ஆய்வுத் தொடர்ப் பொழிவு – 4
நாள்: 6.7.2026 திங்கள் கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: செ.தனராசு
(செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)
தொகுப்புரை:
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
தலைமை:
இரா.தமிழ்ச்செல்வன்
(தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ஜனார்த்தனம்
(பொருளாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
ஏற்பாடு:
புதுமை இலக்கியத் தென்றல்
இணைந்து நடத்தும் அமைப்புகள்:
பெரியார் நூலக வாசகர் வட்டம்,
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
