‘வி.பி.ஜி. ராம்ஜி சட்டம்’ குறித்து பேச்சு குடியரசு தலைவர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன.29 நாடாளு மன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வி.பி.ஜி. ராம்ஜி (VPG Ramji) சட்டம் குறித்துக்…
இதுதான் பிஜேபி ஆட்சியின் சா(வே)தனை! (?) இந்தியாவின் ‘தூய்மையான நகரில்’ தொடரும் சோகம்! அசுத்தமான குடிநீரால் பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு
இந்தூர், ஜன.29 இந்தியாவின் மிகத்தூய்மையான நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் பொதுமக்கள் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: இந்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
ராகுல் காந்தியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை, ஜன.29 டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று (28.1.2026) சந்தித்து பேசினார். ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்…
நன்கொடை
புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மு.இரா.மாணிக்கம் அவர்களின் மகன் (திருமணம் செய்து கொண்ட பின்) தாயகம் திரும்பியதன் மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகத்திற்காக ரூபாய் 5000/- நன்கொடை வழங்கினார்.
நவீன சாமியார்களின் புதுவகை மோசடி!
சாமியார்கள் காவி உடை உடுத்திகொண்டு, நீண்ட தாடி, நெற்றியை மறைக்கும் மத அடையாளக்குறி என்பதெல்லாம் பழைய பன்னெடுங் காலம். இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் நவீனத்தை தொட்டவர்கள்! ஜக்கி வாசுதேவ், நிரங்காரி, ராம்ரகீம் போன்றவர்களைக் கூறலாம். அதில் தற்போது மற்றொருவர் ராஜூவ்…
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க வாழ்க வாழ்கவே! தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! …
பீகார் வாலிபர் உள்பட 3 பேர் கொலை பீகாரைச் சேர்ந்த 5 பேர் கைது வதந்திகளை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு
சென்னை, ஜன.29- அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடமாநிலத் தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்துள்ளதாகவும்…
இங்கிலாந்தை உலுக்கும் ‘சந்திரா’ புயல் 130 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் கடும் பாதிப்பு!
லண்டன், ஜன. 29- இங்கிலாந்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியான புயல் பாதிப்புகள் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஏற்கெனவே ‘கோரெட்டி' மற்றும் ‘இங்க்ரிட்' ஆகிய இரு புயல்கள் பெரும் சேதத்தை விளைவித்திருந்த நிலையில், தற்போது ‘சந்திரா’ என்ற புதிய புயல்…
சமூக இயலே அரசியல்
சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி சிறப்புரை!
* சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு காலத்தில் சாதாரணமானவர்கள் உள்ளே நுழைய முடியாது! * பெரிய பெரிய ஆட்கள்தான் உள்ளே போவார்கள்; ஒன்று உயர்ஜாதியாக இருக்க வேண்டும்; அல்லது உயர் வர்க்கமாக இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நிலையை மாற்றி, நீதிக் கட்சி…
