பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
கும்மிடிப்பூண்டியில் எழுதப்பட்ட சுவரெழுத்து
தஞ்சையில் பிப். 21 அன்று நடைபெற இருக்கும் திராவிடர் மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டையொட்டி சென்னை - கும்மிடிப்பூண்டியில் எழுதப்பட்ட சுவரெழுத்து
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 3 மாத உரிமை தொகை ரூ.3,000, கோடைக்கால தொகுப்பு ரூ.2000 வரவு வைப்பு ரூ.1.31 கோடி மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.5,000: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வங்கதேசத்தில் 17…
பெரியார் விடுக்கும் வினா! (1894)
நாமெல்லாம் ஒரு இனத்தவர்களாக இருக்கிறோம். அதுவும் மானம், ஈனமற்ற, இழிவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டாமா? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது, நன்றியோடு, அன்போடு நடந்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்ற…
கழகக் களத்தில்…!
15.2.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா-பொதுக்கூட்டம் திருநாகேஸ்வரம்: மாலை 7 மணி *இடம்: கீழப்புதுத் தெரு, திருநாகேசுவரம் *வரவேற்புரை: ந.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) *தலைமை: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:…
திருச்சி புத்தகத் திருவிழா – 2026 (14.02.2026 முதல் 22.02.2026 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:123 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது…
ஈரோடு நகரில் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ,வாருங்கள் படைப்போம் குழு மற்றும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5…
பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மா நலம் விசாரிப்பு
உடல் நலம் குன்றியிருக்கும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்களில் தொடர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும் மாவட்ட மகளிரணித் தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாவை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, திராவிடர் கழகத்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி
வல்லம், பிப். 14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்…
