15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பாரிஸ், ஜன.29–- பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனைக் கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலை தளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் ‘இது நம்ம ஆட்டம்’ 2026 ஆம் ஆண்டிற்கான போட்டிகள்
ஜெயங்கொண்டம், ஜன.29–- முதலமைச்சர் ஆணையின்படி ஒன்றிய அளவிலான ‘இது நம்ம ஆட்டம்’ போட்டிகள் 27.1.2026 அன்று அரசு மாதிரிப் பள்ளியில் எறிபந்து போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்…
2040-க்குள் நெகிழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு இரு மடங்காகும் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, ஜன.29- உலகளவில் நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மய்யமாகக் கொண்டு, ஆண்டு தோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல்…
மகத்தான மனிதநேயம்! விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடை! 6 பேருக்கு மறுவாழ்வு
திருச்சி, ஜன.29- விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப் பட்டது. சாலை விபத்து திண்டுக்கல் மாவட்டம் பாம்பலூரை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கடந்த 14ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மெத்தனப் போக்கால் அமெரிக்காவை நோக்கி ஓடும் இந்திய ஏஅய் (AI) ஸ்டார்ட்அப்கள்
மும்பை, ஜன.29 இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவிற்குத் தங்கள் தளத்தை மாற்றி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்திய ஏஅய் நிறுவனங்கள் அமெ ரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளது தொழில்துறையினரிடையே…
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டிஇடி) எழுதும் தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப்…
வியக்க வைக்கும் விண்வெளி ரகசியம்! பூமியை விட 9 மடங்கு பெரியது… ஆனால் தண்ணீரில் மிதக்கும் சனிக் கோள்
மிகப் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சனிக்கோளைப் போட்டால் அது பந்தைப் போல மிதக்கும். சனிக்கோளின் வியக்கத்தக்க அடர்த்தி மற்றும் அதன் வாயு கட்டமைப்பே காரணம். விண்வெளியில் உள்ள கோள்கள் என்றாலே அவை மிகப்பெரிய பாறை களாலோ அல்லது வாயுக்களாலோ…
100 நாள் வேலை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பேரணி!
மும்பை, ஜன.29 ஒன்றிய அரசின் புதிய 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மகாராட்டிராவின் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்…
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 7 ஆயிரம் ஆண்டு பழைமையான மாபெரும் கல் சுவர் கண்டுபிடிப்பு!
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 9 மீட்டர் ஆழத்தில் மறைந்திருந்த 7,000 ஆண்டு பழைமையான மாபெரும் சுவர், பிரான்சு ஆராய்ச்சியாளர்களின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு, பழங்கால மனிதர்களின் பொறியியல் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அட்லாண்டிக் கடலின் சீற்றமான அலைகளுக்கு அடியில், காலத்தின் சுவடுகளைத் தாங்கி…
புவியியல் அதிசயம் மனிதன் பார்த்திராத விலைமதிப்பில்லா புதிய கனிமம் கண்டுபிடிப்பு
புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப நீர் செயல்பாடுகளின் (Hydrothermal activity) போது, ஏற்கெனவே இருந்த தாதுக்கள் உருகி புதிய அணுக்கட்டமைப்பில் உருவானதே இந்த ஜின்சியுயைட். நமது பூமி இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள்…
