நூற்றாண்டு கண்ட இயக்கங்களும் சமூகத்தில் அவற்றின் தாக்கங்களும்
நூற்றாண்டு விழாவினை இரண்டு இயக்கங்கள் கொண்டாடும் ஆண்டாக கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் செய்திகள் நிரம்பியிருந்தன. அதில் முதலாவதாக ஃபர்ஸ்ட இஸ் பெஸ்ட என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஒரு நூற்றாண்டை நிறைவு…
இதுதான் சிவராத்திரியாம்-தந்தை பெரியார்
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள…
தொழிற்சங்கங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு?
வீட்டுவேலை செய்யும் மகளிர் உரிமைகள் தொடர்பான பொதுநல மனுவை விசாரித்தபோது, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்துகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதித்துறையின் தலைவரின் கருத்து முதலாளிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும்,…
யோக்கியனாக வாழ
தன் வாழ்க்கை ஜீவியத்துக்கு உலக வழக்கில் யோக்கியமான மார்க்கமில்லாதவன் எவனும் யோக்கியனாக இருக்க முடியாது. - இருந்தால் அது மிக மிக அதிசயம் தான். ‘குடிஅரசு’ 23.10.1943
9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
கடந்த 5 ஆண்டுகளைப்போல –இனியும் அனைவருக்குமான முதலமைச்சராகவே இருப்பேன்! சென்னை, பிப்.14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்நேற்று (13.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், -…
தஞ்சை மாநாடுகள்: தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன!
திராவிடர் கழக மாநாடுகள் என்றால், ஏதோ கூடிக் கலைபவை அல்ல! திராவிடர் கழக மாநாட்டின் முடிவுகள் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல – எதிர்காலத்திற்குமான கலங்கரை விளக்குகளாகும்! 1929 செங்கற்பட்டு மாநாடு– இன்றும் பேசுபொருளாக இல்லையா? அந்த மாநாட்டை மய்யப்படுத்தி, எத்தனை பிஎச்.டி.கள் உலா…
தஞ்சை மாநாடுகள்: இடையில் ஆறே நாள்கள்தான்!
வரும் 21 ஆம் தேதி தஞ்சையில் நடை பெறவிருக்கும் மகளிரணி, மகளிர்ப் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடுகளுக்குத் தீர்மானங்கள் வரவேற்கப்படுகின்றன. 16 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். – தலைமை நிலையம், திராவிடர் கழகம்
தனிநபர் தாக்குதல் ஏற்கத்தக்கதல்ல! பா.ஜ.க. மாநில தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது!
நடிகர் விஜய் அவர்களின் நேற்றைய (13.2.2026) பேச்சு குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள முகம் சுளிக்க வைக்கும் கருத்துகள் நாகரிகமானவையல்ல. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறித்துப் பேசும்போது அவர்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதும், தனிநபர் தாக்குதல்…
‘திராவிட மாடல்’ அரசை – முதலமைச்சரைப் பாராட்டி வாழ்த்துகிறது! குற்றம் சொல்பவர்கள், குறை சொல்பவர்கள் – தாங்கள் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் புலம்புபவர்களே!
“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” ரூ.3000–மும், கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2000-மும் சேர்த்து மொத்தம் ரூ.5000 மகளிர் வங்கிக் கணக்குகளில் தமிழ்நாடு அரசால் செலுத்தப்பட்டது! மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000–மாக உயர்த்தப்படும் – முதலமைச்சர்…
முடிமாற்று சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதார் செய்தால் சட்டப்படி நடவடிக்கை தமிழ்நாடு மருத்துவ குழுமம் எச்சரிக்கை!
சென்னை, பிப். 14- அண்ணா நகர் பகுதியில் ‘மிஸ்டர் ஹேர்’ என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மய்யம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த…
