செய்தியும், சிந்தனையும்…!

பொருத்தமான இடத்தில்தான்... * கூவம் நதிக்கரையில் 50–க்கும் மேற்பட்ட கற்சிலை கள் (விநாயகன், முருகன், அம்மன் உள்பட) கண்டெடுக்கப்பட்டன. >>   இந்தக் கடவுள்கள் பிறப்புப்பற்றிப் புராணங்கள் கூறுவதைப் படித்தால், கூவத்தை விட முடைநாற்றம் வீசுமே – பொருத்தமான இடத்தில்தான் கண்டெ டுக்கப்பட்டு…

Viduthalai

கண்டனங்கள் குவியட்டும்! குவியட்டும்!! மானிட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!!

ஒன்றிய அரசின் ‘வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்ற சுற்றறிக்கை, நீதிக்கும், சட்டத்திற்கும், தனி மனித உரிமைக்கும், மதச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும்! ‘திடீர் தேச பக்தர்களாகக்’ காட்டிக் கொள்ள முயலும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ஒன்றிய அரசின் ‘வந்தே…

Viduthalai

இதுதான் சிவராத்திரியாம்! தந்தை பெரியார்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள…

Viduthalai

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் தலைவர்கள் பாராட்டு!

சென்னை, பிப்.14- மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சட்டப்பேரவை தேர்தலை காட்டி அடுத்த சில மாதங்களுக்கு…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தனர்

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வரவு பெண்கள் பெரும் மகிழ்ச்சி! சென்னை, பிப்.14- மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். ரூ.5 ஆயிரம்…

Viduthalai

பிப்ரவரி 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை, பிப்.14–- பிப்ரவரி 23ஆம் தேதி

சென்னை, பிப்.14–- பிப்ரவரி 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30…

Viduthalai

என்.எல்.சி. நிறுவனத்தில் ரூ.422 கோடி முறைகேடு சி.பி.அய். விசாரிக்க வேண்டும்

சென்னை, பிப்.14- என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 442 கோடி ரூபாய் முறைகேடு குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஅய்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.442 கோடி முறைகேடு நெய்வேலி பழுப்பு நிலக்கரி…

Viduthalai

முதல் ‘பார்வை மாற்றுத்திறனாளி’ நீதிபதி 24 வயதில் சாதித்துக் காட்டிய பெண்

திருவனந்தபுரம், பிப்.14- அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இருப்பினும், சில பதவிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வெற்றிப் பெறுவது என்பது சவாலாக உள்ளது. குறிப்பாக நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் சவால் நிறைந்ததாக…

Viduthalai

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னை, பிப். 14- எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துகள் பொறி பழைமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சு ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 20 கல்…

Viduthalai

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப்பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர்களில் எவராவது பொறுப்பாளியா,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026