கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிக்கு சிட்கோவுடன் மாநகராட்சி ஒப்பந்தம்
சென்னை, பிப். 7- கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் சாலை, மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு களின் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் வகையில் சிட்கோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணி இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு…
இளநிலை பகுப்பாய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (06.02.2026) சென்னை, தலைமை செயலகத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இளநிலை பகுப்பாய் வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில்…
சிக்கலில் விஜய்! விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.7- வருமானத்தை மறைத்த தாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஜய் வருமானவரி கணக்கு கடந்த 2015-2016ஆம்…
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,876 கோடியில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 7- தமிழ்நாடு சுகாதாரம், ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,876 கோடி மதிப்புள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (6.2.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்…
பூம்புகார் நிறுவனம்: பத்தமடை பாய் உள்ளிட்ட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, பிப். 7- பூம்புகார் நிறுவனம் மூலம் பத்தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுபெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பொதுத்துறைநிறுவனமான பூம்புகார் சார்பில்கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் பூம்புகார் விருது வழங்கும் விழா…
புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை
மொழிப் போராட்டம், மொழியினுடைய சிறப்புகள்குறித்து தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையும், கருத்தோட்டமும் மிக ஆழமானவை! மொழி என்பது ஒரு போர்க்கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்! ராமன் காலத்துப் போர்க் கருவி, இன்றைக்குப் பாகிஸ்தானோடு போராடுவதற்குப் பயன்படாது! ராமன்…
8.2.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: 21-02-2026 தஞ்சையில் நடைபெறும் இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை மாநாட்டில் மாவட்ட கழகம் சார்பாக…
நன்கொடை
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ராஜேஷ் மற்றும் விகாரிக்கா இணையரின் மகன் ரகானின் முதலாமாண்டு பிறந்தநாள் (5.2.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 இனியரசன்-ரேகா இணையர் சார்பாக நன்கொடை வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
தருமபுரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் கொள்கை உறுதிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழாரம்!
சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! தருமபுரி. பிப். 7, "கீழடி, பொருநை போன்ற நமது தொல் நாகரிகங்களைப் போன்ற வரலாற்றுப் பெருமை மிக்கதாக 'பெரியார் உலகம்'…
இந்நாள் – அந்நாள்- திராவிட மொழி நூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறப்பு (07.02.1902)
தமிழ், தமிழர் சிறப்பு, தமிழர்களின் தோற்றம் - வளர்ச்சி - பண்பாடு தொடர்புடைய ஆய்வுகளைச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர். குறிப்பாக அவருடைய சொல்லாராய்ச்சி தமிழின் செம்மையைக் காட்டியது; தனித் தமிழுக்கு வளம் கூட்டியது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக இருந்து…
