நன்கொடை
மதுரை வில்லாபுரம் பால்பண்ணை ஆறுமுகம் மகன் பெரியார் முரசு இயக்க நன்கொடையாக 500 ரூபாய் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பாஜக அணிக்கு மக்கள் மரண அடி தருவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * பிப்.17இல் இடைக்கால பட்ஜெட்: தமிழக அரசின் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்.17ஆம் தேதி…
பெரியார் விடுக்கும் வினா! (1888)
நிர்வாகஸ்தினரால், இரயில், தபால் - தந்தி, டெலிபோன், ரோட்டு விளக்கு முதலியவைகளுக்கு வரி போடப்படுகின்றதா? “சார்ஜ்'' - கூலி பெற்றுக் கொண்டு அதிலும் இலாபம் பெறுகிறார்கள். அத்துறைகள் நல்ல இலாபத்தில் நடைபெறும் போது, சனங்களிடமிருந்து வரி வாங்காமலேயே, வரிக் கஷ்டமே இல்லாமல்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம்
வேலூர், பிப். 8- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 5.2.2026 அன்று குடியேற்றம் அரசு நகராட்சி பள்ளியில் ‘‘போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்'' கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்திற்கு வேலூர்…
மதுரை சே.முத்துச்சரம் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் அவர்களின் தாயாரும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் மு.சேவுகபாண்டியன் மனைவியுமான சே.முத்துச்சரம் அவர்கள் இயற்கை எய்தினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம்,…
கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்
வீரக்குமார் -அனுராதா இணையரின் 15ஆம் ஆண்டு மண நாளையொட்டி கழகத் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.
பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்
தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவர் சி.அமர்சிங்-கலைச்செல்வி இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.
‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் – அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம்!
ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்? ஒரு மொழியாக மட்டுமே இருந்தால், நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. எதையும் திணிப்பதுதான் தவறு! புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
பிப்ரவரி 17இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
சென்னை, பிப்.8 தமிழ் நாட்டில் இடைக்கால பட் ஜெட் பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகம் 7.2.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை,…
ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திமுக கூட்டணி பிப்ரவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
சென்னை, பிப்.8 ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில்; ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள்…
