குதிரை பேரமும் – அரசியலும்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்  பதவி விலகிவிட்டு தவெகவில் இணையும் சூழலில், குதிரை பேரம் என்ற வார்த்தை அரசியல் களத்தில் அதிகளவு ஒலிக்கிறது. குதிரை பேரம் என்றால் என்ன? பழங்காலத்தில் குதிரைகள் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக பார்க்கப்பட்டதால், குதிரை வியாபாரம் லாபகரமான தொழிலாக விளங்கியது.…

viduthalai

குரு – சீடன்

சீடன்:  தூத்துக்குடியில் உள்ள அருணாசல சாமி கோயிலில் மண்ணை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் என்று ஒரு செய்தி வந்துள்ளதே குருஜி ! குரு : மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றை கலந்து பஞ்ச கவ்வியம் என்று குடித்தால் மோட்சம்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளி ஜோதி பா புலே–வினால் தொடங்கப்பட்ட நாள் (3.7.1851) ஜூலை 3, 1851 இந்தியாவின் சமூகப் புரட்சியில் ஒரு மைல் கல்! புனேயில் ஜோதிபா புலே முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான…

viduthalai

ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் பலி! எதிரே வந்த வாகனம் மோதி தலை துண்டாகி உயிரிழந்த பரிதாபம்

உப்பள்ளி, ஜூலை 3 கருநாடகாவில் ஓடும் அரசுப் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே தலையை நீட்டி எச்சில் துப்ப முயன்ற அய்.டி.அய். மாணவர், எதிரே வந்த சாக்குவாகனம் மோதி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அய்.டி.அய். மாணவர் கருநாடக…

viduthalai

செய்தித் துளிகள்

சொத்து வரி : சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சொத்து வரி வசூலிக்க இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சூரியனை விட்டு  விலகிப் போகும் பூமி! வருகிற 6-ஆம் தேதி இரவு 11…

Viduthalai

எச்சரிக்கை! செங்கல்பட்டு அருகே சிலிண்டர் வெடித்து மூன்று பேர் படுகாயம்

செங்கல்பட்டு, ஜூலை 3 செங்கல்பட்டு, நத்தம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). இவர், தனது வீட்டின் வாசல்படி அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (2.7.2026) அதிகாலை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை எடுப்ப தற்காக…

viduthalai

அப்பா – மகன்

சரியாகி விடவில்லையா? மகன்: ராமன் கோயிலில் திருடிய வர்களை காவல்துறை தானே கைது செய்கிறது அப்பா? அப்பா : ‘கடவுளை மற மனிதனை நினை’ என்று தந்தை பெரியார் சொன்னது இதன் மூலம் சரி என்றாகி விடவில்லையா மகனே!

viduthalai

பி.எப். திட்டத்தில் மாற்றம் ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே ரூ.1800க்கு மேல் பிடிக்கப்படும்

புதுடில்லி, ஜூலை 3 பிஎப் பிடித்தம் ரூ.1800க்கு மேல் இனி விரும்பினால் மட்டுமே தொடரக் கூடிய வகையில் புதிய இபிஎப் திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம்…

viduthalai

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவக் கல்விக்கு நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு கட்டணம் நிர்ணயம்

சென்னை, ஜூலை 3- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து,…

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

4.7.2026 – சனிக்கிழமை காலை 10.30மணி – சேலம் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் மாலை 6.30 –  கோட்டை மைதானம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் (பொத்தனூர் க.சண்முகம் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள்) 05.07.2026 – ஞாயிறுக்கிழமை காலை 11 மணி…

Viduthalai

திருமணச் சட்டங்களில் காலத்திற்கேற்ற திருத்தங்கள் தேவை

சடங்குகள் இல்லாத இந்து திருமணம் செல்லாதாம். இந்துத் திருமணச் சட்டத்தின்படி, வெறும் பதிவோ அல்லது கொண்டாட்டங்களோ மட்டும் ஒரு திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி விடாது என்றும், வழக்கமான சடங்குகள் முறைப்படி நடந்தால் மட்டுமே அந்தத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றும் குஜராத் உயர்…

viduthalai

சூத்திரப் பட்டம் ஒழிய

“பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய் விடும் என்று கருதுகின்றீர் களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். ‘விடுதலை’ 11.10.1931

viduthalai