‘‘ஹிந்து – ஹிந்துத்துவா’’ எனும் இரண்டு தலைப்புகளில் பாடம் நடத்தினார்!
தருமபுரி ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்’’ மற்றும் தருமபுரி, ஏப்.26 தருமபுரியில் உள்ள மலை வசிப்பிடமான ஒகேனக்கலில் 9 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப்…
இதனை முளையிலேயே தடுப்பது நமது முதல் கடமை!
2 சதவிகிதம் பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே! சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த நோக்கம்! ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை பேராபத்தின் தொடக்கம்! 2% பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே! சமூகநீதியை…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் என்பது ஏன்? – தந்தை பெரியார்
புதுமையான, புரட்சியான கருத்துகளை, மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற் போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நம் புலவர்கள்…
ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி – முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கள்ளக்குறிச்சி
நாள்: 1.5.2025 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபம், துருகம் சாலை, கள்ளக்குறிச்சி
காரைக்குடி மாவட்ட மேனாள் ப.க. செயலாளர் ச.கைவல்யம் மறைந்தார்
காரைக்குடி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.கைவல்யம் (வயது 84) புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.4.2026) காலை 10.40 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது வாழ்விணையர் கலாவதி மாவட்ட மகளிரணி அமைப்பாளராகப் பணியாற்றியவர்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆர்.எஸ்.எஸ். என்பது ராஷ்டிரிய சரணாகதி சங்கம்: ராகுல் காந்தி விமர்சனம். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாதவ் பேசுகையில், இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புகொண்டதாகவும், அமெரிக்கா விதித்த…
பா.ஜ.க.வுக்குப் போனதால் ஒரே இரவில் 10 லட்சம் பின்பற்றுபவர்களை இழந்த ராகவ் சத்தா! இளைஞர்களின் எதிர்ப்பு நடவடிக்கை
புதுடில்லி, ஏப். 26- இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ராகவ் சத்தாவின் இந்த செயலை தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் அவர் 10 லட்சம் 'பின்பற்றுபவர்களை' இன்ஸ் டாகிராம் சமூக வலைதளங்களில் இழந்துள்ளார். பாஜகவில் அவர் இணைந்தததை விரும்பாத Gen…
ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவம் நாட்டின் சொத்து தேசிய அளவிலான பதிவேடு உருவாக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அழைப்பு!
ஜெய்ப்பூர், ஏப். 26- நீதிமன்றங் களுக்கு வெளியே வழக்குகளைத் தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில் (ADR), ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காகத் தேசிய அளவிலான பதி வேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச…
வாக்கு எண்ணும் மய்யங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தஞ்சாவூர், ஏப். 26- தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களில் பாதுகாப்பு கருதி, ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு…
