குரூப்-1 காலிப்பணியிடங்களை 200 ஆக உயர்த்த வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் பெருமன்றம் கடிதம்!

சென்னை, ஜூலை 3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்விற்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, இந்திய கம்யூனிஸ்ட் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ப்பெருமாள்…

viduthalai

அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு கூடாது! கட்சிப் பாகுபாடின்றி எழுந்தது கண்டனக் குரல்

மதுரை, ஜூலை 3 மதுரையில் ஆளுநர் அர்லேகர் நடத்திய ஆய்வுக் கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆளும் தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆய்வு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்…

viduthalai

ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட அய்.பி.எஸ். அதிகாரி கைது

புதுடில்லி, ஜூலை 3- புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் தொடர்பாக சி.பி.அய். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் என். ராஜா என்பவர் முக்கியப் புள்ளியாக சி.பி.அய். வளையத்திற்குள்…

Viduthalai

“ஆளுநரை ஆய்வு செய்ய விட்டு மாநில உரிமைகளில் சமரசம்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சாடல்

சென்னை, ஜூலை 3- “மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினர் இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம்…

viduthalai

நீர் நிலைகள் புனரமைப்புப் பணிகளுக்கு மின்னணு ஒப்பந்த முறை கட்டாயம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூலை 3- நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு மின்னணு ஒப்பந்த முறையில் தான் கட்டாயம் நடத்த வேண்டும், என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் சுமார் 22,051…

Viduthalai

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜுடோ தற்காப்பு பயிற்சிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூலை 3  தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண் டில் அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் 3 மாதங்கள்…

viduthalai

பகுத்தறிவு

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது; கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய…

Viduthalai

குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கு முழு உடல் பரிசோதனை

சென்னை, ஜூலை 3  குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்களைப் பாராட்டி கவுரவிப்பதுடன், அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு சோதனைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆகியவை தொடர்ந்து குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கான முழு உடல்…

viduthalai

அறிவின் பயன்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனு டைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப் பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…

Viduthalai

ஜார்க்கண்டில் மூளையைத் தாக்கும் மலேரியாவால் மேலும் 9 பேர் பாதிப்பு!

ஜாம்ஷெட்பூர், ஜுலை 3- ஜார்க்கண்டில் மேலும் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள போட்கா பகுதியில் கொசுக்களால் ஏற்படும் ‘செரிப்ரல் மலேரியா' (மூளையை தாக்கும் மலேரியா) பரவி…

viduthalai

இதுவும் “கடவுள் சித்த”மோ?

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…

Viduthalai

ஆசிரியருக்குக் கடிதம்

பிற செய்தித்தாள்களில் வெளியிட தயக்கம் காட்டும் பல உண்மை தகவல்களை தெளிவாகவும் செய்தியை செய்தியாகவும் வெளியிடும் விடுதலை நாளேடு. அதுவும் இன்றைய தகவல்கள் அனைத்தும் தேவையானதாக இருந்தது. நன்றி. – கே.பி. பாபு, காட்டாங்குளத்தூர்

viduthalai