50 முறை குருதிக்கொடை வழங்கிய சைதை எத்திராஜனுக்குப் பாராட்டு

0 Min Read

உலகக் குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, 1.7.2026 அன்று ஒமந்தூரார் பல்நோக்குச் சிறப்பு மருத்துமனை வளாகத்தில், கொடையாளர்களைப் போற்றும் நிகழ்ச்சியில், 50 முறை குருதிக்கொடை புரிந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அரூண்ராஜ் பாராட்டி கேடயமும் நற்சான்றிதழும் வழங்கினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *