நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கடும்குற்றச்சாட்டு!

பெண்களை கேடயமாக வைத்து, திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு முயற்சி! அரசியல் ஆதாயத்துக்கும், கூட்டாட்சியின் குரலை நெரிக்கவுமே தொகுதி மறுசீரமைப்பு! மக்களவையில்– புதுடில்லி, ஏப். 18- மக்களவையில், 131ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை குறித்து,…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு பரவி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்தது

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: ஒன்றிய பாஜக அரசின் சதி முறியடிப்பு! மக்களவை மொத்த பலம் 543 காலியிடம் 3 பதிவான வாக்குகள் 528 மசோதா வெற்றி பெற தேவை 352 மசோதாவுக்கு ஆதரவாக பதிவான…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால் உயிரையும் பணயம் வைப்போம்! தொகுதி மறுவரையறை ஆபத்தைக் கண்டிக்காத அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! சென்னை, ஏப்.18- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (17.4.2026) பெரம்பலூரில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில்…

viduthalai

தந்தை பெரியார் கொள்கைகளை அழிக்க நினைப்போருக்கு எதிரான போர்தான் இந்தத் தேர்தல்!

- ராகுல்காந்தி பொன்னேரி, ஏப்.18- பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இரண்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை அழித்து ஒழிக்கப் பார்க்கின்றன. அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் இந்த மாநில வளர்ச்சியை சிதைக்கப் பார்க்கிறார்கள்.  தந்தை…

viduthalai

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

வெற்றி வேட்பாளர் டி.லதா நாள்: 19.4.2026 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கீழ்வேளூர் கடை வீதி தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: பாவா.ஜெயகுமார் (ஒன்றியத் தலைவர்) ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்),…

viduthalai

கடவுள் காப்பாற்றியதா?

கருநாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுந்தராபுரம் கிராஸ் அருகே நேற்று (17.4.2026) காலை 9:45 மணி அளவில் ராய்ச்சூர் நகரை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது அந்தக் காரும் ஆம்னி பேருந்தும் ஒன்றுக்கொன்று   மோதியதால் தீ பிடித்தது காரில் இருந்த…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!

இம்பால், ஏப்.18  மணிப்பூரில் கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மீண்டும் தீவிரமான மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள ட்ரொங்லாபி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். …

viduthalai

மோடி, அமித்ஷாவின் சதி முறியடிப்பு : பெ.சண்முகம் (சி.பி.எம்.)

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வி யடைந்ததற்கு சி.பி.எம். வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பெ.சண்முகம், மோடி மற்றும் அமித்ஷா கும்பலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மோடி அழுவது போன்ற கார்ட்டூன் படத்தை பதிவிட்டு,…

viduthalai

நெய்வேலி, குறிஞ்சிப்பாடியில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முக்கியப் பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு (17.4.2026)

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி (தி.மு.க.), தி.மு.க. அய்.டி.விங் பொறுப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். நியூ கிருஷ்ணா உரிமையாளர் தனசேகர் தமிழர் தலைவரைச் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.ஜவுளி மாளிகை உரிமையாளர் ஜோதி தமிழர்…

viduthalai

தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, ஏப்.18 இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாய மாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரி வித்துவிட்டது. தேர்தல் நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்துத் தகுதியுள்ள குடிமக்களும்…

viduthalai