செய்திச் சிதறல்கள்
நிலவில் நேரடியாகத் தரையிறங்கும் முயற்சியை மாற்றியது நாசா! வாசிங்டன், மே 22 2028 இல் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நாசாவின் லட்சியத் திட்டம், தற்போது தனியாரால் உருவாக்கப்பட்ட இரண்டு நிலவுத் தரையிறங்கிகளான ஸ்பேஸ் எக்ஸின் "ஸ்டார்ஷிப் ஹியூமன் லேண்டிங்…
பல்வேறு மொழிகளில் பரப்பப்படும் பொய்கள்! த.வெ.க. அரசு மீது கட்டமைக்கப்படும் போலி பிம்பம்!
சமூக வலை தளங்களில் விமர்சனம்! சென்னை, மே 22– ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சி என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த…
தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம்! தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தொடர்ந்து அவமரியாதை! தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
சென்னை, மே 22– ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய த.வெ.க. அரசுக்கு தி.மு.க. உள்ளிட்ட…
குழந்தைகள் மூலம் ஜோசப் விஜய் வாக்கு கேட்ட சம்பவம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 22 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தவெக தலைவர் ஜோசப் விஜய், "பெற்றோரை தவெக-வுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்" என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு, தேர்தல் ஆணையம் மற்றும்…
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு – 4 பெண்களுக்கு இடம்
சென்னை, மே 22 ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (21.5.2026) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதே நேரம் 19 மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி…
பெரியாறு அணை நீர் திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிப்பு
கூடலூர், மே 22 பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து, தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப் மின்நிலையம் மற்றும் முல்லைப்பெரியாற்று தடுப்பணைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறுபுனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ‘‘போர்வே…
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதி நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி பயன்பாட்டுக்கு வந்தது
சென்னை, மே 22 எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும் முடியும் என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பல அடுக்கு வாகன…
பி.எம். சிறீ திட்டத்தை அனுமதித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் : வைகோ எச்சரிக்கை!
மதுரை, மே 22 மதுரையில் நடைபெற்ற மதிமுக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் உட்கட்சித் தேர்தல் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக்…
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருவொற்றியூர், மே 22 திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற இடங்களில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் முதியவர்கள்,…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ராணிப்பேட்டை பழனி ஈரோடு புதுக்கோட்டை திருமங்கலம் (மதுரை) திருவாரூர்
