ஊழல் – மோசடி வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிப்பு! அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!
வாசிங்டன், மே 21 - இந்தியப் பெருமுதலாளி யான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை (84,000 கோடி ரூபாய்) அமெரிக்காவில் முதலீடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான அனைத்து குற்ற வியல் மற்றும் சிவில் வழக்குகளையும் அமெரிக்க…
இந்தியாவில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, மே 21 இந்தியாவில் 98,592 அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லை எனவும் 61,540 பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை எனவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை குறித்து நிதி…
உலகின் அதிக வெப்பமான நகரங்களின் பட்டியல் உ.பி.யின் பண்டா நகருக்கு முதலிடம்
புதுடில்லி, மே 21 சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கடுமையான வெப்ப…
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் மீதான ஊழல் புகார்: சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மோடி மவுனம் காப்பது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
புதுடில்லி, மே 21 அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் குடும்பத்தினர் மீதான ரூ.1,270 கோடி ஊழல் புகாரில் உச்ச நீதிமன்றம் சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட்ட பின்னரும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற…
திருவண்ணாமலை அருகே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை
திருவண்ணாமலை, மே 21 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல வாரங்களாக நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதால், செய்வதறியாமல் தவிப்பிற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதியில்…
சுய விளம்பர நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டும் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் குற்றச்சாட்டு
*மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு * மரணப் படுக்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு பணக்காரர்களின் சொத்துகள் பன்மடங்கு உயர்வு புதுடில்லி, மே 21 மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இந்திய…
பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் நாள்தோறும் மாற்றம்? எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!
புதுடில்லி, மே 21 பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு வரும் கடுமையான நட்டத்தை ஈடுகட்ட, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் தினசரி அடிப்படையில் மாற்றியமைக்க அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக…
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் கேரளாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம், மே 21 கேரளத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்படும் என்று…
சூரியனைச் சுற்றி தோன்றிய அரிய ஒளிவட்டம்!
தென்காசி, மே 21 தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி திடீரெனத் தோன்றிய அரிய ஒளிவட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். நேற்று (20.5.2026) ஆலங்குளம், சுரண்டை, பாவூர் சத்திரம் ஆகிய பகுதிகளில் முற்பகல்…
இனிக்காத சாக்லெட்!
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலடி சாக்லேட் வழங்கியதும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கலாச்சாரச் சின்னங்களைச் சுமந்து நிற்கும் வகையில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அசாமின் 'முகா' பட்டுத் துண்டும், மணிப்பூரின் 'ஷிருய் லில்லி' மலரை மய்யமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பட்டுத் துண்டும் கவனம்…
