‘வெள்ளுடை வேந்தரைப்’ போற்றுவோம்!
சர். பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் மூத்த தலைவராகவும், சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தவராகவும் போற்றப் படுபவர். நீதிக்கட்சியின் வரலாற்றில் அவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது. 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் டாக்டர் சி. நடேசனார்…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமே யாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும்…
ஹிந்தி மயமானது வானிலை மய்யம்! ‘டிஜிட்டல்’ உலகின் வழியாக நுழையும் புதிய ஆபத்து
சென்னை, ஏப்.27– ஒரு மொழியை அழிப்பதற்கு வாளோ, துப்பாக்கியோ தேவையில்லை. ஓர் இணையதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றினால் போதும். ஓர் அரசாணை யின் ஒரே வரியில் லட்சக்கணக்கான மனித உரிமைகள் மவுனமாக மரணிக்கின்றன. இந்தியாவின் மிகப் பழைமையானது அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான…
சர்.பிட்டி.தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் ‘திராவிட மாடல்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று (27.4.2026). மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத…
செலவுக் கணக்கில் வராத ரூ.54,282 கோடி முறைகேடு! 15 அமைச்சகங்கள் செலவுக்குரிய ஆவணங்களை வழங்க முடியாமல் தவிப்பு!
புதுடில்லி, ஏப். 27 – செலவு கணக்கில் வராமல் ரூ.54,282 கோடி நிதி முறை கேடு செய்யப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கைமூலம் ஒன்றிய பா.ஜ. அரசின் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தின் ஊழல் அம்பலமாகி உள்ளது. 15 அமைச்சகங்கள் செய்த செலவுக்கு உரிய ஆவணங்களை வழங்க…
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்
வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு…
‘‘ஹிந்து – ஹிந்துத்துவா’’ எனும் இரண்டு தலைப்புகளில் பாடம் நடத்தினார்!
தருமபுரி ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்’’ மற்றும் தருமபுரி, ஏப்.26 தருமபுரியில் உள்ள மலை வசிப்பிடமான ஒகேனக்கலில் 9 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப்…
இதனை முளையிலேயே தடுப்பது நமது முதல் கடமை!
2 சதவிகிதம் பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே! சமூகநீதியை மறைமுகமாக ஒழிப்பதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்ளார்ந்த நோக்கம்! ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை பேராபத்தின் தொடக்கம்! 2% பணியிடக் குறைப்பு என்பது தனியார் மயமாக்கலின் முன்னெடுப்பே! சமூகநீதியை…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் என்பது ஏன்? – தந்தை பெரியார்
புதுமையான, புரட்சியான கருத்துகளை, மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற் போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நம் புலவர்கள்…
ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி – முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும்…
