பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!

* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் * தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * “கொள்கையின் முக்கியத்துவம் குறித்து இளைஞர் அணி தோழர்களுக்கு எடுத்துரைப்பேன். எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை…

Viduthalai

பிஜேபி ஆளும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் கேளிக்கை விருந்து என்ற பெயரில் வெளிநாட்டு மது விநியோகம் மருத்துவர்கள் தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கினர்

அகமதாபாத், பிப். 7- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகைகள், ஹுக்கா விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விருந்தில் கலந் துகொண்ட மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு…

Viduthalai

நூலகத்திற்கு இதழ்கள் அன்பளிப்பு

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 29.01.2026 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது “திராவிட முழக்கம்” இதழ் தொகுப்பு 2024, 2025ஆம் ஆண்டிற்கான Bound Volume-மை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு…

Viduthalai

நாடாளுமன்ற விதிகளை மதிப்பதில்லை பா.ஜ.க. அரசு தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறது திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

புதுடில்லி, பிப்.7- எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே சில…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு நுழைவா? என்று ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் தமிழ்நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (31.01.2026) ஓங்கி ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா? - ப.யுவராணி, படப்பை. பதில்…

Viduthalai

மறக்க முடியாத மிசாக்கால சிறைக் கொடுமைகள்! – சு.குமாரதேவன்

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த அதிகாரிகள் - அதிகார போதை தலைக்கேறினால் எந்தவொரு அக்கிரமத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதற்கு உதாரணம். 02.02.1976 அன்று சென்னை மத்திய சிறையில் அரசியல் கைதிகளுக்கு நடந்த கொடூரம் - சில தகவல்கள்: 12.06.1975…

Viduthalai

மகா பெரியவாள் – ஈரோட்டுப் பெரியார்!

சின்னமனூர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராய், தலைமையாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 92 ஆண்டு அகவையார். பல்வேறு நூல்களை எழுதிய படைப்பாளி. அவரது பழுத்த அனுபவப் பூங்காவில் பூத்த பன்மலர்களின் நறுமணமாக இந்தக் “கதம்ப மணம்” என்ற…

Viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (20) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

ஈழவர் மட்டுமல்லாது கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்று பலரும் நாராயண குருவைத் தேடி வந்தனர். தேடி வந்த அனைவரையும் சமமாக நடத்திய அவரைத் தேடி மேலும் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. “உலகமே ஒரே குடும்பம்” என்ற பொருளுடைய “வசுதைவ குடும்பகம்” என்ற…

Viduthalai

இடஒதுக்கீடு அடிப்படை உரிமை! ஏறி வந்தோர் அதை எட்டி உதைப்பது நற்செயலன்று!

கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது மருத்துவராக இருக்கும் நண்பன் ஒருவன் ரிசர்வேசனை எதிர்த்து சில நாட்கள் முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான். சில நாட்கள் முன்பு எனது பழைய நினைவுகள் அடங்கிய ட்ரங்க் பெட்டியைத் திறந்து பார்த்ததில் எனது தந்தை, நான் மருத்துவப்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026