டில்லி – டேராடூன் 6 வழிச்சாலை ரூ.12 ஆயிரம் கோடி பட்ஜெட்… 79 நாளில் விழுந்த பள்ளங்கள்…

புதுடில்லி, ஜூலை 4- பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த டில்லி - டேராடூன் எக்ஸ்பிரஸ்வே திறக் கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளங்கள் விழுந்து மோசமான நிலையை எட்டியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயண…

viduthalai

முதியோருக்கு வீடுகளுக்குச் சென்று ரேசன் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டம் 60 வயது வரை விரிவாக்கம் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை, ஜூலை 4-  ‘தாயுமானவர்’ திட்டத்தை 60 வயதினரும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தவெக அரசின் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆலோசனைக் கூட்டம் இதில்…

viduthalai

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தஞ்சாவூர், ஜூலை 4- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று  (3.7.2026) நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர்…

viduthalai

விராலிமலை தொகுதி காலியாக அறிவிப்பு சட்டப் பேரவைத் தலைவருக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கு!

சென்னை, ஜூலை 4- சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். தற்போது அவர் பதவியை விட்டு விலகி தவெக-வில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டு விராலிமலை…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: சின்னாளப்பட்டி திறந்தவெளி மாநாடு, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, சேலம் பொதுக்குழு ஆகிய நிகழ்ச்சிகள் கழகத்தினரிடம் ஏற்படுத்தப் போகின்ற தாக்கங்கள் எவை என்று கருதுகிறீர்கள்? - த.நடராசன், கல்லக்குறிச்சி பதில்: தன்னந்தனியராகவே சிந்தித்து, அந்தச் சுய சிந்தனையில் முளைத்த 100…

viduthalai

“குப்பை கொட்டினால் செய்வினை” பூச்சாண்டி காட்டிய போர்டு… அசால்ட்டாக ‘செயப்பாட்டு வினை’ ஆக்கிய பொதுமக்கள்!

பொதுவாக, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைத் தடுக்க 'அபராதம் விதிக்கப்படும்', ‘காவல்துறையில் ஒப்படைக்கப்படும்'. சில கீழை நாடுகளில் பொது இடத்தில் பிரம்படியும்கூட உண்டு. இங்கும் பல்வேறு எச்சரிக்கைப் பலகைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள பாரதியார் தெருவில்,…

viduthalai

ஆட்டைப் பலி கொடுத்தால் விபத்துகள் – குற்றங்கள் ஒழியுமா?-கி.இரா.

மனிதர்கள் கூடி வாழுகின்ற சமூக அமைப்பில் குற்றச் சம்பவங்கள் நடப்பதென்பது தவிர்க்கப்பட முடியாதவையே! மனிதர்கள் அனைவருமே குற்றச் செயல்களைச் செய்வதும் இல்லை. எனினும், நாட்டில் பலவிதக் குற்றச் செயல்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஈடுபடுவோரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள்…

viduthalai

நெய்வேலி மணிவண்ணன்!-வி.சி.வில்வம்

"எங்கள் ஊரில் வசித்த தோழர், உங்கள் ஊருக்கு வருகிறார், பயன் படுத்திக் கொள்ளுங்கள்", எனத் தோழர்களை அறிமுகம் செய்து வைக்கும் வழக்கம் நம் இயக்கத்தில் உண்டு. அப்படித்தான் நெய்வேலி வெ.ஞானசேகரன், காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்…

viduthalai

‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (4) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

பார்ப்பனர்களின் ஸநாதன பழக்கமான "சதி" என்ற அந்த கொடிய செயலை தடுத்து நிறுத்த சட்டமியற்றிய செயல், அவர்களின் ஸநாதனக் கோட்பாட்டின் மீது விழுந்த "முதல் அடி" என்று கூட சொல்லலாம். "சதி" என்ற கொலை பாதகச் செயலைத் தடுத்தது மட்டுமல்லாமல், "மனுதர்மத்தை"க்…

viduthalai

சாலை வேம்பு சுப்பையனின் கொள்கைப் பிரச்சாரம்! மாணவர் கழகத் தோழர்கள் சந்தித்து நலம் விசாரித்து வியப்படைந்தனர்

20.6.2026 அன்று மேட்டுப் பாளையத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் முடிந்த பின்பு மேட்டுப் பாளையம் மாவட்டக் காப்பாளர், தள்ளாத வயதிலும் தளராத கொள்கையாளர், பெரியார் பெருந்தொண்டர், அய்யா சாலைவேம்பு சுப்பையன் அவர்களை.. இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர்…

viduthalai

மாணவர் மரணமும், மக்கள் மவுனமும்! உலகப் புரட்சிகளும், இந்திய ஆட்சிகளும்!-புதூரான்

வரலாற்றில் பல நேரங்களில் தனி மனிதர்களின் மரணங்கள், வெறும் துயரச் சம்பவங்களாகக் கடந்துபோகாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கி, மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன. "ஒரு சிறிய தீப்பொறி காட்டை எரிக்கும்" என்பது போல, மாணவர்களின் மரணங்கள் உலக நாடுகளின் சர்வாதிகார…

viduthalai

கோவில்… கோவில்… கோவில்… கொள்ளையர்களின் கூடாரமாகிப்போன கோவில்கள்! -பாணன்

ஹிந்துக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பார்ப்பனக் கும்பல் அடித்த கொள்ளைகள் கணக்கில் அடங்காதவை, வரலாறு எங்கும் மன்னர்களை கைகளில் போட்டுக்கொண்டு மன்னரின் கண் முன்பாகவே செல்வங்களை பரிகாரம் என்ற பெயரில் அள்ளிச்சென்ற வரலாற்றுக் கல்வெட்டுகள், செப்பு எழுத்துகள் இன்றும் சாட்சியாக உள்ளன. இவை…

viduthalai