எதையும் சிந்தித்துப் பகுத்தறிவாளராகுங்கள்!

நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…

Viduthalai

கடவுள் ஒழிப்பு

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…

Viduthalai

‘முதுநிலை நீட்’ தேர்வு வினாத்தாள், விடைக் குறிப்புகளை வெளியிடாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜன.29- தேசிய தோ்வுகள் வாரியம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. முதுநிலை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுகவுக்கு ஆதரவாக 70-80 சதவீத பெண்கள் வாக்களிப்பார்கள், ஆய்வுகள் வெளிப்படுத்தும் கள நிலவரம். * “முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்; இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சி செய்த நன்மைகளை பட்டியலிட்டு முதலமைச்சர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1880)

இளைஞர்கள் அண்மையில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள் என்பதால் இளைஞர்களை…

viduthalai

கழகக் களத்தில்…!

31.1.2026 சனிக்கிழமை மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! தேனி தேனி: காலை 10 மணி *இடம்: பழைய…

viduthalai

சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல்

சிதம்பரம் கழக மாவட்ட ஒன்றியங்களில் கலந்துரையாடல் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது புவனகிரி ஒன்றியம் கீரப்பாளையம் ஒன்றியம், பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி 26.1.2026 அன்று மாலை 6 மணி அளவில் பெருமாத்தூர் பயணியர் விடுதியில் நடைபெற்றது. இதில் மாவட்டக் கழகத்…

viduthalai

சாலையில் கிடந்த 45 பவுன் நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளரின் நேர்மையைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

சென்னை, ஜன.29 திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (48). தூய்மைப் பணியாளரான இவர், கடந்த 11-ஆம் தேதி தியாகராயர் நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தார். அதில் 45 பவுன்…

Viduthalai

ஆவடி கழக மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

25.01.2026 அன்று ஆவடி கழக மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆவடி மாவட்டத்தின் கழக வழக்குரைஞர் அணி அமைப்பாளராக வே.பன்னீர்செல்வம் மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார். ஆவடி கழக மாவட்டத் தலைவர் கார்வேந்தன்,…

viduthalai

‘மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்’ பெயர் மாற்றம் ஆந்திராவில் போராட்டம் ராகுல் காந்தி பங்கேற்பு

அமராவதி, ஜன.29 ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா டில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் (100 நாள்) பெயரை ஒன்றிய அரசு மாற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026