பெரியார் விடுக்கும் வினா! (1958)
இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது மக்களிடம் உள்ள கடவுள் மூடநம்பிக்கையால், ஜாதி முறைகளால் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமை தோன்றாமலிருக்குமா? மற்ற நாடுகளில் மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி வெகு சீக்கிரத்தில் ஏற்படாமல்…
சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல் – பொதுச் செயலாளர்கள் முனைவர் வீ.அன்புராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன் இறுதி மரியாதை
விருத்தாசலம், மே 3- திரா விடர் கழக விருத்தாசலம் ஒன் றிய இளைஞரணித் தலைவர் கா.அறிவழகனுக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 27.4.2026 அன்று உயிரிழந்தார். விருத்தாசலம் கழக மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கா.அறிவழகன்…
சுட்டு எரிக்கும் வெயில்
தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மேலாக 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது, வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி, திருத்தணி, நாமக்கல், சென்னை, மீனம்பாக்கம், மதுரை, நாகப்பட்டினம், தர்மபுரி, சேலம் நகரங்கள் இவற்றில் அடங்கும். உதவி மய்யம் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு…
நன்கொடை
தருமபுரி மாவட்ட கழக மேனாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி -செல்வி ஆகியோரது மகன் செ.சி. முகிலன் கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்து பட்டம் பெற்றதின் மகிழ்வாக ரூ.500 விடுதலை வளர்ச்சி நிதிக்கு அளித்துள்ளார்.
‘மே’ நாள் மரியாதை
அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக ஆதிதிராவிடர் மற்றும் மலை ஜாதி தொழிலாளர்கள் சங்க நிறுவன மாநில பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு தலைமையில் 1.5.2026 அன்று தொழிலாளர்கள் மே நாள் நினைவு சின்னம் அருகில் ஒன்று கூடி மலர்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்தநாள், மே-1 தொழிலாளர் நாள் முன்னிட்டு இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம்
வேலூர், மே 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்தநாள் மற்றும் மே-1 தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் தொடக்க விழா, 1-5-2026அன்று, மாலை 5…
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, கருத்தரங்கம்
புதுச்சேரி, மே 3- பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா படத் திறப்பு, மலர் வணக்கம், கருத்தரங்கம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு 01-05-2026 அன்று மாலையில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகக்…
ஜபல்பூர் மத்திய பிரதேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் உடல் மீட்பு
ஜபல்பூர், மே 3 மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனும் அடங்குவார். நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள…
ஓசூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை., விபத்தில் சிக்கியவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
கிருஷ்ணகிரி, மே 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முதியவரிடம் இருந்த ரூ.1.30 லட்சம் பணத்தை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நேர்மையுடன் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்திய இந்த நெகிழ்ச்சியான…
பருத்தி இறக்குமதி வரி சலுகை ரத்து திருப்பூரில் நூல் விலை மீண்டும் உயர்வு அதிருப்தியில் பின்னலாடைத் துறையினர்!
திருப்பூர், மே.3 ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை நீட்டிக்காததால், நூல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரான திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. விலை உயர்வின் பின்னணி திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில்…
