“தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒருபிடி மண்கூட கிடைக்காது” இது பெரியார், அண்ணா, கலைஞரின் மண்! கனிமொழி எம்.பி. ஆவேசம்!
சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பிடி மண் கூட கிடைக்காது என நாட்றம்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜோலார்பேட்டை தொகுதியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி…
கேரளா, அசாம், புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! புதுச்சேரியில் பா.ஜ.க. – காங்கிரஸ் தொண்டர்கள் மோதலால் பரபரப்பு
சென்னை, ஏப்.9- புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் தமிழ்நாட்டுக்கு வருகிற 23ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகவும்…
தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
சென்னை, ஏப். 9- “தொகுதி மறுவரையறை ஆபத்து என்றும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? என்றும் தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்” என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
2026-2027ஆம் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்புகள் ரத்து! தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை, ஏப்.9- தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
நூலகத்திற்கு புதிய வரவுகள் அண்ணா போற்றிய பெருமக்கள் - அறிஞர் அண்ணா திருக்குறள் தெளிவுரை - சி.வீரரகு திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால் - சி.வீரரகு வேர்களை வருடும் விழுது - அமுதா பொற்கொடி உலக வரலாற்றில் வி.ஜி.சந்தோசம் - முனைவர் கோ.பெரியண்ணன்…
தி.மு.க. கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.பி.அய். முகமது முபாரக் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
நன்னிலம், ஏப். 9- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.அய். கட்சியைச் சார்ந்த முகமது முபாரக் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் போது நன்னிலம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை…
திருவாரூர் வீ.மோகன் பிறந்தநாள்-தந்தை பெரியார் சிலைக்கு மாலை
திராவிடர் கழக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் திருவாரூர் வீ.மோகன், தனது 81ஆவது பிறந்த நாளையொட்டி (8.4.2026) திருவாரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் தோழர்கள்.…
கழகக் களத்தில்…!
10.04.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 194 மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: மதுரை இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர்) * ஒருங்கிணைப்பு:…
நன்கொடை
பெரம்பலூர் மாவட்ட கழகத் தோழர் சு.ராமு பெரியார் உலகத்திற்கு 3ஆம் முறையாக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் க.சொ.க.கண்ணன் நாள்: 10.4.2026 மாலை 5 மணி இடம்: ஆண்டிமடம் கடைவீதி தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ஏற்பாடு: திராவிடர் கழகம் -…
