பா.ஜ.க.வின் ஆரவாரங்கள் அடங்கி விடும் தேர்தல் பரப்புரையில் மம்தா காட்டம்
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது கொல்கத்தா, ஏப்.27 மேற்கு வங்க சட்டமன்றத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த அதிகார பலமும், பண பலமும் திரிணாமுல் காங்கிரஸிடம் எடுபடாது என முதலமைச்சர் மம்தா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹூக்ளி மாவட்டம்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.…
வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் காரணம் என்ன? பரபரப்பு தகவல்
உலக அளவில் புகழ்பெற்ற பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு புதுடில்லி, ஏப். 27- பொருளாதார மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இப்போது தங்களை மறுசீரமைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில், சமூக சேவை மற்றும் விளையாட்டுத்…
‘விபி-ஜி ராம் ஜி’ திட்டமும் செயல்படவில்லை!
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் சீர்குலைப்பு! புதுடில்லி, ஏப்.27– மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) சீர்குலைத்த பிறகு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட விபி- ஜி ராம் ஜி (விக்சித் பாரத்-உத்தரவாதம்…
சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!
சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்! அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்! சென்னை, ஏப்.27 சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்.…
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 29ஆம் தேதி 142 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கொல்கத்தா, ஏப்.27 மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கங்களை அளித்துள்ளது. 2ஆம் கட்டத் தேர்தல் மேற்கு…
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரபாபு அதிரடி உத்தரவு!
அமராவதி, ஏப்.27 ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தர விட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்…
வெளிநாட்டு நிதியுதவி சட்டத்திருத்தம்: ஜூன் 28-இல் நாடு தழுவிய உண்ணாநிலைப் போராட்டம் தி.மு.க. எம்.பி. வில்சன் அறிவிப்பு!
சென்னை, ஏப்.27 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளி நாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை (FCRA Amendment) திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் ஜூன் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என திமுக நாடாளுமன்ற…
ரயில்வேயில் 29,600 பணியிடங்களை குறைக்க முடிவு தென் மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
சென்னை, ஏப்.27 இந்திய ரயில்வே யில் சுமார் 29,608 பணியிடங்களைக் குறைக்கும் ஒன்றிய அரசின் முடிவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாகத் தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பாதிக்கப்படுவது தென்…
தேர்தல் முடிந்த பின் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மொழி வெறித் தாண்டவம்! நெடுங்காலமாக இருந்த பிரெஞ்சு மொழி நீக்கம் – ஹிந்தி மொழி கட்டாயமாம்
புதுச்சேரி, ஏப்.27 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சமீபத்திய நகர்வுகள், அம்மாநிலத்தின் தனித்துவமான கலாச்சார மற்றும் கல்வி அடையாளத்தின் மீது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக புதுச்சேரியின் அடையாளமாகத் திகழும் பிரெஞ்சு மொழி ஓரங்கட்டப்படுவதும்,…
