நெய்வேலி, குறிஞ்சிப்பாடியில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முக்கியப் பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு (17.4.2026)

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி (தி.மு.க.), தி.மு.க. அய்.டி.விங் பொறுப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். நியூ கிருஷ்ணா உரிமையாளர் தனசேகர் தமிழர் தலைவரைச் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.ஜவுளி மாளிகை உரிமையாளர் ஜோதி தமிழர்…

viduthalai

தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, ஏப்.18 இந்தியாவில் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாய மாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரி வித்துவிட்டது. தேர்தல் நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்துத் தகுதியுள்ள குடிமக்களும்…

viduthalai

தோ்தல் விதிகளைமீறி செயல்பட்ட நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும் மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா, ஏப்.18 தோ்தல் நடத்தை விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் பெண் களுக்கு ரூ.3,000 தருவதாக அட்டைகளை விநியோகித்த ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா். பெண்களுக்கு ரூ.3…

viduthalai

ஏமாற்ற நினைத்து ஏமாந்திருக்கிறது பா.ஜ.க.!

பா.ஜ.க.வின் உள்நோக்கம் என்ன, அது எப்படி தோற்றுப் போயுள்ளது என்று நேற்று சிதம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகளையொத்த செய்திகளை “ஏமா(ற்)றுகிறார்கள்” என்று தலைப்பிட்டு தினமணி நாளேடு தலையங்கமாகத் தீட்டியுள்ளது. அதை அப்படியே தருகிறோம். (ஆ-ர்)…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசும் பிஜேபி ஆட்சியும்!

இன்றைக்கு இந்தியாவில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம்தான் நடந்து கொண்டுள்ளது. தந்தை பெரியார் கருத்தியல் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஆரியர் – திராவிடர் போராட்டம்’ தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு நூறாண்டுக் காலம் தமிழ்நாட்டை தந்தை பெரியாரும், அவர்…

viduthalai

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது சொல்லுகின்ற படி நடப்பதும் - நடந்தபடி சொல்லு வதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல. ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பதிவு!

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போதும் நீதி – கண்ணியம் – கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது! டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டில்லியின் ஆணவத்தையும் – ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல்…

viduthalai

சிதம்பரத்தில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி!

ஒன்றிய பா.ஜ.க. அரசால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது! தமிழ்நாட்டுக்கு எதிரான சூழ்ச்சி முறியடிக்கப்பட்டிருப்பது, திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் எழுச்சி அடையாளமான கருப்புக்குக் கிடைத்த சிறப்பு வெற்றி!  சிதம்பரம்,…

viduthalai

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையும், தென்னிந்திய மாநிலங்களின் கவலையும்!-பாணன்

இந்திய நாடாளுமன்றத்தின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள மாற்றங்கள், தற்போது 'வடக்கு மற்றும் தெற்கு' மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் யுத்தமாக உருவெடுத்துள்ளது. 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த வரைவு குறித்த தகவல்கள் வெளியானது முதலே, தென்னிந்திய மாநிலங்களில் கடும்…

viduthalai

சாம்பலாக்கப்படும் சமூகத்தின் செல்வம்!

யாக குண்டத் தில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், உலர் பழங்கள் (Dry fruits), நெய், தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் எரிக்கப் படுகின்றன. பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒருவேளை உணவின்றி தவிக்கும் ஒரு நாட்டில், டன் கணக்கில் தானியங்களையும் பழங்களையும்…

viduthalai