பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் சாதனை
வல்லம், பிப்.8–- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திர வியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 28.01.2026 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு (National level Technical…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை
கோவை சுந்தராபுரம் பகுதிக்கு வருகை தந்த (7.2.2026) திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மாவட்டக் கழகத் தலைவர் மா.சந்திரசேகர்,…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் – சென்னை அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய பிசிபி டிசைன் பற்றிய ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
வல்லம், பிப்.8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்திய இந்திய அரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறையின் மூலம் 27.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெற்ற பிசிபி டிசைன் (“PCB…
பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன!
புதுடில்லி, பிப்.8- இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார்…
அரசுக் கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம்!
சென்னை, பிப்.8- கணினி பயன்பாடு, பயோ டெக்னாலஜி, வணிக நிர்வாகம், வேதியியல், வணிகம், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், சுற்றுச்சுழல் அறிவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, புவியியல், வீட்டு அறிவியல், தமிழ், உளவியல், அரசியல் அறிவியல், சமூகப்பணி, புள்ளியியல், பொது நிர்வாகம்,…
“என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய அழைப்பு
சென்னை, பிப்.8- “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிய, அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக…
6 முறை ஆட்சி கவிழ்ப்பு! இது புதுச்சேரி வரலாறு!
புதுச்சேரி, பிப். 8- இந்தியாவில் டில்லிக்கு அடுத்தபடியாக அனை வராலும் விரும்பப்படுகிற யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உள்ளது. மிகச் சிறிய மாநிலமான இதன் எல்லையானது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என விரிந்தாலும் பரப்பளவோ குறைவுதான். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களை…
5 நாட்களில் 807 பேரைக் காணவில்லை! டில்லி காவல்துறை விளக்கம்
புதுடில்லி, பிப்.8- தேசிய தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டில்லி காவல்துறை…
வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் புத்தர் படத்தை திறந்து வைத்து வழக்குரைஞர் கீதாலயனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அங்கு சட்டப் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார் தமிழர் தலைவர். உடன்:…
தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூலகத்தை திறந்து வைத்தார் தமிழர் தலைவர்
தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டு நூலகத்தை திறந்து வைத்தார். தென்கச்சி கோ. சாமிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை ெசலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், முதியோர் இல்ல…
