேற்கு வங்கத் தேர்தல் 92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

புதுடில்லி, ஏப்.26- மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடத்தப்படும் எஸ்.அய்.ஆர் பணிகளுக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை…

viduthalai