பா.ஜ.க. ஆட்சியில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, ஜன.30 பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறு வனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: மாணவர் தற்கொலைகள் யுஜிசி…
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, ஜன.30 இந்திய பன் னாட்டு கல்வி மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள் ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 872 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார். அறிவுசார் நகரம் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…
ரத்தப் பரிசோதனை இனி தேவையில்லை! விழித்திரை ஒளிப்படத்தில் சர்க்கரை நோயைக் கண்டறியும் புதிய ஏ.அய். நுட்பம்
சென்னை, ஜன.30 சர்க்கரை நோயைக் கண்டறிய இனி ஊசி செலுத்தி ரத்தம் எடுக்கத் தேவையில்லை; கண்ணின் விழித்திரையை ஒளிப்படம் எடுப்பதன் மூலமே பாதிப்பைக் கண்டறியலாம் என்ற புரட்சிகரமான புதிய நுட்பத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிநவீன ஆய்வை மெட்ராஸ் சர்க்கரை…
கழகக் களத்தில்…!
திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூடடம் (வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வீ.கா.ரா.பெரியார்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.1.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. * ஜாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்ற உத்தரவு பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், சமூக…
பெரியார் விடுக்கும் வினா! (1881)
ஸ்தலத் ஸ்தாபன நிர்வாகப் பதவியை ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல், அதை ஒரு போக யோக்கியத்துக்கும், வியாபாரத் துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
31.1.2026 சனிக்கிழமை மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
பட்டுக்கோட்டை மாலை 5 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை சு.அரவிந்த் குமார் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) * தலைமை: துரை. பகுத்தறிவன் (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: மல்லிகை…
31.1.2026 சனிக்கிழமை பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
மாலை 4 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை. வரவேற்புரை: ப.வெங்கடேஷ் (அண்ணா பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகத் தலைவர்) தலைமை: செ.பெ.தொண்டறம் (திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்) முன்னிலை:…
தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு வேண்டுகோள்!
31.1.2026 அன்று பெரம்பலூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு …
தந்தை பெரியார் பொன்மொழி
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…
