வெனிசுலா பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295 ஆக உயர்வு இடிபாடுகளில் சிக்கியிருந்த பாதுகாவலர் எட்டு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

கராகஸ் ஜூலை 4- வெனிசுலா வில் நடந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கித் தவித்த பாதுகாப்பு காவலர் ஒருவர் வியக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி 7.2 மற்றும் 7.5 ரிக்டர்…

viduthalai

உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!

புதுடில்லி, ஜூலை 4- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால வைப்பு நிதி (பிஎப்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, ஒன்றிய அரசால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய மற்றும் சேமிப்புத் திட்டம் ஆகும். கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச்…

viduthalai

நன்றிக் காணிக்கை

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் மானமிகு சா.திருமகள் அவர்களின் பிறந்த நாளில் (4.7.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி,  செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி - 175ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர்…

viduthalai

கொலை மிரட்டல் எதிரொலி ஈரானில் கமேனியின் இறுதிச்சடங்கில் மகன் மொஜ்தபா பங்கேற்கமாட்டார்

தெஹ்ரான், ஜூலை 4- இஸ்ரேலின் கொலை அச்சுறுத்தல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் காரணமாக, தனது தந்தை அலி கமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு…

viduthalai

பி.எட், எம்.எட் பட்டதாரிகளுக்கு உடனடியாக கல்விச் சான்றிதழ்

சென்னை, ஜூலை 4- பி.எட், எம்.எட் பட்டதாரிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்குமாறு தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்…

viduthalai

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! த.வெ.க. தலைவர்கள் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. இடையீட்டு மனு

புதுடில்லி, ஜூலை 4- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

viduthalai

திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை, ஜூலை 4- திருப்பரங்குன்றம் மலையை மீண்டும் அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்…

viduthalai

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…

viduthalai

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…

viduthalai

எவரைப் பாதிக்கும்?

சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…

viduthalai

சீருடையுடன் கடைகளில் பொருள் வாங்கக் கூடாது! போக்குவரத்து காவல் துறையினருக்கு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 4- சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக அண்மையில் பொறுப் பேற்ற சாமுண்டீஸ்வரி, போக்குவரத்து காவல் துறையினருக்கு ‘வாக்கி-டாக்கி’ மூலம் பல்வேறு ஒழுக்க விதிமுறைகள் மற்றும் பணிக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: சட்டம்-ஒழுங்கு காவல்…

viduthalai

மே 10-க்குப் பின் பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகை பொருந்தும் மின் வாரியம் விளக்கம்!

சென்னை, ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் அவர்கள் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 500 யூனிட்டுகளுக்குக் கீழ் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை…

viduthalai