ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் போர் இளம் வழக்குரைஞர் திஷா வடேகரின் வரலாற்று வெற்றி!
இந்தியக் கல்வி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக நிலவி வரும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு வலுவான சட்டப் பாதுகாப்பை உருவாக்கி, சமூக நீதி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இளம் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் திஷா வடேகர். இவரது இடைவிடாத…
2025 – அக்டோபர் – மத்தியப் பிரதேசம்
மிர்சாபூர், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் 2023 அன்று பரபரப்பாக பரவியது. ஒன்றிய மற்றும் மாநில…
புழுத்த மாவு முதல் புத்தகத் தாள் வரை குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் டபுள் எஞ்சின் சர்க்கார்!
புதூரான் “டபுள் எஞ்சின் சர்க்கார் அல்ல, டப்பா எஞ்சின் சர்க்கார்” என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கூற்றுக்கு சரியான சான்றுகளாக பல சம்பவங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அன்றாடம் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி கூறிய டபுள் எஞ்சின் சர்கார்…
‘ஒரு மனிதநேய செய்தி!’
காலையில் கிளாம்பாக்கத்திலிருந்து மாநகரப் பேருந்தில் மதுரவாயல் சென்ற போது ஒரு சம்பவம் நடந்தது. தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணி ஏதோ சுகவீனமுற்றிருக்கிறார் என்று இளம் பெண் ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப, அதற்குள் அவர் அருகில் அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க…
முஸ்லீம்களுக்கு வாக்குரிமை போய்விட்டது – கொண்டாடுங்கள்!
“அவர்கள் இந்திய மண்ணில் பாரமாக உள்ளனர் - அவர்கள் பங்களாதேஷ் போய் வாக்களிக்கட்டும், முஸ்லீம்களின் கடைகளில் பொருட்களை வாங்குங்கள் - கேட்ட விலையைக் கொடுக்காதீர்கள்! ஆட்டோவில் செல்கிறீர்களா? ஓட்டுநர் முஸ்லீம் என்றால் அவர் 5 ரூபாய் கேட்டால் நீங்கள் 4 ரூபாய்…
11 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி தந்த நச்சு விதையின் விளைச்சலால் பலியாகும் சிறுபான்மையினர்: ஒரு கள நிலவரம்!
பாணன் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி 11 ஆண்டுகளாக தூவிய நச்சுவிதை இன்று பரவி நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பாழாக்கி வருகிறது. அகமதாபத்தில் இருந்து டில்லி செல்லும் விமானத்தில் பார்வை மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஒருவரை அவரது இருக்கையை நோக்கி…
‘கடவுளாவது சக்தியாவது, எல்லாம் வெத்துவேட்டு!’
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோயிலில் இரவில் வழக்கம் போல பூஜையை முடித்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை பூசாரி கோயிலுக்கு வந்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த…
சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம்! ஒன்றிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
காரைக்குடி, ஜன.30 சாம, தான, தண்ட, பேதத்தை பயன்படுத்துவது தான் பா.ஜ.க.வின் பழக்கம் என்று ஒன்றிய அரசின் மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று (29.1.2026) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித் ப.சிதம்பரம் கூறுகையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி தனது…
செய்தியும், சிந்தனையும்…!
குற்ற உணர்ச்சியுடன் பாடியவர்! l கம்பனின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை. – ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தல் ** ‘‘வையகம் என்னை ஏசுமோ, மாசு வந்து எய்துமோ’’ என்று குற்ற உணர்ச்சியுடன் பாடியவராயிற்றே கம்பன். இதில்…
அண்ணல் காந்தியாரின் நினைவு நாளில் ஏற்கவேண்டிய உறுதிமொழி – ‘‘மதவெறி மாய்த்து – மனிதநேயம் காப்போம்!’’
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (30.1.2026) ‘நாட்டுத் தந்தை’ என்று வெகுமக்கள் பலராலும் கொண்டாடப்படும் அண்ணல் காந்தியாரின் 79 ஆவது நினைவு நாள்! இது வெறும் நினைவு நாள் மட்டுமல்ல; மத வெறிக்கு அவர் பலியான நாள். மனித நேயத்தையும்,…
