வரும் தேர்தலிலும் ‘இந்தியா’ கூட்டணி தொடரும் : அகிலேஷ்
லக்னோ, மே 21 சமாஜ்வாடி கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உண்மையாகவே இருக்கும் என்றும், வரும் தேர்தலி லும் ‘இந்தியா’ கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 19.5.2026 அன்று கலந்து…
சிங்கப்பூர் செம்மொழி ஏடு தரும் சுகி. சிவம் அவர்களது ஆழ்ந்த பேட்டி! (2)
‘‘பிற மத நூல்களைப் படித்தேன் என்கிறீர்கள். அதைக் கொண்டு உங்களது ஒப்பீட்டு ஆய்வு எப்படி இருக்கிறது? நான் அப்படி ஒப்பிட்டுப் பார்க்க விரும்புவதில்லை. காரணம், ஒப்பிடுவதால் விமர்சனங்கள்தான் அதிக மாகும். யாரும் விமர்சனங்களை விரும்புவதில்லை என்பதால், யாருடைய உள்ளத்தையும் காயப்படுத்த நான்…
நன்கொடைகள்
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 - 65ஆவது தவணையாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி. அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்த ஜோதி இணையரது…
திண்டுக்கல் நா. கமல்குமார்-நா.கிருஷ்ண தர்ஷினி இணையேற்பு விழா
திண்டுக்கல், மே 21- திண்டுக்கல் அ.நாகராஜன் நா. லட்சுமி காந்தம் ஆகியோரின் மகனும், மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான நா.கமல்குமாருக்கும், திருமங்கலம் ஜெ.நாக லெட்சுமி ஆகியோரின் மகள் நா.கிருஷ்ண தர்ஷினிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா திண்டுக்கல் காமராஜர் திருமண அரங்கில்…
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்
தென்சென்னை, மே 21- தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.…
வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர் கடலூர் கேசவனின் பெயரன் - வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் அண்ணன் சித்தார்த்தனின் மகன் சி.இனியன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் (சென்னை, 20.5.2026)
வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர் கடலூர் கேசவனின் பெயரன் - வழக்குரைஞர் தளபதி பாண்டியனின் அண்ணன் சித்தார்த்தனின் மகன் சி.இனியன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் (சென்னை, 20.5.2026)
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூன் 1ஆம் தேதி முதல் தொடக்கம்!
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், விளையாட்டுப் பிரிவு இட…
மெட்டா நிறுவனத்தில் அதிரடி: 8 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் பொறியியல் துறையினர் அதிகம் பாதிப்பு!
புதுடில்லி, மே 21 உலக அளவில் மிகவும் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற சமூக ஊடகத் தளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது…
பள்ளிகளின் பெயரிலுள்ள ஜாதிகளை நீக்க வழக்கு! உயர்நீதிமன்றம் அழைப்பாணை
மதுரை, மே21 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலுள்ள பள்ளிகள், விடுதி களின் பெயர்களில் முன்னொட்டுகளா கவோ அல்லது பின்னொட்டுகளாகவோ இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்களை நீக்க தாக்கலான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ராகுல் தாக்கல்…
