வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது பரூக் அப்துல்லா பேட்டி.

சிறீநகர், ஜன. 21- ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று (19.1.2026) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட்டில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று…

viduthalai

பிப்., 7இல் திராவிடமுன்னேற்றக் கழக இளைஞரணி மாநாடு

சென்னை, ஜன.21- விருதுநகரில், துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில், தி.மு.க. இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, பிப். 7ஆம் தேதி நடக்கவுள்ளது. கடந்த டிச. 14இல் திருவண்ணா மலையில் நடந்த வட மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில்,…

viduthalai

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு பன்னாட்டுச் சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது!

சென்னை, ஜன. 21- தமிழ்நாடு பன்னாட்டு சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு மாமல்லபுரத்தில் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார். பன்னாட்டு முதலீட்டாளர் மாநாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்,…

viduthalai

சட்டப்பேரவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி பா.ஜ.க.வின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 21- சட்டப் பேரவையை வேண்டுமென்றே புறக்கணித்து, பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: சட்டப்பேரவையில் இருந்து 3ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி…

viduthalai

சட்டமன்றத்தில் இன்று எல்.கணேசன், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல்!

சென்னை, ஜன. 21- தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், சட்டமன்ற மேனாள் உறுப்பினர்கள் மற்றும் ஏவிஎம்.சரவணன் உள்ளிட்ட மறைவுற்றவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (21.1.2026)…

viduthalai

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தஞ்சாவூர், ஜன.21- அ.தி.மு.க.வின் தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை என்று அமைச்சா் கே.என்.நேரு கூறினார். தஞ்சாவூரில் 19.1.2026 அன்று நடைபெற்ற மறைந்த திமுக மூத்த நிா்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினருமான எல்.கணேசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கே.என்.நேரு…

viduthalai

ஆளுநர் ரவியின் தம்பியா கேரள ஆளுநர்? ஒன்றிய அரசுக்கு எதிரான பத்திகளைப் படிக்காத கேரள ஆளுநர்!

திருவனந்தபுரம், ஜன.21 தமிழ்நாடு சட்ட மன்றக் கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் தொடங்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (20.1.2026) தனது ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கேரளா சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் ஒன்றிய அரசுக்கு எதிரான பத்திகளை…

viduthalai

அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்?-மஞ்சை வசந்தன்

ஆன்மிகம் மக்களை அறவழியில், கட்டுப்பாட்டோடு, நீதி, நேர்மை, வாய்மை வழியில் வழி நடத்துகிறது. கடவுள் சார்ந்து அறக்கருத்துகளை ஆன்மிகம் வைப்பதால், அது அச்சம் சார்ந்த ஒரு கட்டுப்பாட்டை மக்களிடம் உருவாக்குகிறது. எனவே, ஆன்மிகம் மக்களுக்கு கட்டாயத் தேவை. ஆன்மிகக் கருத்துகள் மக்களிடம்…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

எங்கள் தோள் மீது ஏற்றிக்கொண்டு, உங்களைப் பாதுகாப்போம்; எங்கள் தோள் என்ன அவ்வளவு பலமா? என்று கேட்காதீர்கள்! நாங்கள் அமர்ந்திருக்கின்ற தோள் பெரியாரின் தோள்; அம்பேத்கருடைய தோள்! எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் செயல்படுங்கள்! சென்னை, ஜன.21  எங்கள் தோள் மீது…

viduthalai

குப்பைத் தொட்டியை வழிபடும் பக்தர்கள்!

கோயில் ஒன்றிலுள்ள குப்பைத் தொட்டியில் யாரோ ஒருவர் பூக்களை வைத்துச் சென்ற நிலையில், அதனை தற்போது பக்தர்கள் வழிபட தொடங்கிவிட்டனர். ‘Use me' என அந்தக் குப்பைத்தொட்டியில் தெளிவாக எழுதப்பட்டிருந்த போதிலும், அதனை பக்தர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக் காட்சிப்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026