அரசு குழுக்கள், சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, மே 22- அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மனு…

viduthalai

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? ஒன்றிய கல்வி வாரியம் விளக்கம்!

புதுடில்லி, மே 22- சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’  முறையில் மதிப் பீடு செய்ததில் குளறுபடி ஏற் பட்டுள்ளதாக வெளியான தகவல் களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்ட வட்டமாக மறுத்துள்ளது. சிபிஎஸ்இ…

viduthalai

அறிவு வளர்ந்தால் மடமை மறையும்

நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக் காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு…

viduthalai

பகுத்தறிவு

கடவுள் சொன்னது, மகான் சொன்னது. ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை. -தந்தை பெரியார்  

viduthalai

பகுத்தறிவு சங்கம்

பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம்…

viduthalai

‘விடுதலை’ முன்னாள் மேலாளர் நாகரசம்பட்டி N.S.சம்பந்தத்தின் துணைவியார் திருமதி கமலா சம்பந்தம் மறைவு! கழகத் தலைவர் நேரில் இரங்கல் – இறுதி மரியாதை!

‘விடுதலை’ முன்னாள் மேலாளர் நாகரசம்பட்டி N.S.சம்பந்தம் அவர்களது துணைவியார் திருமதி கமலா சம்பந்தம் (வயது 95) நேற்று (21.5.2026) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். இன்று (22.5.2026) காலை 9 மணிக்கு அவரது இல்லத்திற்குச்…

viduthalai

வடமாநிலங்களில் பலத்த மழை கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு 10 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

கேதார்ரநாத், மே 22 வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. யாத்திரை சென்ற 10 ஆயிரம் பக்தர்களை தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மீட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.…

viduthalai

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ‘யுவாவாஹினி’ தலைவரைத் தோளில் தூக்கி வைத்து உற்சாக வரவேற்பு சமூக வலைத்தளங்களில் குவியும் கண்டனங்கள்!

காசியாபாத், மே 22  உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த யுவா வாஹினி அமைப்பின் தலைவரை, அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கிச் சென்று கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் கசிவு; தர்மேந்திரபிரதான் பதவி விலகும் வரை போராட்டம் : ராகுல் அறிவிப்பு

புதுடில்லி, மே 22 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திரபிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் வெளியானதை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

viduthalai

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீடு, மறுமதிப்பீடு செயல்முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

புதுடில்லி, மே22 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு செயல்முறைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜான் பிரிட்டாஸ் கடிதம்…

viduthalai