பெரியார் விடுக்கும் வினா! (1872)

வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளமோ பல சங்கதிகள் எழுதப் பெற்றதாகும். முன்னால் பதித்து சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும் அவை அழிக்கப்…

viduthalai

கழகக் களத்தில்…!

22.1.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2582 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வேண்மாள்…

viduthalai

திருமுட்டம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருமுட்டம், ஜன. 20- சிதம்பரம்(கழக)மாவட்டத்திற்குட்பட்ட திருமுட்டம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் திரு முட்டம் மக்கள் மருந்த கத்தில்  19.1.26.மாலை 6 மணியளவில் மாவட்ட கழகத் தலைவர் பேரா. பூ. சி. இளங்கோவன் தலை மையிலும், மாவட்ட. கழகச்…

viduthalai

வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா

13.01.2026 அன்று காலை சரியாக பத்து மணி அளவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இணைந்து பொங்கல் வைக்க சிறப்பாக பொங்கல் விழா ஏற்பாடுகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து மதியம் 12.30 மணியளவில் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவாக…

viduthalai

சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

சேலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் "பெரியார் உலக"த்திற்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க முடிவு சேலம், ஜன. 20- சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ 20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம்…

viduthalai

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மலேசிய நாட்டின் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா!

மலேசியா, ஜன. 20- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பும் விழா, சென்னையில் நடைபெற்றது. மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆறு தமிழ்ப் பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை…

viduthalai

‘லிவ் இன்’ நட்பில் உள்ள பெண்கள் மனைவிக்கான உரிமைகளை பெறலாம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

மதுரை, ஜன. 20-  திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள அந்த உறவின் சிக்கல் எழும்போது மனைவிக்கான உரிமைகளைப் பெற முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது…

viduthalai

சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையாற்றாமல் வெளியேறினார் பேரவைத் தலைவர் தமிழாக்கத்தை வாசித்தார் அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு

சென்னை, ஜன. 20- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026ஆம் ஆண்டிற்கான கூட்டத்தொடர் இன்று (20.1.2026) காலை 9.30 கூடியது. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். முன்னதாக சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்த வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை…

viduthalai

இன்றைய ஆன்மிகம்!

திருவாரூரில் கீழவீதி பகுதியில் அமைந்துள்ள சர்க்கரை விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அதாவது தானாக தோன்றியதாக கூறப்படுகிறது. இப்படிதான் சென்னை தியாகராயர் நகரில் 1970 அக்டோபர் மாதத்தில் சுயம்பு பிள்ளையார் என்று கதை கட்டினார்கள். அதற்கு காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒத்து ஊதினார். அது…

viduthalai

கடவுள் – அது கல்லு – காப்பாற்றாது! கோயில் விழாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மணலூர் பேட்டையில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் தள்ளுவண்டியில் ஒருவர் கேஸ் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026