சேலம் திராவிடர் கழகப் பொதுக்குழுவுக்கு வரும் வெளி மாவட்டத் தோழர்களுக்கு….
வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தோழர்கள் காலையில் குளித்துத் தயாராகிக் கொள்வதற்கு கீழ்க்கண்ட மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கலைஞர் கருணாநிதி மண்டபம், கோட்டை மைதானம், சேலம் கோவை, பொள்ளாச்சி, நீலமலை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கோபி, திருப்பூர், தாராபுரம், பழனி, சென்னை, திருவள்ளூர்,…
அரசு வழக்குரைஞர்கள் நியமனம் ரூ.30 லட்சம் வரை த.வெ.க. அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாக த.வெ.க. பெண் வழக்குரைஞர் வழக்கு
சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாக தவெக பெண் வழக்குரைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த தவெக வழக்குரைஞரணி நிர்வாகி…
பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம்
ஸ்ருதி - நிச்சிரன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்கள் இருவரும் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இவர்களுடைய பார்ப்பன நண்பர்கள் நம்…
50 முறை குருதிக்கொடை வழங்கிய சைதை எத்திராஜனுக்குப் பாராட்டு
உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, 1.7.2026 அன்று ஒமந்தூரார் பல்நோக்குச் சிறப்பு மருத்துமனை வளாகத்தில், கொடையாளர்களைப் போற்றும் நிகழ்ச்சியில், 50 முறை குருதிக்கொடை புரிந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அரூண்ராஜ்…
தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை
ஆய்வுத் தொடர்ப் பொழிவு - 4 நாள்: 6.7.2026 திங்கள் கிழமை மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: செ.தனராசு (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) தொகுப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை…
ஊன்றிப் படிப்போம்; உண்மையை உணருவோம்
எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் - தந்தை பெரியார் 968இல் வெளிவந்த ‘விடுதலை' - தந்தை பெரியார் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய மிக முக்கிய நிலைமைகளை விளக்கும் - என்றும் வழிகாட்டும்…
தொல்லியல் அறிஞர் எஸ். ராஜ்கோபால் காலமானார்
சென்னை, ஜூலை 3- தமிழ்த் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் முன்னோடியும், புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளருமான முனைவர் எஸ். ராஜ்கோபால் காலமானார். தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுகளை வாசித்து விளக்குவதில் ராஜ்கோபால் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற கல்வெட்டியல் அறிஞர் அய்ராவதம் மகாதேவனுடன் இணைந்து…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் 104ஆவது பிறந்த நாள் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்தினர்
பொத்தனூர், ஜூலை3- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக காப்பாளருமான பொத்தனூர் மக்களால் க.ச என்று அன்போடு அழைக்கப்படும் பொத்தனூர் சண்முகம் அவர்களது 104 ஆவது ஆண்டு பிறந்தநாள் 2.7. 2026 வியாழன் அன்று கழகத் தோழர்கள், உறவினர்கள்,…
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி, ஜூலை 3- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளுக்கான செமி…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணவிகளின் சாதனைகள்
திருச்சி, ஜூலை 3- 8ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற 9ஆவது சதுரங்கப்போட்டியில், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 5ஆம் இடமும், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு 2ஆம் இடமும் பெற்று பள்ளிக்குப்பெருமை…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், புதுமை தொழில் முனைவோர் சிந்தனை மற்றும் தொழில் தொடங்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வல்லம், ஜூலை 3- பெரியார் முன்-தொழில் தொடக்க அறக் கட்டளை சார்பில் “Build & Beyond – Evolution of Robotics & Artificial Intelligence” என்ற நிகழ்ச்சி 30.06.2026 அன்று பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் புதிய ஏவி…
இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து அரியானாவில் ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடில்லி, ஜுலை 3- அரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும்…
