பெரியார் விடுக்கும் வினா! (1895)
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏறபட்டால் அதைப் பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்கள்? அதில் தங்களுக்கு எவ்வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும, அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோசனப்படுத்திக் கொள்ளலாமென்றும் கணக்குப் போடலாமா? இதன்படியே அதில்…
மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், காப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு
பிப்ரவரி-21 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, மாநில மாநாடு, மாலை 3.30 மணிக்கு…
கழகக் களத்தில்…!
16.2.2026 திங்கட்கிழமை சென்னை பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறை நடத்தும் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை: காலை 10.00 மணி *இடம்: தந்தை பெரியார் மண்டபம் (F-50), நூற்றாண்டு கட்டடம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை - 600 005 *கருப்பொருள்: 19…
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்து புகழ் வணக்கம்
சென்னை.பிப்.15. "நான் ஆறுதல் தருவதற்காக வரவில்லை. பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றும், பதவியில் உயர்ந்த இடத்தில் இடம்பெறுவது சுலபம். உள்ளத்தில் இடம்பெறுவது தான் கடினம். அப்படி உள்ளத்தில் இடம் பெற்றவர் மு.சித்தார்த்தன் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சித்தார்த் தன்…
தஞ்சை மாநாடு வெல்லட்டும் – தனி வரலாறு படைக்கட்டும்!
வ ருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சையிலே நான்கு மிகப்பெரும் மாநாடுகள் நடக்கவிருக்கின்றன. காலையிலே திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை மாநாடுகள், மாலையிலே மிகப்பிரமாண்ட பேரணி, அதன் பிறகு மாலையிலே திராவிடர் கழக மாணவர் அணி, இளைஞர்…
இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா?
வ ரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே…
ஹிந்துமதம்
ஹ ிந்து மதம் என்பதும் ஹிந்து மத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவை எல்லாம் தமிழனுக்கோ தமிழ் நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்ட வையும் அல்ல. அவற்றுள் எவையும் எதுவும்…
இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்
தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் படிப்பகத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்! குடந்தை, பிப்.15 ‘‘இருட்டைக் குறை சொல்வதை விட; ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்!” என்று தில்லையம்பூர்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது!
கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் மக்கள் கலை விழா - 2026 நிகழ்வில் ‘‘சமுதாயத் தொண்டர் - 2025–க்கான விருது” தஞ்சை.பிப்.15 கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் மக்கள் கலை விழா - 2026 நிகழ்வில் ”சமுதாயத் தொண்டர் - 2025…
கண்டனக் கூட்டம்
மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா- மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா? நாள் : 18.02.2026 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை…
