நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
19.1.2026 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, தமிழறிஞரும், திராவிடர் இயக்கப் பற்றாளருமான மறைந்த முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின் மகன் டாக்டர் ஆ.பாவேந்தன் சந்தித்து அ.ஆறுமுகனாரின் படைப்புகளையும், இரா.இளங்குமரனார் அவர்களின் படைப்புகளையும் சேர்த்து 27 நூல்களை…
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் தி.மு.க. மாநில மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சி, ஜன.29- சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தி.மு.க. முன்னாள் உறுப்பினர் பரணிகுமார் இல்ல திருமண…
த.வெ.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து
நெல்லை, ஜன.29 நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட பேரவைத்தலைவர் மு. அப்பாவு, மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிப் பேசினார். பின்னர் செய் தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- மகாராட்டிர மாநில…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு - வாலாசா வல்லவன் இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது ஏன்? - வாலாசா வல்லவன் A man ahead of his time - G.Babu Jayakumar Slavery - collected works…
20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்துகிறார்
சென்னை, ஜன.29 இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய பன்னாட்டு கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று (28.1.2026) தொடங்கியது. கல்வி உச்சி மாநாடு தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின்…
பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சம் நிதி உதவி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜன.29 தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற் காகவும் மொத்தம் 7.85 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். நிதி…
இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி சாதனை தங்கப்பதக்கங்கள் வென்றார்
சென்னை, ஜன.29 மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மானசரோவர் குளோபல் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 23 முதல் 25 வரை அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற…
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பனர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் பிரதமர் மோடிக்கு எதிராக ஆக்ரோஷ முழக்கம்
லக்னோ, ஜன.29 யு.ஜி.சி. புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். யு.ஜி.சி. கட்டண விதி உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரிதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாக கொண்டு…
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மாவட்டங்களின் திராவிடர் கழக அவசர கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 31.01.2026, சனி, மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் வரவேற்புரை : செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) தலைமை: முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை:…
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘உலகளாவிய தமிழாய்வு’ முன்னெடுப்பு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
சென்னை, ஜன.29 கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யத்தில் உலகளாவிய தமிழாய்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தார். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் மய்யம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி…
