செய்தியும், சிந்தனையும்…!

‘பிராஞ்ச்’ ஆபீசா? *கோயம்புத்தூரில் விரைவில் ஏழுமலையான் கோயில். >> ஏழுமலையானுக்கு ‘பிராஞ்ச்’ ஆபீசா? காந்தியையும் சேர்த்து விட்டாரே! *l மகாத்மா காந்தி, பட்டேல், மோடியை வழங்கிய பெருமை குஜராத்துக்கு உரியது. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம் >> மூவர் பட்டியலில்…

viduthalai

பார்ப்பன சமூகத்தை அவமதித்துவிட்டாரா மத்தியப் பிரதேச பி.ஜே.பி. தலைவர்? பொங்குகிறது பார்ப்பன கும்பல்

போபால், ஜன.21 மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் சேஷ்ராவ் யாதவ். சிந்த்வாரா மாவட்டத்தின் ‘பால்’ எனும் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் சேஷ்ராவ் யாதவ் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பார்ப்பனர்கள் அரசு அதிகாரத்தையும் தங்களுடன் வைத்திருக்க விரும்புகின்றனர். அரசு நிர்வாகப்…

viduthalai

பணம் விளையாடுகிறது பி.ஜே.பி.யின் வங்கிக் கணக்குகளில் ரூ. 12 ஆயிரம் கோடி வைப்புத் தொகை

புதுடில்லி, ஜன.21 ஒன்றியத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பி.ஜே.பி. மற்றும் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அந்தக் கட்சியில் சுமார் 18 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்…

viduthalai

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு!

‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!’’ திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி தி.மு.க. மாநில மாநாடு! சென்னை, ஜன.21 ‘‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!’’ திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடத்துவதென தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்…

viduthalai

தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியாதது ஏன்? – கனிமொழி எம்.பி. விளக்கம்

ஒசூர், ஜன. 20- கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 101 வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன் என்பது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். வாக்குறுதி…

viduthalai

அண்ணா பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்கள்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஜன.20- அண்ணா அன்று பற்ற வைத்த ‘அறிவுத் தீ’ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது. அதனால்தான் ‘தீ பரவட்டும்’ என்று சொன்னால் இன்றும் சிலர் பயந்து நடுங்கு கிறார்கள் என்று சென்னை புத்தகக் கண்காட்சியில் பபாசி விருதுகளை வழங்கி துணை…

viduthalai

சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

நெம்மேலி, ஜன. 20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (19.1.2026) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக் குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடி நிலப் பகுதியில் 5,161 ஏக்கர்…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

துணிச்சலோடு தன்னுடைய கருத்துகளை முன் வைக்கக் கூடியவர் திரைப்படத்தை இயக்கும் போதும், மற்ற பணிகளைச் செய்யும்போதும், ஒரு பெரிய இலக்கோடு செய்தார் ‘‘இலக்கு இயக்குநர்’’ மாரி செல்வராஜ்! சென்னை, ஜன.20  வயதால் இளையவர் – அறிவால் முதிர்ந்தவர்;  முதுமை வேறு; முதிர்ச்சி…

viduthalai

எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு முறையும் மீறி  – ஆட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் போல் நடந்து கொள்கிறார். தி.மு.க. அரசிற்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தை   ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இப்போதே தொடங்கி…

viduthalai

சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரை!

சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிச் சென்றிருக்கிறார்! தொடர்ந்து விதிமுறைகளை, மரபுகளை ஆளுநர் மீறி வருகிறார்! ஆளுநர் உரையே தேவையில்லை என்ற வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்! இதற்கான முயற்சிகளை தி.மு.க. முன்னெடுக்கும்! சென்னை, ஜன.20 அரசியலமைப்புச் சட்ட…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026