கண் திறக்குமா?
உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங்கஷ்டமாக - சகிக்க முடியாததாக…
கிராமப்புற பின்தங்கிய சிறுமிகளுக்கான சின்னம்மை நோய்த் தடுப்பு விழிப்புணர்வு திட்டம்
புதுச்சேரி, ஏப்.19- அனைவருக்கும் சமமான உடல்நலப் பராமரிப்பு வசதி கிடைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், பாண்டிச்சேரியில் உள்ள எஸ்.டி. மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்து வரான டாக்டர் எஸ். முகுந்தன், பின்தங்கிய சிறுமிகளுக்காக சின் னம்மை தடுப்பூசி செலுத்தும் ஒரு சிறப்பு…
மருந்தியல் மாணவர்களின் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வில் (GPAT 2026) பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
திருச்சி, ஏப். 19- இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு பயிலும் மருந்தியல் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான GPAT 2026 நுழைவுத் தேர்வில் திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் 16 பேர் பங்கேற்றதில் எம். ரிஷோர், எஸ். சிறீமதி…
பிரதமர் மோடியின் பொய், புரட்டுகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலடி!
தமிழ்நாட்டில் ரவுடியிசம் என்பதா? • கருத்தை கருத்தால் எதிர்கொள்கிற மாநிலம் தமிழ்நாடு! • பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் தான் 'பசுப் பாதுகாப்பு' என்கிற பெயரில் ரவுடியிசம் நடக்கிறது... • புல்டோசர் ஆட்சி நடக்கிறது... சிதம்பரம்.ஏப். 19- என்.டி.ஏ. கூட்டணி சார்பில்,…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு முழு ஆதரவு! பொதுச் செயலாளர் டி.சி.சேகர் அறிவிப்பு!
திருப்பூர், ஏப். 19– தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆதரவினை தெரிவிக்கிறது என அதன் பொதுச் செயலாளர் டி.சி.சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:– திருப்பூர் மாவட்ட மிகவும் பிற்படுத்…
“விஜய்யை எங்க போய்ப் பார்ப்பீங்க?” பெரம்பூர் தொகுதியில் களமிறங்கி சத்யராஜ் அதிரடி
பெரம்பூர், ஏப். 19- அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய்ப் பார்ப்பீங்க?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சத்யராஜ். 2026 சட்டசபை தேர்தலில் சத்யராஜ், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.…
543 மக்களவை இடங்களில் ஏன் மகளிர் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியாது? – பிரியங்கா காந்தி கேள்வி
புதுடில்லி, ஏப். 19- தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசியதாவது: சரியான நேரம் பார்த்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்க
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தி.மு.க. வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் நாள்: 20.4.2026 திங்கள் மாலை 7.30 மணி இடம்: அண்ணா சிலை அருகில், ஒரத்தநாடு தலைமையுரை: இரா.துரைராசு…
கருப்பு என்றால் என்ன பொருள் தெரியுமா? கடவுள் ‘கிருஷ்ணன்’ என்றால் கருப்பன் என்று தானே பொருள்!
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து கருப்புக் கொடியை ஏற்றுவீர்! கருப்புடை அணிவீர் என்று திராவிட மாடல் அரசின் நாயகர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடே கருப்புக் காடாகக் காட்சி அளித்தது. நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் “வெடி முழக்கம்'' செய்தனர்.…
சமகாலப் பகுத்தறிவாளர்கள் நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
கற்றுச் சிந்தித்தவர்கள் சிந்திக்கக் கற்பித்தவர் இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மிக உயர்ந்த மனித நேயச் சிந்தனையாளராகப் பெரியார் பேரொளி வீசத் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் உலக நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தோன்றிச் சிறந்த இரண்டு பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாகிய…
