திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கள்ளக்குறிச்சி

நாள்: 1.5.2025 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபம், துருகம் சாலை, கள்ளக்குறிச்சி

viduthalai

காரைக்குடி மாவட்ட மேனாள் ப.க. செயலாளர் ச.கைவல்யம் மறைந்தார்

காரைக்குடி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.கைவல்யம் (வயது 84) புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.4.2026) காலை 10.40 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது வாழ்விணையர் கலாவதி மாவட்ட மகளிரணி அமைப்பாளராகப் பணியாற்றியவர்.…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆர்.எஸ்.எஸ். என்பது ராஷ்டிரிய சரணாகதி சங்கம்: ராகுல் காந்தி விமர்சனம். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாதவ் பேசுகையில், இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புகொண்டதாகவும், அமெரிக்கா விதித்த…

viduthalai

பா.ஜ.க.வுக்குப் போனதால் ஒரே இரவில் 10 லட்சம் பின்பற்றுபவர்களை இழந்த ராகவ் சத்தா! இளைஞர்களின் எதிர்ப்பு நடவடிக்கை

புதுடில்லி, ஏப். 26- இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ராகவ் சத்தாவின் இந்த செயலை தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் அவர் 10 லட்சம் 'பின்பற்றுபவர்களை' இன்ஸ் டாகிராம் சமூக வலைதளங்களில் இழந்துள்ளார். பாஜகவில் அவர் இணைந்தததை விரும்பாத Gen…

viduthalai

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவம் நாட்டின் சொத்து தேசிய அளவிலான பதிவேடு உருவாக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அழைப்பு!

ஜெய்ப்பூர், ஏப். 26- நீதிமன்றங் களுக்கு வெளியே வழக்குகளைத் தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில் (ADR), ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காகத் தேசிய அளவிலான பதி வேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச…

viduthalai

வாக்கு எண்ணும் மய்யங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தஞ்சாவூர், ஏப். 26- தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களில் பாதுகாப்பு கருதி, ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி உடற்கொடையாளர் செ.ப.தருமனின் (தையல் கலைஞர்) 16ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது குடும்பத்தினர் பேபி சின்னசாமி, மகன்கள் தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.பே. பாலாஜிகணேசண், ப.க, மகள்கள் அமுதா, யசோதா, இலக்குமி, சரஸ்வதி மற்றும் பேரப்பிள்ளைகள் பொறியாளர்.…

viduthalai

மறைவு

கன்னியாகுமரி மாவட்ட திராவிட தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்சின் தந்தை அ. கமிலியாஸ் (வயது 87) 23.4.2026 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி 24.4.2026 அன்று காலை…

viduthalai

கழகக் களத்தில்…!

27.4.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்-1092 சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: பெரும்புலவர் வெற்றியழகன்  (நெறியாளர்) * தலைப்பு: புரட்சிக்…

viduthalai

பயிர் செய்யும் மக்களுக்குப் பா.ஜ.க. என்றும் பகைதான்!-மே.து.ராசுகுமார்

வேளாண் மக்களை வெறுத்தொதுக்கும் பா.ஜ.க.வின் போக்குகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. தற்போது நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு ஒன்றிய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ள குறைந்த அளவு தாங்கும் விலைக்கும் மேலாகத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் வழங்கிவரும் ஊக்கத்தொகையினை…

viduthalai