‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை ஒழித்துச் சட்டமியற்ற உச்சநீதிமன்றம் ஆணையிடுமா? ‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட…
தமிழ்நாடு எஸ்.அய்.ஆர். வாக்காளர் பட்டியலில் முரண்பாடு உள்ள பெயர்களை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.30 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.அய்.ஆர்.)முரண்பாடுகள் கண்டறியப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்குரைஞர்…
இந்நாள் – அந்நாள் இன்று – காந்தியார் நினைவு நாள் சிந்தனை! (30.1.1948)
இப்பதிவானது காந்தியாருக்கும், மன்னார்குடி சக்கரவர்த்தியாச்சாரியார் அவர்களுக்கும் 1927ஆம் ஆண்டு நடந்த விவாதமாகும். இவ்விவாதம் வர்ணாஸ்ரம தர்மம் எப்படி மதத்தின் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதையும், இந்துத்துவ ஸநாதன வாதிகள் காந்தியாரை ஏன் கொலை செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும். காந்தியார் அவர்களுக்கும்…
பழைய பாரம்பரியத்தைப் பின்பற்ற சங்கராச்சாரியார் தயாரா?
எந்த நிலையிலும், "நம் பாரம்பரியத்தை மறக்கவோ, விட்டுக்கொடுக்கவோ கூடாது," என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பேசினார். சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத் தில், 1,000 மாணவியர் பங்கேற்ற, 'சஹஸ்ரதல பத்மா ராதனம்' என்ற ஸ்லோகம்…
மாறுதல் இயற்கை
உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறு பாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மேனாள் திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி கே. கே. சின்னராசு அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட கழகத் தலைவர் கே. சி. எழிலரசன் இல்லத்தில் 30.01.2026 காலை 7.00 மணியளவில்…
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (5) மாட்டை வணங்குவதும் மனிதனைத் தீட்டென்பதும் அறமா?
மஞ்சை வசந்தன் ஆன்மிகம் என்பது கடவுளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது. ஆன்மா இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 1.பரமாத்மா, 2.ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் பிறவிகள் எடுப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் ஜீவன்களைப் படைப்பதாகவும், புழு. பூச்சி முதல் மனிதன் வரை எல்லாம் கடவுள் படைப்புகள்.…
இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு!
உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள்தான் சிறப்பானதாகும்! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புரட்சிக்கவிஞருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய பிறந்தநாளையொட்டி ஒரு வாரம் விழா கொண்டாடுகிறார்கள்! பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்…
தமிழ்நாட்டில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சிறீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3.0-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதிய டைந்த மக்கள் வீடுகளை விட்டு…
கல்வி வளர்ச்சியில் குஜராத்தைவிட தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
மதுரை, ஜன.30 கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் (28.1.2026) நடைபெற்ற…
