சுதந்தரப் புரட்டு
எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண்ணையார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்தரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (விடுதலை 15.8.1972)
வெளிநாடுகளுக்குச் செல்லும் பவுத்த பிக்குகளுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை
பவுத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பவுத்த பிக்குகள் தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர்…
கணவரின் வருமான விவரங்களை மனைவிக்கு வழங்க முடியாது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதுடில்லி, மே 4 தனிநபரின் வருமான வரி விவரங்கள் என்பது அவரின் தனிப்பட்டத் தகவல் என்றும், பொதுநலன் இல்லாத பட்சத்தில் அந்த விவரங்களை மற்றவர்களுக்கு வழங்க முடியாது என்றும் டில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. டில்லியைச் சேர்ந்த இணையர்கள் ஒன்று…
ஆங்கிலேயர்களிடம் அய்ந்து முறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் நீதிமன்றத்தில் பேரன் ஒப்புதல் வாக்குமூலம்
புனே, மே 4 2023 மார்ச் 5 அன்று லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் புனே சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான…
திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு! ஒரு நபர் ஆணையம் குற்றச்சாட்டு
அமராவதி, மே 4: திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் நடைமுறையில் கடுமையான விதி மீறல்கள் மற்றும் தரக் கண்காணிப்பு குறைபாடுகள் இடம் பெற்றுள்ளதாக ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் தேவையான…
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுபற்றி கேட்டதும் உளறிய ஒன்றிய அமைச்சர்
கருநாடக மாநிலம் ஹுப்ளியில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பத்திரி கையாளர் ஒருவர்,”தேர்தல் முடிந்த உடனேயே எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதே. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் அவர்…
3 முதல் 10ஆம் வகுப்பு வரை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மே 4 அம்பேத்கரை ஜாதித் தலைவராகப் பார்க்கும் நிலையை மாற்ற, தமிழ்நாட்டில் 2027-2028 கல்வி ஆண்டிலிருந்து 3 முதல் 10-ஆம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடியைச் சேர்ந்தவர்கள்…
வணிக எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து மே 7இல் ஆர்ப்பாட்டம்! சிபிஎம், சிபிஅய், விசிக கூட்டாக அறிவிப்பு!
சென்னை, மே 4- வணிக சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து வரும் மே 7 அன்று ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிபிஎம், சிபிஅய், விசிக,…
முதுகுளத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு!
ராமநாதபுரம், மே 4- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் சிலை இருப்பதாக காவல் துறையில் பணியாற்றும் காவலர் வேல்முருகன் என்பவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையில் உள்ள அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ் சமணர்கள்…
உயர் குருதி அழுத்தம் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
பொதுவாக, குருதி அழுத்தமானியில், குருதி அழுத்தம் பரிசோதிக்கும் போது, மேலே, கீழே முறையே 120/80 மி.மீ. எச்ஜி என்ற அளவில் குருதி அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அளவுகள் சிறிதளவு குறைவாக அல்லது அதிகமாக இருப்பது இயல்பானது தான். ஆனால் 140/90…
