கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் நாளை அவசர ஆலோசனை

சென்னை, பிப்.8 தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி…

Viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது ஜீரோ வரும் தேர்தலில் பி.ஜே.பி.க்கு அதையே திருப்பிக் கொடுப்போம்!

விருதுநகர் இளைஞர் அணி சந்திப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிமைக் குரல் விருதுநகர், பிப்.8  “தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை. ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டில்லிக்கு சேவகம் செய்யும்…

Viduthalai

அய்.நா. தூங்குகிறதா? உக்ரைன் – ரஷ்யா உடனான போரில் 55 ஆயிரம் வீரர்கள் உயிரிழப்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

கீவ், பிப்.8- ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான…

Viduthalai

மரண தண்டனையால் முடிந்த மியான்மர் மோசடி சாம்ராஜ்யம் சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஷொங்காங், பிப். 8- மியான்மர் எல்லைப்பகுதியில் பல ஆண்டுகளாக இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த ‘நான்கு பெரும் குடும்பங்களை’ சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் லௌக்கைங் என்ற மாவட்டத்தில் செயல்பட்ட மிங், பௌ,…

Viduthalai

ஜப்பானில் சிக்கிய பேருரு வைரஸ்… குளத்தில் கண்டறியப்பட்ட ‘உஷிகுவைரஸ்’ விஞ்ஞானிகள் மிரட்சி!

டோக்கியோ, பிப்.8- உயிரினங்களின் தோற்ற ரகசியத்தை உடைக்கும் ஜப்பானின் உஷிகுவைரஸை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய வைரஸ், மனிதர்கள் மற்றும் பலசெல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வைரஸ்கள் எப்படி உதவின என்பதை விளக்குகிறது. உஷிகுவைரஸ் ஜப்பான் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத புதிய…

Viduthalai

பெரியார் சுயமரியாதை திருமண

தனலட்சுமி - பிரபுகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (6.2.2026)  

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் தேநீர் கடைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம்

நாகர்கோவில், பிப். 8- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தேநீர் கடைகளில் பகுத்தறிவு திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன்,…

Viduthalai

9.2.2026 திங்கள் கிழமை திருச்சி. கரூர். லால்குடி. துறையூர். அரியலூர். பெரம்பலூர். மாவட்ட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: காலை 9.30 மணி *இடம்: பெரியார் மாளிகை புத்தூர் திருச்சி * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: பிப்ரவரி 21 ல் தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து * வேண்டல்: குறிப்பிட்ட நேரத்தில் மேற்கண்ட…

Viduthalai

சேலம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், ஆசைத்தம்பி, பழனியப்பன், வீரமணி ராஜு, மதிவாணன், கவுன்சிலர்கள், சிபிஅய், திமுக, விசிக தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (சேலம், 7.2.2026)

Viduthalai

கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

குமாரபாளையம்,பிப்.8- நாமக்கல் மாவட்டம் அக்க்ஷயா அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட தமிழ் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலக் கையெழுத்துப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டிகளில் 147 மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பனை அறிவைத் தூண்டும் கலை இலக்கியப் போட்டிகளில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026