அமோனியா வாயுக் கசிவு விபத்து உயிரிழப்பு எண்ணிகை 15ஆக உயர்வு

திருவள்ளூர், ஜூன் 27- பெரியபாளை யம் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பிரீத்தி தேவி (29), புதுபாரி நாயக் (26) ஆகிய பெண் தொழிலாளர்கள் நேற்று  (26.6.2026) உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து தொடர்பாக, தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில் முகவராக செயல்பட்ட சுரேஷ் பிரபாத் (41) என்பவரை நேற்று காவல் துறையினர் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் குமார், ஆட்சியர் கவிதா சந்தித்து ஆறுதல் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *