“வந்தே மாதர”ப் பிரச்சினை சுபாஷ் பாபு ஆணித்தரமான பதில்

51-வது காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாபு சுபாஷ் சந்திரபோஸ் வித்தல் நகருக்குச் செல்லும் வழியில் ராய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சில காங்கிரஸ்காரர் சுபாஷ் பாபுவைச் சந்தித்து 'வந்தே மாதரம்' விஷயமாகச் சில கேள்விகள் கேட்டார்கள். 'காங்கிரஸ் முஸ்லிம் லீகுக்குத் தலை…

Viduthalai

அரசு நிகழ்ச்சிகளில் இதனைப் பாட வலியுறுத்தும் ஒன்றிய பிஜேபி அரசின் ஆணை மதச் சார்பின்மையை உயிரோடு கொல்லும் அடாவடித்தனமே!

உருவ வழிபாட்டை வலியுறுத்தும் - முஸ்லீம்களைப் பன்றி என்று கேவலப்படுத்தும் பார்ப்பனர் ஒருவரால் எழுதப்பட்ட ‘ஆனந்த மடம்' நாவலில் இடம் பெறும் பாடல்தான் “வந்தே மாதரம்''! -கவிஞர் கலி. பூங்குன்றன் அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் “வந்தே மாதரம்'' பாடலைப் பாட…

Viduthalai

பிறந்தநாள் வாழ்த்து

சிவகங்கை மாவட்ட கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் – மருத்துவர் மலர்கண்ணி இணையரின் மகன் மருத்துவர் இ.இராஜராஜனின் மகன் இரா. நிவன் ராஜசுந்தரம் 11ஆவது பிறந்தநாள் (12.2.2026), மகள் இனியாவின் 14ஆவது பிறந்த நாளையொட்டி நிவன் ராஜசுந்தரம் – இனியா ஆகியோர்…

Viduthalai

‘பெரியார் உலக’ நிதி

தொருவளூர் கோ.வ. அண்ணாரவி ‘பெரியார் உலக’ நிதி ரூ.20 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: ராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவர் சிகாமணி. (12.2.2026)

Viduthalai

மணிப்பூர் வன்முறை! வழக்கு விசாரணை குறித்து சி.பி.அய்.-யிடம் அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

புதுடில்லி, பிப்.14 மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. மக்கள் சொந்த வீடுகளை…

Viduthalai

தெலங்கானா நகராட்சித் தேர்தல் 1526 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி! பி.ஆர்.எஸ், பா.ஜ.க பின்னடைவு

அய்தராபாத், பிப்.14 தெலங்கானா மாநிலத்தின் 116 நகராட்சிகள் மற்றும் 7 மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது வரை வெளியான முடிவு களின் படி, 1,500-க்கும் மேற்பட்ட வார்டுகளைக் கைப்பற்றி…

Viduthalai

பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 8,600 புகார்கள் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, பிப்.14 கடந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து இருபத்து அய்ந்து வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக எட்டாயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்பது புகார்கள் வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது இது தொடர்பாக மக்களவையில்  ஒன்றிய  அமைச்சர்…

Viduthalai

திராவிட மாணவர் கழகம் பங்கேற்ற பேரணி – ஆர்ப்பாட்டம்

சென்னையில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசே! கல்வி நிறுவனப் பாகுபாடுகளைக் களைவதற்கான யூ.ஜி.சி. விதிமுறைகளைச் செயல்படுத்துக! – உச்சநீதிமன்றமே தடையை நீக்கு!  சென்னை, பிப்.14  கல்வி நிறுவனப் பாகுபாடுகள் களையப்படுவதற்கு யூ.ஜி.சி.யின் விதிமுறைகளை செயற்படுத்த ஒன்றிய அரசை…

Viduthalai

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையா? கிரீமிலேயர் தாழ்த்தப்பட்டோருக்குமா? எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, பிப்.14 பட்டியலின பிரிவினா் (எஸ்சி) மற்றும் பழங்குடியின பிரிவினரில் (எஸ்டி) கிரீமிலேயா் (சமூக பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) வகைப்படுத்தப்பட்டு அவா் களுக்கு இடஒதுக்கீடு சலுகை களை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுக்கள் மீது ஒன்றிய அரசு…

Viduthalai

அதிக அளவு அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் இந்தியாவுக்கு 6ஆம் இடம்

புதுடில்லி, பிப்.14 உலகில் மொத்தம் 195 நாடுகளில் இருக் கும் நிலையில் அதில் சொற்ப நாடுகள் மட்டுமே அணு ஆயு தத்தை வைத்துள்ளது. அது எந்தெந்த நாடு? எவ்வளவு அணு ஆயுதங்கள் வைத்துள்ளது? என்ற விவரம் வருமாறு: அணு ஆயுதம் வைத்துள்ள…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026