சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, மக்கள் இயக்கம் – தீவிரப் பிரச்சாரத் திட்டங்கள்!

புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை நோக்கிச் செயல்படவேண்டும்! “சுற்றுச்சூழல் காப்பது பிறருக்காக அல்ல; நமக்காக!” திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புவி வெப்பமயமாதல், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மனித குலத்தைக் காக்க நிரந்தரத் தீர்வுகளை…

viduthalai

தேர்தல் பணியில் ஈடுபட்ட 20,000 அதிகாரிகளுக்கு வாக்குரிமை மறுப்பு: கண்டனம்

திருவனந்தபுரம், மே 3 கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடு படுத்தப்பட்ட 20,000க் கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று கேரள அரசு ஊழியர் சங்கம் (என்ஜிஓ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொ துச்…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

உலக சூரிய நாள் 1958 - காரைக்கோட்டை இராமய்யன் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலையாகி மரணமடைந்த நாள்

viduthalai

உலகப் பத்திரிகைச் சுதந்திர நாள் இன்று – 3.5.2026

உலகம் முழுவதும் பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த இந்த நாள் கொண்டா டப்படுகிறது. மே 3 அன்று, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டா டப்படுகிறது. உலகளாவிய ரீதியில் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை  எடுத்துரைக்கவும், பத்திரிகையா ளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை…

viduthalai

சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் அசத்தல்: தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்! ஒன்றிய மின்சார ஆணையம் தகவல்!

சென்னை, மே 3 – சூரியசக்தி மின் உற்பத்தியில் தென்னிந்திய மாநி லங்களிலேயே தமிழ்நாடு முத லிடம் வகிப்பதாக ஒன்றிய மின்சார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், புவி வெப்பமடை வதை குறைக்கவும் உலக நாடுகள் அனைத்தும் ‘‘பசுமை…

viduthalai

பழகு முகாம் நான்காம் நாள்… திருச்சிக்கு ஒருநாள் சுற்றுலா சென்று திரும்பிய பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினர்!

தஞ்சை, மே 3 அய்ந்து நாட்கள் நடைபெற்ற பழகும் முகாமின் நான்காம் நாளில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்களுடன், 90 பெரியார் பிஞ்சுகள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் பழகு…

viduthalai

ஜிஎஸ்டி வரி குறைப்பால் உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை! மோடி அரசின் பொய் அம்பலமானது

புதுடில்லி, மே 3 ஜிஎஸ்டி வரி குறைப் புக்குப் பின்னும் உணவுப் பொருட்களின் விலை கள் உயர்ந்துள்ளது என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடாவின் பொருளாதார…

viduthalai

வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும்!

 தந்தை பெரியார் உ லகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத்துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக நின்ற…

viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தஞ்சை, மே 3- பெரியார் பேசுகிறார் தொடர் - 106 ஆவது நிகழ்வில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் சிறப்பு கூட்டம் 30-4-2026 அன்று மாலை 6.00 மணி அளவில் தஞ்சை கீழ ராஜ வீதி பெரியார்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.5.2026

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் அய்ந்து கருணை மனுக்களை அளித்தார்; பசுவை வழிபடவில்லை: நீதிமன்றத்தில் பேரனுக்குப் பேரன் வாக்குமூலம்: வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரனுக்குப் பேரனான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜராகி…

viduthalai